Manjal Vaanam Konjam Megam
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 8
நாட்கள் காற்றில் சருகைப்போல் பறந்திருக்க..… அந்த வருடம் முடிந்து அனைவருக்கும் நல்வழி பிறக்கும் விதமாய் புத்தாண்டும் பிறந்தது… அதனையொட்டி தமிழர் தம் வாழ்வுதனை சிறந்தோங்கச் செய்யும் உழவுத் தொழிலை சிறப்பிக்க பொங்கலுக்கும் ஒரு வார காலம் இருந்தது…
“ அத்து என்னடா ஏதோ தீவிரமா யோசனை பண்ணிட்டு...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 19
“ என்ன பண்ணிட்டு இருக்க பைரவி ? ” என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.. அத்து அறை வாயிலில் நிற்பது கண்டு அவள் ஆசுவாசம் அடைந்தாள் என்றால் அவளைக் கண்டு அவன் திகைத்து நின்றான்.
பைரவியின் விழிகள் கலங்கியிருக்க.. கன்னங்கள் இரண்டும் பன்னீர் ரோஜாவின் நிறத்தில்.....
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 15
“ தூரிகா உங்கள ஹெட் வர சொன்னாரு..” என்ற சக ஆர் ஜே வின் தகவலுக்கு ஒரு குட்டி தம்ஸ் அப் அனுப்பிவிட்டு அவளுடைய ப்ரோக்ராம் ஹெட்டின் அறை நோக்கி சென்றாள்
அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவள் “ குட் ஈவினிங் சார்..” என்றதுதான் தாமதம்
“ உன்...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 18
“ கண்ணு நேரா நேரத்துக்கு சாப்பிட்டு தெம்பா படி கண்ணு.. படிப்பு படிப்புன்னு அதையே பார்த்துட்டு சாப்பிடாம இருக்காத.. ஊருக்கு வரணும்னா ஒரு கடுதாசி போடு நானும் ஐயாவும் கிளம்பி வந்து கூட்டிட்டு போறோம்.. நீ மட்டும் தனியா கிளம்பி வந்திராத ” என்ற அன்னையிடம் என்ன சொல்வதென்று...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 2 :
சித்திரரதனின் இளங்கதிர்கள் தூரிகையாய் துயில் கொண்டிருந்தவனின் மீது சித்திரம் வரைய... இமைக்கு நோகுமோ என்று மென்மையாய் விழி திறந்து துயில் நீத்தான் அதுல்.
துயில் கலைந்து எழுந்தவன் மாடத்திலிருந்து இறங்கி வரவேற்பறை நோக்கி வர.. சோபாவில் அமர்ந்தபடியே தூங்கி விழுந்து கொண்டிருந்தான் மிதுன்.. அதுலின் பாசக்காரத் தம்பி.
ஒரு புன்னகையுடன்...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 20
“ தூரிகா.. ஒரு இடத்துக்கு வரச்சொன்னா அஞ்சு நிமிஷம் லேட்டா போகலாம்.. பத்து நிமிஷம் லேட்டா போகலாம்.. அவ்வளவு ஏன் அரை மணி நேரம் கூட லேட்டா போகலாம்.. ஆனா நீ அஞ்சு மணி நேரம் கழிச்சு போற டி. எல்லாரும் கொலை வெறியில இருக்கப் போறாங்க.....
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 32
குளித்துவிட்டு தூரிகாவை எழுப்பலாம் என தனது அறையிலிருந்து வெளியே வந்தவன் அப்படியே நின்றுவிட்டான்..
அவனது செவியைத் தொட்ட செய்தி அப்படி !
“ பக்கத்திலேயே பையனை வெச்சிட்டு எங்கெங்கோ தேடி இருந்திருக்கோம் பாருங்க அண்ணி.. ”
தூரிகாவின் அம்மா யுகாவின் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்..
“ ஆனா நமக்கு தெரியாதது என்...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 17
“ இத்தனை நாளா எங்கப்பா போயிட்டே ? ஒரு தகவலும் இல்ல.. பாவம் பைரவி ஒவ்வொருநாளும் உன்ன எதிர்பார்த்து காத்திருந்துது... ” என்று தாத்தா அவனது தாமதத்திற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வினவினார்.
அதுலிடம் பதிலில்லாமல் ஒரு அமைதி குடிகொண்டிருக்க அவன் பெரிதும் சிந்தனை வயப்பட்டிருந்தான். அவன் குஜராத் சென்றிருந்ததை...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 22
இருபது வருடக் கதை தொடர்ந்து திரைக்கதையாக தாத்தாவிற்கும் அப்பாவிற்கும் இடையே அரங்கேறிக் கொண்டிருந்தது.. சாப்பிட மட்டும் வீட்டுப்பக்கம் மற்ற நேரத்தில் எல்லாம் தோட்டப் பக்கம்.. அவர்களுக்கிடையே வேறொருவர் அத்துமீறி நுழைய அனுமதியில்லை.
காலையில் ஜெயாவை சமயலறையில் சந்தித்த பிறகு அங்கிருந்து நழுவிய பைரவி அதன்பிறகு அந்தப் பக்கமே எட்டிப்...
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 37
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
உழுதலால் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிற தொழில்களைச் செய்து திரிந்தும் முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம். அதனால் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.
“ இது தான் வள்ளுவர் வாக்கு. அந்த வாக்கை இன்னிக்கு...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 26
அகத்தியன் சூர்யா பைரவி இருவரையும் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்..
“ இவரு எதுக்கு பைரவி கூப்பிட்டு அனுப்பினாரு ?? ”
“ யாருக்குத் தெரியும் ! ஒருவேளை நீ டெஸ்ட் பேப்பர் ல உன் கையெழுத்தை இங்கிலீஷ்ல போட்டதை பற்றி கேட்க கூட இருக்கலாம் ” என்றவள் விளையாட்டாக...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 9
“ அக்கா.... இன்னும் கொஞ்சம்... இதை மட்டும் கஷ்டப்பட்டு குடிச்சிருங்க அதுக்கப்புறம் நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்... ” என கஞ்சியை வைத்துக்கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தாள் பைரவி..
அருகிலிருந்த கதிரோ பார்வையாலேயே நிலாவை எரித்துக் கொண்டிருந்தான்.. முன்தினம் முழுக்க வெயிலில் பழக்கமில்லாத வேலையைத் தோள் மேல்...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 16
“ தாத்தா.. ”
தாத்தாவிடம் கேட்போமா வேண்டாமா என தனக்குள்ளேயே பலமுறை யோசித்துவிட்டு சரி ஆனது ஆகட்டும் கேட்டேவிடலாம் என முடிவெடுத்து அவரின் முன்பு நின்றிருந்தாள் பைரவி.
பின்பக்கத் தோட்டத்தில் வேலை ஆட்கள் வேலை பார்த்து இருக்க அங்கே பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார் சின்னு தாத்தா.
இவள் அழைத்திட திரும்பியவர்...
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 23
“ மாமா.... ” அவள் அதரங்கள் மென்மையாக உச்சரித்தன.
மனதின் ஓரம் ஒரு சந்தேகக் கீற்று.. மாமாவா அது ??
அவனுடைய மாமா என்றால் எப்பொழுதும் அவன் முகத்தில் அடம்பிடித்து இடம் பிடித்திருக்கும் அந்த குறும்பு புன்னகையும்.. துரு துரு கண்களும் எங்கே..?
ஊருக்கு சென்று வந்ததிலிருந்து அவளது சிந்தனைக்...
உ
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 38
“ ஆ சொல்லு.. ஆ.. ஆ.. ”
“ நீ சொல்லு.. ”
“ நீ சொல்லு.. ”
இருவரும் மாற்றி மாற்றிச் சொல்ல.. கடுப்பனவள் “ ஹேய்.. நீ வாயத் திறடி..” என்றாள் எயிலிடம்.
“ திறக்க மாட்டேன் போடி ” என அவள் திருப்பிச் சொல்ல...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 1 :
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்...
யேசுதாசின் மனதை வருடும் ஆழ்ந்த குரல் காற்றினில் கலந்து அவ்வறையில் தவழ்ந்திருக்க அதில் கரைந்தவாறு எதிரே இருந்த கோப்பில் மூழ்கியிருந்தான் அவன்..
இசை... அவன் உயிருடன் கலந்து அவனுடன்...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 12
“ தூரி... நேரம் ஆச்சு... இன்னும் எவ்வளவு நேரம்டி மேக்கப் பண்ணுவ... போட்ட வரைக்கும் போதும் வா.... ” என அவள் வீட்டு சோபாவில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்தான் அவன்.
அவன் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் இருக்கும்... இதோ ஒரு பத்து நிமிஷம்... என்று...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 5
இந்த அவசர உலகத்தில் ஏன் ஓடுகிறோம் எதற்கு ஓடுகிறோம் எனத் தெரியாமலே பாதி நாள்கள் இயந்திரத்தனமாக கரைந்து விடுகிறது.. எஞ்சிய நாட்களில் இளைப்பாறலாம் என்றால் அதற்கும் ஏதோ ஓர் ரூபத்தில் தடை.. ஆனால் இங்கே இந்த கிராமத்தில் !
இன்னும் ஏர் பூட்டி காளை மாட்டைக் கொண்டு...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 6 :
காலை 7 மணியளவில் வீட்டினுள் நுழைந்தான் அத்து..
“ அத்து.. ” என்றபடி வந்தான் மிதுன் அவன் வரவுக்காகவே காத்திருந்தவனாய்..
" என்ன ண்ணா.. நீயும் போன் பண்ணல நான் கூப்பிட்டாலும் ஸ்விச்ட் ஆப்.. ஏன் போன் ஆப் பண்ணி வெச்சிருந்தே !! எதுக்கும் இருக்கட்டும்னு தானே என்னோட...
மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்
மேகம் 21 அ
“ மிதுன் உன் டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சிட்டியா ? ”
“ வெச்சுட்டேன் மா ”
“ ஸ்வெட்டர் ”
“ ம்ம்... ”
“ உனக்கு இல்லடா தாத்தாவுக்கு வாங்கினது ”
“ வெச்சுட்டேன் மா ”
“ அத்து எத்தனை மணிக்கு வரான்னு கேளு ”
“ அம்மா ஏன்மா ஏன் ”...