Ithaiya Kilaiyil Pooththavalae
அப்பாவிடம் கேள்வி கேட்ட போது ஆம் என ஒத்துக் கொண்டார்.
இந்த சமுதாயத்தில் அவரது மகளுக்கு என ஒரு அந்தஸ்து இருக்கிறதாம், அதை கெட்டுப் போகாமல் பாதுகாத்தாராம். வேலை பற்றிய இவளது விருப்பத்தை அஜய்யிடம் சொன்னதால்தான் அவனும் இவளை மறுத்து விட்டான், இனியும் நல்ல வரன்கள் அமைவது கடினம், நான் சொல்வதை மட்டும் கேட்டு நடந்து...
இதய கிளையில் பூத்தவளே -20 (final)
அத்தியாயம் -20
நிவாஸ் இன்று காலைதான் மும்பை வீட்டுக்கு வந்து சேர்ந்தான். சென்னைக்கு போய் தாத்தாவை சந்தித்து விஷயத்தை சொல்லி விட்டான். அவரால் நேரில் வர முடியாது என்பதால் கைப்பேசியில் பேசிக் கொள்வதாக சொன்னவர், நான் உன் அப்பாவிடம் பேசும் நேரம் நீ அங்குதான் இருக்க வேண்டும் என சொல்லி...
“வர்றத முன்னாடியே சொல்லி என்னவோ ஏதோன்னு எல்லாரும் டென்ஷன் ஆக வேணாம்னுதான் நான் சொல்லலை” என அம்மாவிடம் சொன்னார் காயத்ரி.
“அடி போடி, இப்படி அவசரம் அவசரமா செய்ய தேவையில்லாம முன்னாடியே மால்புவா செஞ்சு வச்சிருப்பேன், இப்ப ரிலாக்ஸா பேசிட்டு இருந்திருக்கலாம்” என குறை பட்டார் பத்மா.
அங்கேயே நாற்காலி எடுத்துப் போட்டு பாட்டியை அமரச் சொன்ன...
மோகங்கள் தீர்ந்த பின்னும் அவள் பேசிக் கொண்டே இருக்க, அவன் உறங்கியே விட்டான். அவனருகில் அவளின் மனம் நிர்மலமாகியிருக்க அவனது கை வளைவில் இருந்த படியே கண் அயர்ந்தாள் அவள்.
நிவாஸ், யாமினி இருவரின் திருமணத்துக்கு தாத்தாதான் நாள் பார்த்து குறித்தார். யாமினியின் பெற்றோரோடு திருமண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதும் அவர்தான். அடுத்த மாதம் பெங்களூருவில் எளிமையாக...
இதய கிளையில் பூத்தவளே -3
அத்தியாயம் -3
தனசேகரனும் பத்மாவதியும் மும்பையில்தான் தங்கியிருந்தனர். அன்று மருத்துவமனையில் ஆஷுதோஷுடன் தங்கியிருந்த பார்த்திபன் அப்படியே சென்னைக்கு புறப்பட்டிருந்தான். கல்லூரியில் திடீர் ஆய்வு நடப்பதாகவும் உடனடியாக அங்கு நான் செல்ல வேண்டும் எனவும் காரணம் கூறியிருந்தான்.
பார்த்தி சொன்னதை பெரியவர்கள் நம்பியிருக்க, சுஹானாவுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது. அப்பா எதுவும் தவறாக நடந்து...
இதய கிளையில் பூத்தவளே -4
அத்தியாயம் -4
வாக்கர் உதவியுடன் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான் நிவாஸ். தங்கையை பார்த்ததும் முகம் மலர்ந்தவன், “ஆச்சி தாத்தா பேசினாங்களா? அங்க போனதும்தான் அவங்க ஃபிரீயா இருக்க மாதிரி தோணுது” என்றான்.
ஆமோதிப்பாக தலையசைத்தவள், “தேர்ட்டீஸ் வரை ஓகே நிவாஸ், அதுக்கு மேல லைஃப்ல அடுத்த கட்டம் போயிடுறோம், அந்த சமயம் எங்க...
“பொறுமைங்கிறதே கிடையாதா உங்களுக்கு? இவ நாம பெத்தெடுத்த பொண்ணு, நாமதான்…” காயத்ரி பேசிக் கொண்டிருக்கையிலேயே அங்கிருந்து வெளியேறி விட்டார் ஆஷுதோஷ்.
நெற்றியில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார் காயத்ரி.
ஆஷுதோஷ் பார்த்தியை எப்போது அப்படி பேசினார் என சுஹானாவிடம் விவரமாக கேட்டறிந்து கொண்டார் தனசேகரன்.
“இதனால பார்த்திக்கு எந்த அவமரியாதையும் இல்லை ஆச்சி, சூரியன் போல அவன், யாரோட...
திருமணத்துக்கு முன் குருமூர்த்தியிடம் பார்த்தி ஆலோசனை செய்தது உண்மைதான், ஆனால் திருமணத்துக்கு பின் கணவன் மனைவி உறவுநிலை குறித்து எதுவும் அவரிடம் அவன் சொன்னது கிடையாது. அப்படி கேட்பது அநாகரீகம் என கருதி அவரும் அவனிடம் விசாரித்தது இல்லை.
மனைவியிடமும் அவர் இதை சொல்லியிருக்க தேவையில்லை, ஏதோ ஒரு நேரத்தில் எப்படியோ வாய் விட்டு விட்டார்....
மனதின் மகிழ்ச்சியெல்லாம் முகத்தில் பிரதிபலிக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
திருமணத்திற்கு முழு சம்மதம் என்ற செய்தியை தாங்கி அவளைப் பார்த்திருந்தான்.
“இதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல தோணல பார்த்தி, சொல்ல கூடாதுதானே? அந்த ஃபார்மாலிட்டி நமக்குள்ள இனி தேவையில்லைதானே?” எனக் கேட்டாள்.
ஒத்துக் கொண்டவன், “உங்க அப்பா சம்மதிக்கிறது கஷ்டம் ஆச்சி” என்றான்.
“தாத்தா பேசி சரி பண்ணிடுவாங்க பார்த்தி,...
சிறு வயது நிகழ்வை நினைவு படுத்தியவன், “படிப்பே நீங்க கொடுத்ததுதான் ஆச்சி” என்றான்.
“ஓ கமான் பார்த்தி, தாத்தாதான் ஹெல்ப் பண்ணினாங்க, நான் எதுவும் செய்யல. அதுக்காக நீங்களும் அவங்களுக்கு எவ்வளவோ ஹெல்ப் செய்திருக்கீங்க. உண்மையை சொல்லணும்னா அன்னிக்கு நீங்க இல்லைனா இப்போ நான் இப்படி உயிரோட நிப்பேனாங்கிறதே டவுட்தான் இல்லையா?” எனக் கேட்டாள்.
“நான் வரலைனா...
இதய கிளையில் பூத்தவளே -10
அத்தியாயம் -10
சுஹானா தன் காதலை அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படுத்தி இரண்டு வாரங்கள் ஆகி விட்டன. இன்று வரை தாத்தாவின் வீட்டிற்கு வராமலே இருந்தான் பார்த்திபன்.
சுஹானா பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து விட்டாள். முதல் நாள் அவள் புறப்படும் போது அபார்ட்மெண்ட் வாயிலில் வைத்து அவளை சந்திக்க நேர்ந்து விட்டது. அவள் அவனருகில்...
பார்த்தியின் கனவில் கடல் கன்னி உருவத்தில் சுஹானா நீந்திக் கொண்டிருக்க, அவளை கையில் பிடிக்க அவனும் நீந்தினான். கடல் குளமாக மாறியது, கடல் கன்னிக்கு நீச்சல் தெரியாமல் தத்தளிக்க ஆரம்பித்தாள். அவளைப் பிடித்து விட்ட பார்த்தி தன்னோடு அணைத்துக் கொண்டான்.
கடல் கன்னி மூர்ச்சையாகியிருக்க அவளுடன் கரையை நோக்கி நீந்த முற்பட்டான். கரையே தென் படாமல்,...
இதய கிளையில் பூத்தவளே -5
அத்தியாயம் -5
ரெபேக்காவின் திருமணத்திற்கு வந்த சுஹானா திடீரென கிளம்பிச் சென்றதில் அவளின் மற்ற நண்பர்களுக்கு ஒரே குழப்பம்.
திருமணம் முடிந்து பேசிக் கொண்டிருந்த நண்பர் பட்டாளம் சுஹானாவுக்கு காணொளி அழைப்பு செய்து, எங்கே சென்று விட்டாய் என விசாரித்தனர்.
பார்த்திபனுக்காக அங்கிருந்து கிளம்பும் படி நேர்ந்ததை கூறினாள் அவள். அவளுடன் இளங்கலை படித்த...
அவன் ஒன்றும் சொல்லவில்லை. என்னதான் செய்கிறான் என வேடிக்கை பார்த்தாள்.
பூண்டுகளை நசுக்கி வர மிளகாய் புளி உப்பு எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்தான்.
வரமிளகாய் வறுத்து மிளகாய் ஃபிளேக்ஸ் தயார் செய்து கொண்டான்.
கோதுமை மாவு எடுத்துக் கொண்டவன் அதனுடன் சீரகத் தூள், உப்பு, மிளகாய் ஃப்ளேக்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி...
இதய கிளையில் பூத்தவளே -15
அத்தியாயம் -15
மதிய உணவுக்கு பின் சுஹானாவுக்கு அடித்துப் போட்டது போல அப்படியொரு உறக்கம். பயந்து போன பாட்டிக்கு ‘குளத்தில் நன்றாக ஆடி குளித்ததில் உடல் தளர்ந்து போயிருக்க இப்படி உறங்குகிறாள்’ என சமாதானம் சொன்னான் பார்த்திபன்.
மாலையில் எழுந்த சுஹானா அதீத உற்சாகத்தோடு காணப் பட்டாள். மனைவிக்கு தான் முத்தமிட்ட நினைவு...
பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள் ஏதும் அப்போது இருந்தது இல்லை. காசு கொடுத்து எந்த பொம்மைகளும் வாங்கியதில்லை. உச்சி வெயிலில் குச்சி ஐஸ் சாப்பிட கிடைத்தாலே இரண்டு நாட்களுக்கு அந்த சந்தோஷம் ஒட்டிக் கொண்டு நிற்கும்.
மிக மிக மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் திடீரென மாறிப் போய் விட்டது.
வருடந்தோறும் வறண்டு போவதும் மீண்டும் வெள்ளம் பெருகி ஓடுவதுமாக...
இதய கிளையில் பூத்தவளே -8
அத்தியாயம் -8
தாத்தா பாட்டி சென்னைக்கு வந்து விட்டதும் சுஹானாவுக்கு ஆறுதலாக இருந்தது. தன் தந்தை பார்த்திபனிடம் நடந்து கொண்ட விதத்தை பற்றியெல்லாம் அவர்களிடம் அவள் பகிர்ந்து கொள்ளவில்லை. பார்த்தியை பெற்றெடுக்காத மகனை போல கருதி பழகும் அவர்களால் நிச்சயமாக அதை தாங்கிக் கொள்ள முடியாது.
பார்த்தி கல்லூரி செல்வதும் அவனுடைய ஆராய்ச்சிப்...
இதய கிளையில் பூத்தவளே -9
அத்தியாயம் -9
ஆஷுதோஷ் பார்த்திபனை மோசமாக பேசி விட்டதில் அனைவருமே அதிர்ந்துதான் போயிருந்தனர்.
பேசிய பிறகு மாமனாரை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை தாழ்த்தியிருந்தார் ஆஷுதோஷ்.
அங்கிருந்து செல்ல முனைந்த பார்த்தியின் கையை பிடித்து நிறுத்திய தனசேகரன், “எங்க போற நீ, நில்லு இங்கேயே, இந்த வீட்ல எனக்கு என்ன உரிமை இருக்கோ உனக்கும் இருக்குடா”...
இதய கிளையில் பூத்தவளே -14
அத்தியாயம் -14
பர பரப்பில்லாமல் இதமாக விடிந்தது காலை. சுஹானாவும் பார்த்திபனும் எழுந்து வரும் போது தாத்தா, பாட்டி இருவரும் பின்பக்கம் சரஸ்வதியுடன் சேர்ந்து அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தனர்.
நேற்று பகலில் அணிந்திருந்த சுடிதாருக்கு மாறியே வந்திருந்தாள் சுஹானா. மனைவிக்கு பிரஷ்’ஷில் பற்பசை வைத்து பார்த்தி நீட்ட, “அடே ரொம்ப ஓவர்டா,...
இதய கிளையில் பூத்தவளே -7
அத்தியாயம் -7
சுஹானாவால் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அதை விட உன் அப்பா என்பதற்காகவே அவரை மன்னித்து விடுகிறேன் என்ற பார்த்தியின் நிலைப்பாடு அவளை என்னவோ செய்து கொண்டிருந்தது.
சுருண்டு படுத்திருந்தவள் அழைப்பு மணியின் ஓசை கேட்டு எழுந்தாள். பார்த்திபன்தான் மதிய உணவுக்காக கூப்பிட வந்திருந்தான்.
அவளின் சோர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே...