Saturday, May 4, 2024

    Manjal Vaanam Konjam Megam

                                                                           உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 37   சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.   உழுதலால் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிற தொழில்களைச் செய்து திரிந்தும் முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம். அதனால் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.   “ இது தான் வள்ளுவர் வாக்கு. அந்த வாக்கை இன்னிக்கு...
                                                                      மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 5   இந்த அவசர உலகத்தில் ஏன் ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் எனத் தெரியாமலே பாதி நாள்கள் இயந்திரத்தனமாக கரைந்து விடுகிறது.. எஞ்சிய நாட்களில் இளைப்பாறலாம் என்றால் அதற்கும் ஏதோ ஓர் ரூபத்தில் தடை.. ஆனால் இங்கே இந்த கிராமத்தில் ! இன்னும் ஏர் பூட்டி காளை மாட்டைக் கொண்டு...
                                                                       உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 36   ‘ அகம் கொண்ட ஆதித்தன் ’ புரிந்துவிட்டிருந்தது அவளுக்கு.. எல்லாமே ! மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள்.. ஒரு அழகான புன்னகை அவளுக்காக.. அவனிடமிருந்து. நிச்சயம் இதை அவள் கனாவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. அவனிடம் என்ன கேட்பது.. என்ன சொல்வது எதுவுமே தெரியவில்லை. ஆனால் விழிகளை மட்டும் அவனிடமிருந்து பிரித்தெடுக்க...
      மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 4 : அத்தனை நேரம் கார் மேகக் கூட்டத்தினுள் தன் நட்சத்திரத் தோழிகளுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் சந்திரிகா.. செம்பரிதி தன் பொற்கரணங்களை மெல்ல நீட்டி சோம்பல் முறித்தவாறே கிழக்குத் திசைப் பக்கம் துயில் எழுந்தவுடன்  ‘ அச்சச்சோ...’ என ஒளிந்துகொண்டாள் நிலாப் பெண்ணவள்.. அதனை உணர்ந்தே ரகசியப்...
                                   மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 8 நாட்கள் காற்றில் சருகைப்போல் பறந்திருக்க..… அந்த வருடம் முடிந்து அனைவருக்கும் நல்வழி பிறக்கும் விதமாய் புத்தாண்டும் பிறந்தது… அதனையொட்டி தமிழர் தம் வாழ்வுதனை சிறந்தோங்கச் செய்யும் உழவுத் தொழிலை சிறப்பிக்க பொங்கலுக்கும் ஒரு வார காலம் இருந்தது… “ அத்து என்னடா ஏதோ தீவிரமா யோசனை பண்ணிட்டு...
                               மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 6 :   காலை 7 மணியளவில் வீட்டினுள் நுழைந்தான் அத்து.. “ அத்து.. ” என்றபடி வந்தான் மிதுன்  அவன் வரவுக்காகவே காத்திருந்தவனாய்.. " என்ன ண்ணா.. நீயும் போன் பண்ணல நான் கூப்பிட்டாலும் ஸ்விச்ட் ஆப்.. ஏன் போன் ஆப் பண்ணி வெச்சிருந்தே !! எதுக்கும் இருக்கட்டும்னு தானே என்னோட...
                                                                                                                                            மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 7     சரளைபதியில்... அந்தப் பொன் மாலைப் பொழுதில்.. வயற்காட்டிலிருந்து வந்தது முதல் தாத்தாவின் வீட்டையே நான்கு முறை சுற்றி பார்த்து வந்துவிட்டாள் அவள்... அத்து அவள் கண்களில் படவேயில்லை.. அவனைப் பற்றி தாத்தாவிடம் கேட்டிருக்கலாம்.. இவள் கேட்டு அவர் தவறாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை.. ஆனால் கேற்பதற்கு ஏனோ ஒரு...
                                மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 9   “ அக்கா.... இன்னும் கொஞ்சம்... இதை மட்டும் கஷ்டப்பட்டு குடிச்சிருங்க அதுக்கப்புறம் நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்... ” என கஞ்சியை வைத்துக்கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தாள் பைரவி.. அருகிலிருந்த கதிரோ பார்வையாலேயே நிலாவை எரித்துக் கொண்டிருந்தான்.. முன்தினம் முழுக்க வெயிலில் பழக்கமில்லாத வேலையைத் தோள் மேல்...
                                                                        உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 33   அலைபேசியை எடுத்து யுகாவிற்கு அழைக்க.. அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பயத்தில் முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட என்ன செய்ய என்று தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டிருந்தாள் தூரிகா.   யாருக்கு அழைக்க.. என்ன கேட்க.. எதுவுமே புரியவில்லை.. விக்ரமிற்கு அழைப்பு விடுக்க.. சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வந்து அவளது சிந்தையை...
    உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 35   “ ஹேய்.. அங்க பாரு பைரவி அது அத்து அண்ணா மாதிரி இல்ல ? ” அருகிலிருந்தவளின் அமைதி கண்டு சூர்யா நோக்க.. அவளோ பார்த்த விழி பார்த்தபடி நின்றிருந்தாள். எத்தனை நாட்களுக்குப் பிறகு அவள் கண்களுக்கு காட்சி கொடுத்திருக்கிறான்.. மூன்று மாதங்களுக்கும் மேல் இருக்கும்.. இறுதியாக இருவரது இதயம்...
    உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 30 யுகா தூரிகா இருவரையும் மேல் மாடத்தில் உள்ள அறையில் ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு தாத்தாவிடம் வந்தார் தூரிகாவின் அம்மா லட்சுமி. அவருடைய கணவரும் அங்கிருக்க அருகிலேயே அமர்ந்தார் “ யாருமே எதிர்பார்க்கலைப்பா.. அத்தை மாமா இறந்தப்புறம் விட்டுப் போன நம்ம உறவு உங்க பேத்தி கல்யாணத்தில மறுபடியும் தொடரும்னு.. ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 11   “ ஒரு நிமிஷம் திரும்பி என்னைப் பாரேன்.. ” “ …… ” “ பாரு.. நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்.. ” “ …… ” “ உனக்கும் கொஞ்சம் கூட கருணையே இல்லையா !!.. இன்னும் நான் சாப்பிடக் கூட இல்லை.. காலையில எந்திரிச்சதுல இருந்து உன்கூட தானே...
                                                                           உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 31 இரு கைகளையும் பின்பக்கமாய் தலைக்குக் கொடுத்து வானத்தில் காவல் புரிந்து கொண்டிருந்த அந்திக் காவலனைப் பார்த்திருந்தான் அதுல். மெல்லிய கொலுசொலி கேட்க.. அதற்குச் சொந்தமானவளை நினைத்து இதழ்களில் இதமாய் புன்னகை அரும்பியது அவளுக்குச் சொந்தமானவனுக்கு..! கொலுசொலி அருகே கேட்க விழிகளை மூடிக் கொண்டான் சட்டென்று.. வந்தவள் வழக்கமாக...
                                                                                     மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 12   “ தூரி... நேரம் ஆச்சு... இன்னும் எவ்வளவு நேரம்டி மேக்கப் பண்ணுவ... போட்ட வரைக்கும் போதும் வா.... ” என அவள் வீட்டு சோபாவில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்தான் அவன். அவன் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்... இதோ ஒரு பத்து நிமிஷம்... என்று...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 20   “ தூரிகா.. ஒரு இடத்துக்கு வரச்சொன்னா அஞ்சு நிமிஷம் லேட்டா போகலாம்.. பத்து நிமிஷம் லேட்டா போகலாம்.. அவ்வளவு ஏன் அரை மணி நேரம் கூட லேட்டா போகலாம்.. ஆனா நீ அஞ்சு மணி நேரம் கழிச்சு போற டி. எல்லாரும் கொலை வெறியில இருக்கப் போறாங்க.....
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 22   இருபது வருடக் கதை தொடர்ந்து திரைக்கதையாக தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் இடையே அரங்கேறிக் கொண்டிருந்தது.. சாப்பிட மட்டும் வீட்டுப்பக்கம் மற்ற நேரத்தில் எல்லாம் தோட்டப் பக்கம்.. அவர்களுக்கிடையே வேறொருவர் அத்துமீறி நுழைய அனுமதியில்லை. காலையில் ஜெயாவை சமயலறையில் சந்தித்த பிறகு அங்கிருந்து நழுவிய பைரவி அதன்பிறகு அந்தப் பக்கமே எட்டிப்...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 28   “ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பைரவி.. உன் அத்தனை ஆசைகளும் கனவுகளும் நிறைவேறட்டும்.. ” என்றான் அத்துவின் அக்மார்க் புன்னகையுடன். அகமும் முகமும் மலர்ந்து மணம் பரப்ப.. மலர்ச்சியுடன் மன்னவனைப் பார்த்தாள். இதே போலத்தான் சென்ற வருடமும் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஏன் இவளும் எதிர்பார்த்திருக்கவில்லை அவளுடைய அம்மாவையும்...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 19 “ என்ன பண்ணிட்டு இருக்க பைரவி ? ” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.. அத்து அறை வாயிலில் நிற்பது கண்டு அவள் ஆசுவாசம் அடைந்தாள் என்றால் அவளைக் கண்டு அவன் திகைத்து நின்றான். பைரவியின் விழிகள் கலங்கியிருக்க.. கன்னங்கள் இரண்டும் பன்னீர் ரோஜாவின் நிறத்தில்.....
    உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 32   குளித்துவிட்டு தூரிகாவை எழுப்பலாம் என தனது அறையிலிருந்து வெளியே வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.. அவனது செவியைத் தொட்ட செய்தி அப்படி ! “ பக்கத்திலேயே பையனை வெச்சிட்டு எங்கெங்கோ தேடி இருந்திருக்கோம் பாருங்க அண்ணி.. ” தூரிகாவின் அம்மா யுகாவின் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.. “ ஆனா நமக்கு தெரியாதது என்...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 17 “ இத்தனை நாளா எங்கப்பா போயிட்டே ? ஒரு தகவலும் இல்ல.. பாவம் பைரவி ஒவ்வொருநாளும் உன்ன எதிர்பார்த்து காத்திருந்துது... ” என்று தாத்தா அவனது தாமதத்திற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வினவினார். அதுலிடம் பதிலில்லாமல் ஒரு அமைதி குடிகொண்டிருக்க அவன் பெரிதும் சிந்தனை வயப்பட்டிருந்தான். அவன் குஜராத் சென்றிருந்ததை...
    error: Content is protected !!