Tuesday, July 21, 2026

    Manjal Vaanam Konjam Megam

                                                                      மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 5   இந்த அவசர உலகத்தில் ஏன் ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் எனத் தெரியாமலே பாதி நாள்கள் இயந்திரத்தனமாக கரைந்து விடுகிறது.. எஞ்சிய நாட்களில் இளைப்பாறலாம் என்றால் அதற்கும் ஏதோ ஓர் ரூபத்தில் தடை.. ஆனால் இங்கே இந்த கிராமத்தில் ! இன்னும் ஏர் பூட்டி காளை மாட்டைக் கொண்டு...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 11   “ ஒரு நிமிஷம் திரும்பி என்னைப் பாரேன்.. ” “ …… ” “ பாரு.. நான் உன்னை ஒண்ணும் பண்ண மாட்டேன்.. ” “ …… ” “ உனக்கும் கொஞ்சம் கூட கருணையே இல்லையா !!.. இன்னும் நான் சாப்பிடக் கூட இல்லை.. காலையில எந்திரிச்சதுல இருந்து உன்கூட தானே...
                                                                        உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 33   அலைபேசியை எடுத்து யுகாவிற்கு அழைக்க.. அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பயத்தில் முகமெல்லாம் வியர்த்துக் கொட்ட என்ன செய்ய என்று தெரியாமல் அப்படியே அமர்ந்துவிட்டிருந்தாள் தூரிகா.   யாருக்கு அழைக்க.. என்ன கேட்க.. எதுவுமே புரியவில்லை.. விக்ரமிற்கு அழைப்பு விடுக்க.. சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வந்து அவளது சிந்தையை...
    உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 32   குளித்துவிட்டு தூரிகாவை எழுப்பலாம் என தனது அறையிலிருந்து வெளியே வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்.. அவனது செவியைத் தொட்ட செய்தி அப்படி ! “ பக்கத்திலேயே பையனை வெச்சிட்டு எங்கெங்கோ தேடி இருந்திருக்கோம் பாருங்க அண்ணி.. ” தூரிகாவின் அம்மா யுகாவின் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.. “ ஆனா நமக்கு தெரியாதது என்...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 17 “ இத்தனை நாளா எங்கப்பா போயிட்டே ? ஒரு தகவலும் இல்ல.. பாவம் பைரவி ஒவ்வொருநாளும் உன்ன எதிர்பார்த்து காத்திருந்துது... ” என்று தாத்தா அவனது தாமதத்திற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வினவினார். அதுலிடம் பதிலில்லாமல் ஒரு அமைதி குடிகொண்டிருக்க அவன் பெரிதும் சிந்தனை வயப்பட்டிருந்தான். அவன் குஜராத் சென்றிருந்ததை...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 21 அ   “ மிதுன் உன் டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சிட்டியா ? ” “ வெச்சுட்டேன் மா ” “ ஸ்வெட்டர் ” “ ம்ம்... ” “ உனக்கு இல்லடா தாத்தாவுக்கு வாங்கினது ” “ வெச்சுட்டேன் மா ” “ அத்து எத்தனை மணிக்கு வரான்னு கேளு ” “ அம்மா ஏன்மா ஏன் ”...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 19 “ என்ன பண்ணிட்டு இருக்க பைரவி ? ” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.. அத்து அறை வாயிலில் நிற்பது கண்டு அவள் ஆசுவாசம் அடைந்தாள் என்றால் அவளைக் கண்டு அவன் திகைத்து நின்றான். பைரவியின் விழிகள் கலங்கியிருக்க.. கன்னங்கள் இரண்டும் பன்னீர் ரோஜாவின் நிறத்தில்.....
      மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 13   பொங்கலை சிறப்பாக முடித்துவிட்டு வந்த கதிர் அன்றைய இரவு நிலாவுடன் அவள் அம்மா வீட்டில் தங்கியதால்.. காலையில் அலுவலகம் கிளம்பும்போது பேருந்து நிறுத்தத்தில் அம்போவென ஒற்றை ஆளாய் நின்றிருந்த அத்துவையும் உடன் அழைத்துக் கொண்டான். “ ஒரு டூ வீலர் தான் வாங்குனா என்ன ??...
                                                                        உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 29   கதவு தட்டும் சத்தம் கேட்டது. பைரவி எழுந்து சென்று கதவைத் திறக்க.. அதுல் நின்றிருந்தான். அவள் விட்டுவிட்டு வந்திருந்த பார்சலை எடுத்துக் கொண்டு வந்திருந்தான். ‘ ஸ்ஸ்.. ’ என அவள் தலையில் தட்டிக் கொண்டு “ ஏதோ நியாபகம்.. அதான் விட்டு... ” என அவள்...
      மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 4 : அத்தனை நேரம் கார் மேகக் கூட்டத்தினுள் தன் நட்சத்திரத் தோழிகளுடன் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள் சந்திரிகா.. செம்பரிதி தன் பொற்கரணங்களை மெல்ல நீட்டி சோம்பல் முறித்தவாறே கிழக்குத் திசைப் பக்கம் துயில் எழுந்தவுடன்  ‘ அச்சச்சோ...’ என ஒளிந்துகொண்டாள் நிலாப் பெண்ணவள்.. அதனை உணர்ந்தே ரகசியப்...
                                                                     உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 34   வெள்ளை மற்றும் கரு நீலம் கலந்த  காலர் வைத்த புல் ஸ்லீவ் டீ-ஷ்ர்ட்டை மேலே இழுத்துவிட்டுக் கொண்டு.. பல்சரில் சாய்ந்து அமர்ந்தவாறு அவளைப் பார்த்தான் அவள் தோழன். அது நண்பர்கள் தினத்திற்காக அவனுக்கு அவள் பரிசளித்த ஒன்று.. அதுவும் இருவரது பேரையும் இணைத்து சிறிதாக த்ரெட் வொர்க்...
    உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 38   “ ஆ சொல்லு.. ஆ.. ஆ.. ” “ நீ சொல்லு.. ” “ நீ சொல்லு.. ” இருவரும் மாற்றி மாற்றிச் சொல்ல.. கடுப்பனவள் “ ஹேய்.. நீ வாயத் திறடி..” என்றாள் எயிலிடம். “ திறக்க மாட்டேன் போடி ” என அவள் திருப்பிச் சொல்ல...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 20   “ தூரிகா.. ஒரு இடத்துக்கு வரச்சொன்னா அஞ்சு நிமிஷம் லேட்டா போகலாம்.. பத்து நிமிஷம் லேட்டா போகலாம்.. அவ்வளவு ஏன் அரை மணி நேரம் கூட லேட்டா போகலாம்.. ஆனா நீ அஞ்சு மணி நேரம் கழிச்சு போற டி. எல்லாரும் கொலை வெறியில இருக்கப் போறாங்க.....
                                                                                                       மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 10   “ அத்து... அண்ணா.. எழுந்திரு ” என எழுப்பிய மிதுனைக் கண்டு எழுந்து அமர்ந்தான்... காலை நேரத்து இள மஞ்சள் வெயில் அவன் தேகம் தொடவே விடியலை உணர்ந்தான்... “ விடிஞ்சு ரொம்ப நேரமாயிடுச்சு போல... ” என எழுந்து கீழே வர “ ஆமா நாங்க...
    மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 24   அலுவலகம் முடிந்து வீட்டினுள் நுழைந்தான் அதுல். சட்டென ஜெயா “ நான் அப்புறமா பேசுறேன்.. ” என அழைப்பைத் துண்டிக்க குழப்பமாக பார்த்திருந்தான் அன்னையை. இது எதேச்சையாக நடக்கிறது என்றால் சரி ஆனால் அது என்ன ஒவ்வொரு முறையும் அவன் வரும் பொழுது மட்டும்.. இதே போல் நான்கைந்து முறைகளுக்கு...
                                                                           உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 23 “ மாமா.... ” அவள் அதரங்கள் மென்மையாக உச்சரித்தன. மனதின் ஓரம் ஒரு சந்தேகக் கீற்று.. மாமாவா அது ?? அவனுடைய மாமா என்றால் எப்பொழுதும் அவன் முகத்தில் அடம்பிடித்து இடம் பிடித்திருக்கும் அந்த குறும்பு புன்னகையும்.. துரு துரு கண்களும் எங்கே..? ஊருக்கு சென்று வந்ததிலிருந்து அவளது சிந்தனைக்...
       மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 16   “ தாத்தா.. ” தாத்தாவிடம் கேட்போமா வேண்டாமா என தனக்குள்ளேயே பலமுறை யோசித்துவிட்டு சரி ஆனது ஆகட்டும் கேட்டேவிடலாம் என முடிவெடுத்து அவரின் முன்பு நின்றிருந்தாள் பைரவி. பின்பக்கத் தோட்டத்தில் வேலை ஆட்கள் வேலை பார்த்து இருக்க அங்கே பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார் சின்னு தாத்தா. இவள் அழைத்திட திரும்பியவர்...
                                                                           உ மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 37   சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.   உழுதலால் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிற தொழில்களைச் செய்து திரிந்தும் முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம். அதனால் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.   “ இது தான் வள்ளுவர் வாக்கு. அந்த வாக்கை இன்னிக்கு...
                                                                                     மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 12   “ தூரி... நேரம் ஆச்சு... இன்னும் எவ்வளவு நேரம்டி மேக்கப் பண்ணுவ... போட்ட வரைக்கும் போதும் வா.... ” என அவள் வீட்டு சோபாவில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்தான் அவன். அவன் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்... இதோ ஒரு பத்து நிமிஷம்... என்று...
       மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம் மேகம் 14   அலுவலகம் முடிந்ததும் அத்துவை பேருந்து நிறுத்தத்தில் விட்ட கதிர் அவனது சோர்வான முகம் கண்டு.. மேலும் அவன் இந்த பேருந்தின் கூட்டத்தின் நடுவே சிக்கி சின்னாபின்னமாகி வீடு போய் சேர்வதை எண்ணி “ தயவுசெய்து நீ டூவீலர் வாங்குவதை பத்தி யோசிச்சுப் பாரேன் ” என்றான்...
    error: Content is protected !!