Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan
அத்தியாயம் 27
அறைக்கு வந்த சத்யா உறங்கும் செல்வியின் முகத்தை பாத்திருந்தான். அமைதியான சிறு குழந்தை போல் தூங்கும் அவளை காணக் காண "அக்காக்கு எப்படி மனசு வந்தது இப்படி ஒரு அநியாயத்தை பண்ண?" என்று கண்கலங்கியவன் தூங்கும் அவளின் காலை பிடித்து மன்னிப்பு கேக்கலானான்.
"செல்வி என்ன மன்னிச்சுடு டி. இத்தன வருசமா பாசம்...
அத்தியாயம் 20
"கல்யாணத்த பண்ணோமா, குழந்தை குட்டிய பெத்துப் போட்டோமா, புருசனுக்கு சோத்த ஆக்கிப் போட்டோமா, என்றில்லாம எதுக்கு இப்போ உனக்கு இங்கிலீசு. போய் உன் அத்தைக்கு சமைக்க உதவி செய்" பார்வதி பாட்டி ஹை பிச் குரலில் கத்திக் கொண்டிருக்க செல்வி படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடியவள் என்ன பதில் சொல்வதென்று முழிக்க...
அத்தியாயம் 7
"என்னது என் பையன பஞ்சாயத்துல நிப்பாட்டிடாங்களா?" வண்டியில் கோவிலுக்கு வந்துகொண்டிருந்த கனகாம்பாளின் வண்டியை நிறுத்தி மணி " நடந்ததை சொல்ல அவனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு வண்டியை விடச் சொன்ன கனகாம்பாளின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.
சத்யதேவ் தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு வரும் போது முதலில் கண்ட நாட்டாமை...
அத்தியாயம் 25
அது ஒரு பல மாடிகளை கொண்ட ஹோட்டலில் உள்ள அறை. அங்கே அமர்ந்தவாறே மித்ரன் அபிநந்தனுக்கு போன் செய்ய
"பாஸ் நீங்க சொன்னது போல் எல்லாமே பக்காவே பண்ணிட்டேன்" என்று சொல்ல
" குட் ஜாப் மித்ரா! எனக்கு அந்த வீடியோ வேணும் பக்காவா அந்த பொண்ணு ரோஜா முகம் தெள்ளத்தெளிவா...
அத்தியாயம் 22
மரகதத்தின் மேல் இருந்த வெறுப்பால் தாய் வீட்டு சொந்தம் அவளுக்கு கிட்ட கூடாதென்றும், சத்யதேவின் சொத்தும் தங்களுக்கே வரவேண்டும் என்று ரோஜாவை சத்யாவுக்கு மணமுடித்து வைக்க எண்ணி இருந்த வள்ளி அவன் செல்வியை திருமணம் செய்யவும் அவளை சத்யாவின் வாழ்க்கையிலிருந்து எப்படி துரத்தியடிப்பது என்று யோசித்து காய் நகர்த்த அவளை நெருங்க...
அத்தியாயம் 29
"என்ன மித்ரன்? சந்தர்ப்பம் அமைஞ்சும் ஒன்னும் பண்ணல"
"திடீறென்று அவ அப்பா செல்வராஜ் வந்து என்ன அடிக்க ஆரம்பிச்சிட்டார் சார். கடைசில அந்த ஆள நான் ஹாஸ்பிடல் சேர்க்கும் படி ஆகிருச்சு"
"நீ அங்க இருக்கிறது செல்வராஜுக்கு யார் சொல்லி இருப்பாங்க? கண்டிப்பா சத்யதேவுக்கு உதவி செய்றவனுடைய வேலையா தான் இருக்கும் "...
அத்தியாயம் 30
சத்யதேவ் வண்டியை நிறுத்தவும் ஒவ்வொருத்தராக இறங்க "மாப்புள கட்டின பொண்டாட்டிய வச்சிக்கிறதுல நான் ஸ்பெசலிஸ்ட் டா, டிப்ஸ் வேணும்னா கேளு" என்று முருகவேல் சத்யாவை வம்பிழுக்க
"மனசுக்குள்ள பேசினாலும் கண்டு பிடிப்பீங்க போலயே" என்றவாறு வீட்டின் உள்ளே செல்ல அங்கே மரகதமும், கனகாம்பாளும் திகைத்து அமர்ந்திருக்க, ரோஜா அழுதவாறே இருக்க பார்வதி பாட்டி அழும்...
அத்தியாயம் 21
"மித்ரா அந்த சத்யதேவுக்கு உதவி செய்றது யாரு? அவனோட மாமா முருகவேலா?" அபிநந்தன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே கேக்க
"நான் விசாரிச்ச வரைக்கும் அப்படி தெரியல”
அப்போ கோயம்புத்தூர்ல இருக்கிற அவனுடைய தங்கைகளின் மாமியார் லதா குரூப் ஒப் கம்பனியின் சேர்மன் சாருலதாவா?"
"தெரியல சார் விசாரிச்சுக் கிட்டு தான் இருக்கேன்"
"என்ன மித்ரா...
அத்தியாயம் 9
அதோ இதோன்னு செல்வியை எல்லாருமா சேர்ந்து பேசிப் பேசியே சமாதனப் படுத்தி ஒரு வாறு சத்யாவுடன் சென்னை செல்ல சம்மதித்திருந்தாள். தம்பிகளை கட்டிக்க கொண்டு அழுதவளை ஒருவாறு சமாதானப் படுத்தி நாளைய பயணத்துக்கு அவளை தயார் படுத்தியிருக்க "தாமரை" என்று கத்தியவாறே அவள் ஓட
"நம்ம தாமரை உள்ள இல்ல இருக்கா இவ...
அத்தியாயம் 3
ஊருக்குள் காலடி எதுத்து வைத்தான் சத்யதேவ். பயணக் களைப்பு ஓடியே போய் விட்டது சிலுசிலு காற்றில் ஆழமாக மூச்செடுத்தவன் சுற்றுப்புற சூழலை ரசித்தவாறே மெதுநடை போட சிறுவர்கள் விளையாடுவதையும். டீக் கடையில் பெருசுகள் கதையலைப்பதுமாக இருக்க பார்க்கவே ரம்மியமாக இருந்தன. குளக்கரையில் சற்றுநேரம் உக்காரலாம் என வந்தவனை தடுத்தது தமிழ்செல்வியின் குரல்.
"ஏய்...
அத்தியாயம் 17
"வணக்கம் சம்பந்தி நான் கனகா பேசுறேன். நல்லா இருக்கீங்களா?"
"எங்களுக்கென்ன குறைச்சல் சம்பந்தி? எங்க அப்பா புண்ணியத்துல நாங்க ஓஹோனு தான் இருக்கோம்"
"கடவுள் புண்ணியம்னு சொல்லுறதுக்கு பதிலா அப்பா புண்ணியம்னு சொல்லுறாங்க" என்ற யோசனையாகவே கனகாம்பாள் "சம்பந்தி உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கால் பண்ணேன்" கனகாம்பாள்...
அத்தியாயம் 1
ஹேய் ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
இது என்ன ஒடம்பா
விடகோழி குழம்பா
புரியாம நான் பாக்குறேன்
சமைச்சது இல்லை
சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்
ரிக்டர் வாச்சு பார்த்தா
நீ பத்து எர்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடலாடுதே…
வெட்டி வச்சு போனா
ஒரு வாட்டர்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிர் ஆகுமே ஹே…
கேட் டு ஹதர்...
அத்தியாயம் 26
செல்வராஜை அமைதியான வீடே வரவேற்றது. மாற்று சாவியை போட்டு திறந்தவனுக்கு வெளியே வள்ளியின் செருப்பிருக்க அவள் உள்ளே தான் இருக்கிறாள் என்று தெரிய வள்ளியை தேட குளியலறையில் சத்தம் கேக்கவே வராண்டாவில் உள்ள கதிரையில் அமர்ந்து எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது என்று சோசிக்கலானான்.
போன் வரவும் பேசியவன் பேட்டரி லோ என்று...
அத்தியாயம் 15
சமையல் மேடையிலிருந்து தாமரை கத்த சத்யாவும் கனகாம்பாளும் ஓடி வந்தனர். அங்கே செல்வி சேலை முந்தியை இடுப்பில் சொருகியவாறே கட்டையோடு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். இவர்கள் வந்ததை கண்டு தாமரை செல்வியின் புறம் கையை காட்டியவாறே இன்னும் கத்தலானாள்.
அங்கே ஒரு குட்டி எலி செல்வியின் கையில் சிக்காது ஓடிக்கொண்டிருக்க தாமரையை...
அத்தியாயம் 8
வீட்டு வேலையாட்களுக்கு உத்தரவிட்டவாறே வந்த லதா என்கிற சாருலதா வெளியே சத்தம் கேட்டு வர அங்கே ஆன்ஷியின் கையில் இருந்த புகைப் படத்தைக் கண்டு கோவம் தலைக்கேற ஆன்ஷியை பிடித்து தள்ளியவள்.
"அந்த ஓடுகாலி பெத்தவ வந்ததும் அவள கொஞ்ச ஆரம்பிச்சிட்டீங்களா? வெக்கமா இல்ல உங்களுக்கு? எங்க குடும்ப மானம் மரியாத எல்லாமே...
அத்தியாயம் 18
சத்யதேவ் அக்கா தங்கைகளுடன் பிறந்தவன். பெண்களை புரிந்து கொள்பவன். அன்னையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்தருப்பவன். மொத்தத்தில் பாசத்துக்கு கட்டுப் பட்டவன்.
செல்வியை பார்த்த போதும் சரி, தாலி கட்டிய போதும் சரி வேற யாரோ என்ற எண்ணம் கொஞ்சமேனும் தோன்றவில்லை. தங்களுக்கு நடந்தது திடீர் திருமணம் என்பதையே செல்வியின்...
அத்தியாயம் 24
செல்வி மருத்துவமனையில் இருந்த அந்த ஒரு வாரமும் அப்படியொரு அமைதி நிலவியது சத்யதேவ் மற்றும் செல்வியின் இடையில். செல்வி தூங்கும் போது வந்து அவளையும் குழந்தைகளையும் பார்த்து விட்டு செல்பவன். மறந்தும் அவள் முழித்துக் கொண்டிருக்கும் போது வர மாட்டான்.
செல்வி எதையோ நினைத்து குழம்பிப் போய் இருக்கிறாள். கொஞ்சம் நல்லாக...
அத்தியாயம் 19
நல்லவேளை அம்மா வரவில்லை என்ற நிம்மதியோடு ரெஜிஸ்டர் ஆபீஸ் வந்து சேர்ந்தாள் ரோஜா. அவளிடம் ஓடி வந்த செல்வராஜ் "சத்யா பத்திரத்த படிச்சான்னா என்ன பிரச்சினை வருமோனு எனக்கு உள்ளுக்குள்ள குளிர் எடுக்குது"
அவனின் கையை ஆறுதலாக பற்றி "கவலைப்படாதீங்கப்பா நான் பாத்துக்கிறேன்" என்றவள் மரகதவள்ளியின் அருகில் சென்றாள்.
“சத்யா, செல்வி வாங்க”...
அத்தியாயம் 11
செல்வி வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் வந்ததிலிருந்து வீட்டை கண்ணால் அளந்தவளுக்கு கிராமத்திலுள்ள கனகாம்பாளின் வீடு பெரியதாகவும், சுற்றுப்புறசூழலுடன் அம்சமாக அமைந்திருக்க, எல்லாவசதியும் இருந்தாலும் இதமான சூழல் இல்லாத நகரத்தில் எதற்கு இவர்கள் இந்த சின்ன வீட்டில் இருக்கிறார்கள் என்றே தோன்றியது. இடவசதி பத்தாத காரணத்தால் கூட சத்யதேவ் தம்பிகளை...
அத்தியாயம் 16
கப்பல் போல் ஒரு பெரிய கார் வாசலில் வந்து நின்றதும் சத்யமூர்த்தி எட்டிப் பார்க்க சாருலதா இறங்கி கொண்டிருந்தாள்.
காலேஜில் நடந்தவற்றை வீட்டுக்கு வந்த உடனே அறிந்துக் கொண்டவர் "என்ன பண்ணலாம்? என்றும் பொறுமையா இருக்கும் படி வீட்டில் உள்ளோரை அமைதி படுத்தி இருக்க சாருலதாவை கண்டு புருவம் சுருக்கினார்.
லதாவோடு அருணும்...