Wednesday, May 22, 2024

    Manjal Vaanam Konjam Megam

                                                                                                       மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 10   “ அத்து... அண்ணா.. எழுந்திரு ” என எழுப்பிய மிதுனைக் கண்டு எழுந்து அமர்ந்தான்... காலை நேரத்து இள மஞ்சள் வெயில் அவன் தேகம் தொடவே விடியலை உணர்ந்தான்... “ விடிஞ்சு ரொம்ப நேரமாயிடுச்சு போல... ” என எழுந்து கீழே வர “ ஆமா நாங்க...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 18   “ கண்ணு நேரா நேரத்துக்கு சாப்பிட்டு தெம்பா படி கண்ணு.. படிப்பு படிப்புன்னு அதையே பார்த்துட்டு சாப்பிடாம இருக்காத.. ஊருக்கு வரணும்னா ஒரு கடுதாசி போடு நானும் ஐயாவும் கிளம்பி வந்து கூட்டிட்டு போறோம்.. நீ மட்டும் தனியா கிளம்பி வந்திராத ” என்ற அன்னையிடம் என்ன சொல்வதென்று...
                                                                           உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 23 “ மாமா.... ” அவள் அதரங்கள் மென்மையாக உச்சரித்தன. மனதின் ஓரம் ஒரு சந்தேகக் கீற்று.. மாமாவா அது ?? அவனுடைய மாமா என்றால் எப்பொழுதும் அவன் முகத்தில் அடம்பிடித்து இடம் பிடித்திருக்கும் அந்த குறும்பு புன்னகையும்.. துரு துரு கண்களும் எங்கே..? ஊருக்கு சென்று வந்ததிலிருந்து அவளது சிந்தனைக்...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 26   அகத்தியன் சூர்யா பைரவி இருவரையும் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.. “ இவரு எதுக்கு பைரவி கூப்பிட்டு அனுப்பினாரு ?? ” “ யாருக்குத் தெரியும் ! ஒருவேளை நீ டெஸ்ட் பேப்பர் ல உன் கையெழுத்தை இங்கிலீஷ்ல போட்டதை பற்றி கேட்க கூட இருக்கலாம் ” என்றவள் விளையாட்டாக...
      மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 13   பொங்கலை சிறப்பாக முடித்துவிட்டு வந்த கதிர் அன்றைய இரவு நிலாவுடன் அவள் அம்மா வீட்டில் தங்கியதால்.. காலையில் அலுவலகம் கிளம்பும்போது பேருந்து நிறுத்தத்தில் அம்போவென ஒற்றை ஆளாய் நின்றிருந்த அத்துவையும் உடன் அழைத்துக் கொண்டான். “ ஒரு டூ வீலர் தான் வாங்குனா என்ன ??...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 24   அலுவலகம் முடிந்து வீட்டினுள் நுழைந்தான் அதுல். சட்டென ஜெயா “ நான் அப்புறமா பேசுறேன்.. ” என அழைப்பைத் துண்டிக்க குழப்பமாக பார்த்திருந்தான் அன்னையை. இது எதேச்சையாக நடக்கிறது என்றால் சரி ஆனால் அது என்ன ஒவ்வொரு முறையும் அவன் வரும் பொழுது மட்டும்.. இதே போல் நான்கைந்து முறைகளுக்கு...
                                                                        உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 29   கதவு தட்டும் சத்தம் கேட்டது. பைரவி எழுந்து சென்று கதவைத் திறக்க.. அதுல் நின்றிருந்தான். அவள் விட்டுவிட்டு வந்திருந்த பார்சலை எடுத்துக் கொண்டு வந்திருந்தான். ‘ ஸ்ஸ்.. ’ என அவள் தலையில் தட்டிக் கொண்டு “ ஏதோ நியாபகம்.. அதான் விட்டு... ” என அவள்...
       மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 14   அலுவலகம் முடிந்ததும் அத்துவை பேருந்து நிறுத்தத்தில் விட்ட கதிர் அவனது சோர்வான முகம் கண்டு.. மேலும் அவன் இந்த பேருந்தின் கூட்டத்தின் நடுவே சிக்கி சின்னாபின்னமாகி வீடு போய் சேர்வதை எண்ணி “ தயவுசெய்து நீ டூவீலர் வாங்குவதை பத்தி யோசிச்சுப் பாரேன் ” என்றான்...
                                மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 15   “ தூரிகா உங்கள ஹெட் வர சொன்னாரு..” என்ற சக ஆர் ஜே வின் தகவலுக்கு ஒரு குட்டி தம்ஸ் அப்  அனுப்பிவிட்டு அவளுடைய ப்ரோக்ராம் ஹெட்டின் அறை நோக்கி சென்றாள் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவள் “ குட் ஈவினிங் சார்..” என்றதுதான் தாமதம் “ உன்...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 25   நிச்சயம் அவன் தூரிகாவை எதிர்பார்க்கவில்லை.. இப்பொழுது என்ன செய்வது? தூரிகாவைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் அவன் முடிவு மறுப்பாகத்தான் இருந்திருக்கும்.. ஆனால் இப்பொழுது ?? மனம் மொத்தமும் முடங்கி போய்விட்டிருந்தது.. யோசிக்க வேண்டும்.. யோசித்து தான் இதில் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும்.. முடிவு செய்திருந்தான்.....
       மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 16   “ தாத்தா.. ” தாத்தாவிடம் கேட்போமா வேண்டாமா என தனக்குள்ளேயே பலமுறை யோசித்துவிட்டு சரி ஆனது ஆகட்டும் கேட்டேவிடலாம் என முடிவெடுத்து அவரின் முன்பு நின்றிருந்தாள் பைரவி. பின்பக்கத் தோட்டத்தில் வேலை ஆட்கள் வேலை பார்த்து இருக்க அங்கே பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார் சின்னு தாத்தா. இவள் அழைத்திட திரும்பியவர்...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 21 ஆ   அதிகாலை வேளையில் பொள்ளாச்சி வந்து சேர்ந்தனர் அதுலும் பைரவியும். இவர்களுடைய பேருந்து மட்டும் தான் வந்து சேர்ந்திருந்தது. மிதுனை அழைத்தவன் அவன் வருவதற்கு இன்னும் நேரம் ஆகும் என்றவுடன் “ பைரவி... ட்ரெயின் ஏதோ ஸ்டேஷன்ல டிலே போல.. அவங்க வர நேரம்  ஆகுமாம் நாம போவோமா...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 27   சிங்கப்பூர்..   “ வாழ்ந்தா இங்க தான் வாழனும் ” என்று வாயைப் பிளந்து கொண்டு பார்த்திருந்தாள் சூர்யா.. உண்மையில் அங்கிருந்து தூய்மையிலும் அதனை கடைபிடிக்கும் மக்களின் ஒழுக்கத்திலும் வியந்துதான் போயினர்.. முதல் வாரம் முழுக்க உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்கள் சார்பில் கருத்தரங்குகள் நடைபெற்றன. உண்மையில் சூர்யா,...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 21 அ   “ மிதுன் உன் டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சிட்டியா ? ” “ வெச்சுட்டேன் மா ” “ ஸ்வெட்டர் ” “ ம்ம்... ” “ உனக்கு இல்லடா தாத்தாவுக்கு வாங்கினது ” “ வெச்சுட்டேன் மா ” “ அத்து எத்தனை மணிக்கு வரான்னு கேளு ” “ அம்மா ஏன்மா ஏன் ”...
    error: Content is protected !!