Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan
அத்தியாயம் 5
"செல்வராஜ் என்னடா இது மாப்புள இவ்வளவு கடன் எதுக்கு வாங்கினார் ஒண்ணுமே புரியலையே! வீடு கட்ட, கடைய விரிவு படுத்த பேங்க்ல லோன் வாங்காம எதுக்கு வட்டிக்கு வாங்கினார்? " சத்யமூர்த்தி புரியாமல் குழம்ப
"எனக்கும் ஒன்னும் புரியலப்பா! அண்ணா கடன் வாங்கி வீடு கட்டணும்னு என்ன அவசியம் வந்தது? கடைய...
அத்தியாயம் 4
செல்வராஜ் கனகாம்பாள் அம்மாவின் அண்ணன் மகன். அத்தையிடம் செல்லம் கொஞ்சுபவன் பாடசாலை விடுமுறை நாட்களில் அத்தையின் வீட்டுக்கு அடிக்கடி அத்தையை பார்க்க ஓடி வந்து விடுவான். அப்படி வரும் போதெல்லாம் கோமளவள்ளியிடம் சண்டை பிடித்துக் கொண்டு அழும் மரகதவள்ளியை சமாதானப் படுத்துவதே அவனின் முக்கிய வேலை.
யார் பக்கம் பேசுவதென்று அவனுக்கு பல...
அத்தியாயம் 3
ஊருக்குள் காலடி எதுத்து வைத்தான் சத்யதேவ். பயணக் களைப்பு ஓடியே போய் விட்டது சிலுசிலு காற்றில் ஆழமாக மூச்செடுத்தவன் சுற்றுப்புற சூழலை ரசித்தவாறே மெதுநடை போட சிறுவர்கள் விளையாடுவதையும். டீக் கடையில் பெருசுகள் கதையலைப்பதுமாக இருக்க பார்க்கவே ரம்மியமாக இருந்தன. குளக்கரையில் சற்றுநேரம் உக்காரலாம் என வந்தவனை தடுத்தது தமிழ்செல்வியின் குரல்.
"ஏய்...
அத்தியாயம் 2
சென்னை விமான நிலையம் அதிகாலைப்பொழுது செல்வராஜ் காரோடு காத்திருக்க தனது பயனாய் பொதிகளுடன் வந்து சேர்ந்தான் சத்யதேவ்.
"என்ன மாமா எப்படி இருக்கீங்க? ஊருல என்ன விசேஷம்? என செல்வராஜை வம்பிழுக்க
"ஏன்டா ஒரு வாரம் தானே ஆஸ்திரேலியா போய் என்னமோ ஏழு வருசத்துக்கு போன மாதிரி பேசுற? அதே சென்னைதான்டா வெப்பநிலை மாத்திரம்...
அத்தியாயம் 1
ஹேய் ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி
ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி
போல மின்னும் மந்திர மேனி
இது என்ன ஒடம்பா
விடகோழி குழம்பா
புரியாம நான் பாக்குறேன்
சமைச்சது இல்லை
சமைஞ்சது தான்டா
உனக்காக இலை போடுறேன்
ரிக்டர் வாச்சு பார்த்தா
நீ பத்து எர்த் க்விக்கு
ஒட்டுமொத்தம் உடலாடுதே…
வெட்டி வச்சு போனா
ஒரு வாட்டர்மெலன் கேக்கு
பக்கம் வந்தா குளிர் ஆகுமே ஹே…
கேட் டு ஹதர்...