Friday, May 3, 2024

    Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan

                                                       அத்தியாயம் 24 செல்வி மருத்துவமனையில் இருந்த அந்த ஒரு வாரமும் அப்படியொரு அமைதி நிலவியது சத்யதேவ் மற்றும் செல்வியின் இடையில். செல்வி தூங்கும் போது வந்து அவளையும் குழந்தைகளையும் பார்த்து விட்டு செல்பவன். மறந்தும் அவள் முழித்துக் கொண்டிருக்கும் போது வர மாட்டான். செல்வி எதையோ நினைத்து குழம்பிப் போய் இருக்கிறாள். கொஞ்சம் நல்லாக...
                                                             அத்தியாயம் 28 ரோஜாவின் அன்னையை காண நந்தன் வந்ததை புருவம் சுருக்கி பார்த்த மித்ரன் நந்தன் சொன்ன விஷயத்தில் கண்டிப்பா யாராவது கிளப்பி விட்ட செய்தி தான். என்று முடிவு செய்தவன் நந்தனை மாட்ட வைக்க அந்த நாலு பேர் உக்காரக் கூடிய வட்ட மேசையில் இருவருக்கும் நடுவில் அமர்ந்தவன் கேமராவை ஓன் செய்து...
                                                         அத்தியாயம் 26 செல்வராஜை அமைதியான வீடே வரவேற்றது. மாற்று சாவியை போட்டு திறந்தவனுக்கு வெளியே வள்ளியின் செருப்பிருக்க அவள் உள்ளே தான் இருக்கிறாள் என்று தெரிய வள்ளியை தேட குளியலறையில் சத்தம் கேக்கவே வராண்டாவில் உள்ள கதிரையில் அமர்ந்து எவ்வாறு பேச்சை ஆரம்பிப்பது என்று சோசிக்கலானான். போன் வரவும் பேசியவன் பேட்டரி லோ என்று...
                                                       அத்தியாயம் 2 சென்னை விமான நிலையம் அதிகாலைப்பொழுது செல்வராஜ் காரோடு காத்திருக்க தனது பயனாய் பொதிகளுடன் வந்து சேர்ந்தான் சத்யதேவ். "என்ன மாமா எப்படி இருக்கீங்க? ஊருல என்ன விசேஷம்? என செல்வராஜை வம்பிழுக்க "ஏன்டா  ஒரு வாரம் தானே ஆஸ்திரேலியா போய் என்னமோ ஏழு வருசத்துக்கு போன மாதிரி பேசுற? அதே சென்னைதான்டா வெப்பநிலை மாத்திரம்...
                                                        அத்தியாயம் 6 "ஆத்தி என்ன குளத்தை கொண்டுவந்து வீட்டுக்கு பின்னாடி வச்சிருக்காங்க குளம் வட்டமால்ல இருக்கும் இது என்ன சதுரமா இருக்கு தண்ணி வேற கடல் தண்ணி மாதிரி நீலமா இருக்கு. உப்பு தண்ணியா? உப்பு தண்ணிய புடிச்சி இந்த சதுர குளத்துல எதுக்கு நெறச்சி வைச்சிருக்காக? கடல் தானே பக்கத்திலேயே இருக்கு? ஆமா...
                                                அத்தியாயம் 23  விடிய விடிய ஒரு பொட்டு தூக்கம் இல்லாது அனைவரும் கடவுளை வேண்டியவாறே அழுத வண்ணம் இருக்க செல்வராஜ் அவர்களை வற்புறுத்தி சாப்பிட வைத்தான். சத்யா மறுக்க மறுக்க மரகதம் ஜூஸை புகட்டினாள். "நீ இப்படி சாப்பிடாம கொள்ளாம இருந்தா செல்வி எந்திரிச்சு வந்ததும், என்ன தான்  திட்டுவா" "அவ வந்துடுவாளா?" சிறு குழந்தை போல் அழும்...
                                                       அத்தியாயம் 11   செல்வி வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் வந்ததிலிருந்து வீட்டை  கண்ணால் அளந்தவளுக்கு கிராமத்திலுள்ள கனகாம்பாளின் வீடு பெரியதாகவும், சுற்றுப்புறசூழலுடன் அம்சமாக அமைந்திருக்க, எல்லாவசதியும் இருந்தாலும் இதமான சூழல் இல்லாத நகரத்தில் எதற்கு  இவர்கள் இந்த சின்ன வீட்டில் இருக்கிறார்கள் என்றே தோன்றியது. இடவசதி பத்தாத காரணத்தால் கூட சத்யதேவ் தம்பிகளை...
                                                          அத்தியாயம் 10 செல்வராஜ் சொன்ன விஷயத்தை கோமளவள்ளியால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவளுடைய நெடுநாள் திட்டமென்ன? அதை உடைத்தெறிவது போல் சத்யாவின் திருமணம் நடந்ததெப்படி? ஒன்றும் புரியவில்லை. தன்னிடமும் மரகதவள்ளியிடமும் ஒரே மாதிரி பாசம் காட்டும் சத்யாவை முழுதாக மரகதத்திடமிருந்து பிரிப்பதென்றால் தனது மகள் ரோஜாவுக்கு சத்யாவை திருமணம் முடித்து வைப்பதே ஒரேவழி என்று நினைத்தவள் ரோஜாவின்...
                                               அத்தியாயம் 3 ஊருக்குள் காலடி எதுத்து வைத்தான் சத்யதேவ்.  பயணக் களைப்பு ஓடியே போய் விட்டது சிலுசிலு காற்றில் ஆழமாக மூச்செடுத்தவன் சுற்றுப்புற சூழலை ரசித்தவாறே மெதுநடை போட  சிறுவர்கள் விளையாடுவதையும். டீக் கடையில் பெருசுகள் கதையலைப்பதுமாக இருக்க பார்க்கவே ரம்மியமாக இருந்தன. குளக்கரையில் சற்றுநேரம் உக்காரலாம் என வந்தவனை தடுத்தது தமிழ்செல்வியின் குரல்.   "ஏய்...
                                                           அத்தியாயம் 9 அதோ இதோன்னு செல்வியை எல்லாருமா சேர்ந்து பேசிப் பேசியே சமாதனப் படுத்தி ஒரு வாறு சத்யாவுடன் சென்னை செல்ல சம்மதித்திருந்தாள். தம்பிகளை கட்டிக்க கொண்டு அழுதவளை ஒருவாறு சமாதானப் படுத்தி நாளைய பயணத்துக்கு அவளை தயார் படுத்தியிருக்க "தாமரை" என்று கத்தியவாறே அவள் ஓட "நம்ம தாமரை உள்ள இல்ல இருக்கா இவ...
                                                    அத்தியாயம் 7   "என்னது என் பையன பஞ்சாயத்துல நிப்பாட்டிடாங்களா?" வண்டியில் கோவிலுக்கு வந்துகொண்டிருந்த கனகாம்பாளின் வண்டியை நிறுத்தி மணி " நடந்ததை சொல்ல அவனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு வண்டியை விடச் சொன்ன கனகாம்பாளின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.   சத்யதேவ் தமிழ்செல்வியை தூக்கிக் கொண்டு வரும் போது முதலில் கண்ட நாட்டாமை...
                                                       அத்தியாயம் 12   "என்ன பாட்டி உன் மருமக இன்னும் தூங்கி கிட்டு இருக்கா, சரியான தூங்கு மூஞ்சியா இருப்பா போலயே!" தாமரை காலை சாப்பாட்டை சாப்பிட்டவாறே கேக்க "விடுடி தூங்கட்டும் பாவம்" என சொன்ன கனகாம்பாள் "நைட் சரியா தூங்கினாலோ என்னமோ!" என்று தனக்குள் முணுமுணுக்க "சரியா  போச்சு என்ன மாமியார் நீ. இப்படி மருமகள...
                                                        அத்தியாயம் 13   ஏதோ சத்யா செல்வியை இஷ்டமில்லாமல் சந்தர்ப்ப சூழ்நிலையால் கல்யாணம் பண்ணி இருப்பான் என நம்பி இருந்த கோமளவள்ளிக்கு சத்யா செல்வியின் மேல் வீசும் காதல் பார்வையை கண்டு மனதுக்குள் பொருமினாள். கோமளவள்ளி இரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்தது செல்வியை சத்யாவின் வாழ்க்கையிலிருந்து அகற்றி ரோஜாவை சத்யாவுக்கு கட்டிவைப்பது எப்படி என்பதே. கல்யாணம் நடந்ததை...
                                                            அத்தியாயம் 22 மரகதத்தின் மேல் இருந்த வெறுப்பால் தாய் வீட்டு சொந்தம் அவளுக்கு கிட்ட கூடாதென்றும், சத்யதேவின் சொத்தும் தங்களுக்கே வரவேண்டும் என்று ரோஜாவை சத்யாவுக்கு மணமுடித்து வைக்க எண்ணி இருந்த வள்ளி அவன் செல்வியை திருமணம் செய்யவும் அவளை சத்யாவின் வாழ்க்கையிலிருந்து எப்படி துரத்தியடிப்பது என்று யோசித்து காய் நகர்த்த அவளை நெருங்க...
                                                     அத்தியாயம் 5 "செல்வராஜ் என்னடா இது மாப்புள இவ்வளவு கடன் எதுக்கு வாங்கினார் ஒண்ணுமே புரியலையே! வீடு கட்ட, கடைய விரிவு படுத்த பேங்க்ல லோன் வாங்காம எதுக்கு வட்டிக்கு வாங்கினார்? " சத்யமூர்த்தி புரியாமல் குழம்ப   "எனக்கும் ஒன்னும் புரியலப்பா! அண்ணா கடன் வாங்கி வீடு கட்டணும்னு என்ன அவசியம் வந்தது? கடைய...
                                                அத்தியாயம் 15 சமையல் மேடையிலிருந்து தாமரை கத்த சத்யாவும் கனகாம்பாளும் ஓடி வந்தனர். அங்கே செல்வி சேலை முந்தியை இடுப்பில் சொருகியவாறே கட்டையோடு அங்கும்  இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். இவர்கள் வந்ததை கண்டு தாமரை செல்வியின் புறம் கையை காட்டியவாறே இன்னும் கத்தலானாள். அங்கே ஒரு குட்டி எலி செல்வியின் கையில் சிக்காது ஓடிக்கொண்டிருக்க தாமரையை...
                                             அத்தியாயம் 18 சத்யதேவ் அக்கா தங்கைகளுடன் பிறந்தவன். பெண்களை புரிந்து கொள்பவன். அன்னையின் மேல் அளவு கடந்த பாசம் வைத்தருப்பவன். மொத்தத்தில் பாசத்துக்கு கட்டுப் பட்டவன். செல்வியை பார்த்த போதும் சரி, தாலி கட்டிய போதும் சரி வேற யாரோ என்ற எண்ணம் கொஞ்சமேனும் தோன்றவில்லை. தங்களுக்கு நடந்தது திடீர் திருமணம் என்பதையே செல்வியின்...
                                                       அத்தியாயம் 20 "கல்யாணத்த பண்ணோமா,  குழந்தை குட்டிய பெத்துப் போட்டோமா, புருசனுக்கு சோத்த ஆக்கிப் போட்டோமா, என்றில்லாம எதுக்கு இப்போ உனக்கு இங்கிலீசு. போய் உன் அத்தைக்கு சமைக்க உதவி செய்" பார்வதி பாட்டி ஹை பிச் குரலில்  கத்திக் கொண்டிருக்க செல்வி  படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடியவள் என்ன பதில் சொல்வதென்று முழிக்க...
                                                            அத்தியாயம் 14 மாலை நேரம் ஆனதால் தெருவில் அதிக கூட்டம் இருக்கவில்லை அதை தான் கோமளவள்ளியும் எதிர்பார்த்தாலோ என்னவோ. செல்வியை அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கி  நடந்த கோமளவள்ளியின் எண்ணமெல்லாம் தான் செய்யப் போகும் வேலையை யாரும்  பார்த்து விடக் கூடாது என்பதிலேயே இருக்க சுற்றி முற்றி பார்த்தவாறு வந்தவள் செல்விக்கு  எந்த கடையையும்...
                                                  அத்தியாயம் 4 செல்வராஜ் கனகாம்பாள் அம்மாவின் அண்ணன் மகன். அத்தையிடம் செல்லம் கொஞ்சுபவன் பாடசாலை விடுமுறை நாட்களில் அத்தையின் வீட்டுக்கு அடிக்கடி அத்தையை பார்க்க ஓடி வந்து விடுவான். அப்படி வரும் போதெல்லாம் கோமளவள்ளியிடம் சண்டை பிடித்துக்  கொண்டு அழும் மரகதவள்ளியை சமாதானப் படுத்துவதே அவனின் முக்கிய வேலை. யார் பக்கம் பேசுவதென்று அவனுக்கு பல...
    error: Content is protected !!