Thursday, May 1, 2025

    Melliya Kaathal Pookkum

    Melliya Kaathal Pookkum 23

    0
    அத்தியாயம் 22 தியா சமைத்து வைத்து காத்திருந்தாலும் மலர் சில நேரம் சாப்பிடாமலே சென்று விடுவதால் அவளுக்கான உணவை கொண்டு வந்து கொடுப்பாள் தியா. இன்றும் வந்தவள் மலர்விழி அவளின் பி.ஏ உடன் அலைபேசி உரையாடலில் இருக்க பேசி முடிக்கட்டும் என்னு அமர்ந்திருந்தாள். அழைப்பு மணி அடிக்கவே "தியா யாரென்று பாரு" அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மலர்விழி...
    அத்தியாயம் 10 காசு, பணம் இருந்தால் தான் வாழ்க்கையை அனுபவித்து வாழலாம். அதை சம்பாதிக்க எவ்வழியிலும் செல்லும் ரகம் தான் மதுரிகா. அந்த எண்ணத்தோடுதான் ரிஷியின் பி.ஏ வாக பணிபுரிய ஆரம்பித்தாள். ரிஷியை விட ப்ரதீபனின் அழகும், கம்பீரமும் அவளைக் கவர ப்ரதீபனை பற்றி விசாரித்ததில் கிடைத்த தகவல்களோ அவளுக்கு பாதகமாகவே இருந்தது.  அவன் பெண்களை ஏறிட்டும்...
    அத்தியாயம் 24 "என்னடா அமுதா... அந்த மினிஸ்டர் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கல. பொண்ண விட அந்த கீதா தான் முக்கியமா போய்ட்டாளா? என்னடா பண்ணலாம்?" பிரதீபன் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க அமுதனும் பலத்த யோசனையில் இருந்தான்.  "கட்டின மனைவியின் மீது நம்பிக்கையில்ல. பெற்ற மக்களின் மீது அன்பில்லை. அப்படி என்ன பாசம் கூடப் பிறந்தவள்...
    அத்தியாயம் 5 மும்பையில் ரிஷியின் வீட்டில் கயல் ரிஷியை திட்டிக் கொண்டிருந்தாள்.  "உங்களுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதா? என்ன வேல பண்ணி வச்சிருக்கிறீங்க? சின்ன குழந்தை போல? முதல்ல உங்கள போடணும்" என்றவாறே சுற்றி முற்றி பார்த்தவளுக்கு அவனை அடிக்க குச்சி எதுவும் கிடைக்காததால் கட்டிலில் இருந்த தலகணையை அவன் மேல் வீச  அதை லாவகமாக கைப்பற்றியவன் "வார்...

    Melliya Kaathal Pookkum 27

    0
    அத்தியாயம் 27 கைது  செய்யப்பட்ட ரத்னவேல் உடனடியாக சென்னைக்கு அனுப்பப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்க கீதாராணியின் உடல்நிலை காரணமாக இரண்டு நாட்களுக்கு பின்னே விமானம் மூலம் சென்னை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள்.    உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர் குழு கூறி இருந்த பொழுதும் கீதாராணி பயணம் செய்யும் நிலைமையில் இல்லாதபடியால் அவளை கைது செய்ய முடியாமல்...

    Melliya Kaathal Pookkum 18

    0
    அத்தியாயம் 18 வீட்டுக்குள் வந்த ப்ரதீபனின் கண்கள் மலரை தேட வழக்கமாக இந்த நேரத்தில் அவள் பாட்டியுடன் அமர்ந்திருக்க இன்று அவளைக் காணவில்லை. வழக்கத்துக்கு மாறாக இன்று அவள் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பாள் என்று அவனுக்கு தோன்றவில்லை. கண்கள் அவளை அலச உள்ளமும் அவளுக்காக ஏங்க கால்கள் சமையலறையை நோக்கி நடந்தன.  அவன் உள்ளே வந்ததிலிருந்து அவனின்...

    Melliya Kaathal Pookkum 30

    0
    அத்தியாயம் 30 கல்யாணத்துக்கு அத்தனை சொந்தபந்தங்களையும் அழைத்திருந்தமையால் ரிஷப்சனை மும்பாயில் சிறிதாக வைத்துக்கொள்ளலாம் என்று அமுதன் சொல்லி விட, கனியும் தன் நண்பர்களை மாத்திரம் அழைத்து ஒரு பார்ட்டி கொடுப்பதாக கூறி விட மெதுவாக அதை செய்து கொள்ளலாம் கல்யாணத்தை சிறப்பாக செய்யலாம் என்று இறங்கி வேலை செய்ய ஆரம்பித்திருந்தனர். கல்யாண மண்டபமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. இரண்டு...

    Melliya Kaathal Pookkum 3

    0
    அத்தியாயம் 3 மெதுவாக கண்விழித்த பிரதீபன் தன் முதுகில் மென்மையாக ஏதோ ஒன்று உரசிக் கொண்டிருப்பதை உணர ஸ்ரீராம் தான் அவன் முதுகோடு ஒட்டிக் கொண்டு தூங்குகின்றான் என்றெண்ணி புன்னகைத்தவன் மீண்டும் கண்ணை மூடிக் கொண்டான். மெதுமெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக இரவு நடந்தவைகளும், புது மனைவியின் நியாபகமும் வர கண்களை பட்டென்று திறந்தவன் தன் முதுகோடு ஒட்டி...
    அத்தியாயம் 9 தியா ப்ரதீபனை முரடன் என்றே முத்திரை குத்தி இருக்க, அதன் பின் அவனை நெருங்கவோ பேசவோ முயற்சி எடுக்கவில்லை. ஆனால் பிரதீபன் அவளை மனதளவில் நெருங்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தான். மாலை வீட்டுக்கு வரும் பொழுது எந்தநாளும் அவன் கையில் பூ இருந்தது.  ரிஷி அழைத்து "தேன்நிலவுக்கு எங்க போக போற"...

    Melliya Kaathal Pookkum 17

    0
    அத்தியாயம் 17 தியா படபடவென பேசினாலும் கணவனுக்கும் தனக்குமான பிரச்சினையை மற்றவர்கள் அறிந்துக் கொள்ள விரும்பாமல் அனைவரின் முன்பும் கணவனோடு பேசாமல் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள்.  ஸ்ரீராம் தூங்கி வாழியவே அவனை தூங்க வைக்கவென உள்ளே வந்தவள் தூங்க வைத்து விட்டு வெளியே வர பார்வதி பாட்டி, திலகா சரவணகுமரன், சிவரஞ்சனி, அகல்யா என...
    அத்தியாயம் 11 அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தாள் மலர்விழி. அவள் அமர்ந்திருப்பதற்கு காரணம் அவளின் தந்தை அவளுக்காக பாதித்திருக்கும் மாப்பிளையை சந்திப்பதற்க்கே! ஆனால் அந்த காபி ஷாப்போ அமுதனின் சூப்பர்மார்க்கட்டின் முன்னால் இருந்தது. அமுதனின் அறையில் இருந்து பார்த்தால் காபி ஷாப்பின் உள்ளே இருப்பவர்கள் நன்றாக தெரியும் என்பதால் அவளின் முகம் அவனுக்கு நன்றாக தெரியும் படி...

    Melliya Kaathal Pookkum 2

    0
    அத்தியாயம் 2 உடன் பிறப்பாக பழகிய கயல்விழியிடம் மறுத்து பேச முடியாமல் தான் ப்ரதீபனை மிரட்டினாள் தியா. அவளின் ஒரே எதிர்பார்ப்பு பார்வதி பாட்டி என்றாகிப் போக அவர் ஊட்டியை விட்டு வர சம்மதித்தது அவளுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியையும் கொடுத்தது. அவளுடைய பூக்கள், வீடு, கடை எல்லாவற்றையும் விட்டு விட்டு தொலை தூரத்துக்கு செல்ல...

    Melliya Kaathal Pookkum 21

    0
    அத்தியாயம் 21 சென்னையை நோக்கி பயணித்து கொண்டிருந்த மலர்விழியின் சிந்தனையில் ரத்னவேல் பாத்திருக்கும் மாப்பிளையை எப்படி துரத்துவதென்பதில் இருக்க, அவனை பற்றின தகவல்களை திரட்ட மும்பாயில் இருக்கும் பொழுதே உத்தரவிட்டிருக்க, அவள் விமானம் ஏறு முன் அவனை பற்றிய தகவல்கள் வந்து சேர்ந்திருந்தது. அதை படிக்க மனம் வராமல் தந்தையையும், அத்தையையும் காணும் போது கொதிக்கும்...
    அத்தியாயம் 13 அடுத்து நாம பாக்க போறது மும்பையில் பெருகி வரும் எச்.ஐ.வியும் விபச்சாரமும். மும்பை...... சனத்தொகையில் இரண்டாவது இடத்தை பிடித்து வேடிக்கை, காளியாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் விளங்கும் நகரம். அது மட்டுமா?  அரசு  அனுமதி பெற்று சிவப்பு விளக்கு பகுதியும் சிறப்பாக நடைபெறும் நகரம். பெண்களை பலவந்தமாக பாலியலில் ஈடுபடுத்துவது போய் இன்று கல்லூரி மாணவிகளும்,...
    அத்தியாயம் 8 மூன்று மாதங்கள் கடந்த நிலையில் அமுதனின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. மலர்விழியும் விடாது அமுதனை சீண்டிக் கொண்டு தான் இருக்கின்றாள். அவனோ அவளை ஒரு பொருட்டாக மதிக்காது தன் வேலையை செய்துக்க கொண்டிருந்தான். அன்றும் வளமை போல் ஜாகிங் செல்ல வெளியே வந்தவன் மலர்விழியை காணாது "எங்க போய்ட்டா இவ" அவள்...

    Melliya Kaathal Pookkum 29

    0
    அத்தியாயம் 29 அமுதன் மணமேடையில் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருந்தான். அவன் கண்களோ முன்னாடி இருக்கையில் கால் மேல் கால் போட்டு கையை கட்டிக்கொண்டு அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மலர்விழியின் மேலையே இருந்தது. மலர்விழி அமுதனை மறுக்க பிரதான காரணம் தன் குடும்பத்தால் சரவணனின் குடும்பன் அடைந்த துன்பம்தான். அதனால் மாத்திரம் தான் அமுதனை விட்டு...

    Melliya Kaathal Pookkum 28

    0
    அத்தியாயம் 28 ரிஷி ஏன் கீதாராணியை அந்த கோலத்தில் பார்த்து கதறி அழுதான் என்று அவனுக்கே புரியவில்லை. உள்ளுக்குள் அன்னை என்ற பாசம் இருந்ததால் தான் மனம் விட்டு அழுது விட்டானே ஒழிய கீதா செய்தவைகளை அனைத்தையும் அவனால் மன்னிக்க முடியவில்லை. அவனுக்கு செய்தவைகளை அவன் மறந்து வாழ முயற்சித்தாலும் சில நேரம் கனவாக அவனை...
    அத்தியாயம் 25 ரத்னவேல் பிறந்து ஆறு வருடங்கள் கழித்து பிறந்தவள் தான் கீதாராணி. பிறந்த அன்று கையில் ஏந்தியவன் இன்றுவரை நெஞ்சில் ஏந்திக் கொண்டு இருக்கின்றான்.   கீதாவுக்கு அண்ணன் என்றால் தனிப் பாசம். தாய் தந்தையை விட அண்ணன் சொன்னால் கேட்டுக் கொள்பவள் அவன் நலனை மட்டுமே நாடினாள்.   சரவணகுமரனின் மேல் சிறு வயதில் பொறாமை கொண்டு வளர...
    அத்தியாயம் 4 "இதோ இப்பொழுது இந்த மருத்துவமனை அதிபர் ஸ்ரீவத்சன் அவர்கள் கீதாராணி அவர்களிடமிருந்து காசோலையை பெற்றுக் கொள்வார்" அறிவிப்பாளர் சொல்லி முடிக்கவும் கீதாராணியும், அதிபர் ஸ்ரீவத்சனும் காசோலையை பற்றியவாறு போட்டோவுக்கு சிரித்தவாறே போஸ்  கொடுத்து விட்டு தங்களது கதிரைகளில் அமர்ந்தனர்.  "இந்த பச்சிளம் பாலகர்களுக்கு உதவிய நல்ல உள்ளம் கொண்ட மாதர்குல மாணிக்கம் கீதாராணி அவர்களை...
    அத்தியாயம் 26 அமுதவள்ளியின் சிறகுக்குள் பொத்திப் பொத்திப் வளர்த்ததினாலையே மலர்விழிக்கு தந்தையின் குணமோ அத்தையின் குணமோ ஒட்டவில்லை. ரிஷியை அத்தையின் வீட்டில் முதன் முதலாக பார்த்த போது அவனின் உடையும், தோற்றமும் அவன் அங்கு வேலை செய்யும் ஒரு சிறுவன் என்றே எண்ணினாள்.   அமுதவள்ளி அவனிடம் பாசம் காட்டுவதும், செல்லம் கொஞ்சுவதும் கொஞ்சம் பொறாமையை ஏற்படுத்த அன்னையிடம்...
    error: Content is protected !!