Sunday, April 28, 2024

    Melliya Kaathal Pookkum

    அத்தியாயம் 13 அடுத்து நாம பாக்க போறது மும்பையில் பெருகி வரும் எச்.ஐ.வியும் விபச்சாரமும். மும்பை...... சனத்தொகையில் இரண்டாவது இடத்தை பிடித்து வேடிக்கை, காளியாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் விளங்கும் நகரம். அது மட்டுமா?  அரசு  அனுமதி பெற்று சிவப்பு விளக்கு பகுதியும் சிறப்பாக நடைபெறும் நகரம். பெண்களை பலவந்தமாக பாலியலில் ஈடுபடுத்துவது போய் இன்று கல்லூரி மாணவிகளும்,...
    அத்தியாயம் 23 மலர்விழிக்கு எல்லா நியாபகங்களும் வந்த பின் தன் கையாலையே கீதாராணியை கொல்லும் வெறியில் இருந்தவள் உடனே இந்தியா வந்தாள். அவள் வந்த நேரம் வியாபார விஷயமாக கீதாராணி வெளிநாடு சென்றிருக, ரத்னவேலும் தேர்தல் வேளைகளில் ஈடுபட்டு கட்ச்சி ஆபிஸே கதியென்று இருந்தார். அன்னையின் நியாபகங்கள் அலைக்கழிக்கவே! அன்னையின் அறையில் அவள் பாவித்த பொருட்களோடு...
    அத்தியாயம் 14 தூங்கும் மலர்விழியையே பார்த்திருந்தான் பிரதீபன். அமுதனின் விரல் அடையாளம்  கூட அவளின் கழுத்தில் நீலமும், ஊதாவும் கலந்த நிறத்தில் பதிந்திருந்தது. அமுதனுக்கு எவ்வளவு கோபமிருந்திருந்தால் அவ்வளவு அழுத்தமாக மலர்விழியின் கழுத்தை நெறித்திருப்பான். மலர்விழியும் திமிராமல் அவனையே வெறித்து பார்த்திருந்தது இன்னும் ப்ரதீபனின் கண்களுக்குள் வந்து போக அவனுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது...
    error: Content is protected !!