Ithaiya Kilaiyil Pooththavalae
இதய கிளையில் பூத்தவளே -11
அத்தியாயம் -11
‘தனசேகரன் ஐயாவிடம் சொல்லி விட்டு வந்தேனே, உன்னிடம் பேசினாரா, பெண் பார்க்க தொடங்கவா?’ என பார்த்திபனை நச்சரிக்க ஆரம்பித்திருந்தார் சரஸ்வதி.
தாத்தா கெடு கொடுத்து நான்கு நாட்கள் ஆகி விட்ட பின்னரும் அவனை பார்க்கும் போதெல்லாம் “என்னடா?” என்பாரே தவிர, அவன் பதில் தர வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை.
பார்த்திபனால் எதிலுமே...
“நான்… அங்க… கரைல இருக்கேன்” என பட படப்பாக சொல்லி கரையேறி விட்டான்.
அப்படியே படியில் அமர்ந்து விட்டாள் சுஹானா. எந்த எண்ணத்தில் தன்னை நெருங்கினான் என்பது அப்பட்டமாக அவளுக்கு புரிந்தது. அவளுள்ளும் இனிய பட படப்பு.
ஈரம் சொட்ட சொட்ட கரையில் நின்றிருந்தவனோ கைகளால் தன் உடலை கட்டிக் கொண்டான். தன்னை கட்டுப்படுத்த இயலாமல் குளப்...
திருமணத்துக்கு முன் குருமூர்த்தியிடம் பார்த்தி ஆலோசனை செய்தது உண்மைதான், ஆனால் திருமணத்துக்கு பின் கணவன் மனைவி உறவுநிலை குறித்து எதுவும் அவரிடம் அவன் சொன்னது கிடையாது. அப்படி கேட்பது அநாகரீகம் என கருதி அவரும் அவனிடம் விசாரித்தது இல்லை.
மனைவியிடமும் அவர் இதை சொல்லியிருக்க தேவையில்லை, ஏதோ ஒரு நேரத்தில் எப்படியோ வாய் விட்டு விட்டார்....
இதய கிளையில் பூத்தவளே -17
அத்தியாயம் -17
சுஹானாவுக்கு முன் எழுந்திருந்த பார்த்திபன் காலைக்கும் மதியத்திற்குமான உணவை செய்து முடிக்க, அவளும் எழுந்து வந்தாள்.
“ஏன் தனியா செய்றீங்க பார்த்தி, என்னை எழுப்பியிருக்கலாம்தானே?” எனக் கேட்டாள்.
புன்னகைக்க மட்டும் செய்தவன், “நைட் சாவி எங்கேருந்து கிடைச்சது?” என வினவினான்.
சோஃபா முன் இருந்த டீபாய் மேலேதான் வைத்திருந்திருக்கிறாள்.
“அதை மறந்து போற அளவுக்கு...
இதய கிளையில் பூத்தவளே -13
அத்தியாயம் -13
ஊரில் நடைபெறும் வரவேற்புக்காக தாத்தா பாட்டி மனைவியோடு காரில் புறப்பட்டான் பார்த்திபன். அதிகாலை மூன்று மணிக்கு கிளம்பி வழியில் காலை உணவு முடித்துக் கொண்டவர்கள் பனிரெண்டு மணிக்குள் ஊர்ப் பக்கம் வந்து விட்டனர்.
கிராமப் புறத்தின் அழகை விழிகள் விரித்து ரசித்தாள் சுஹானா. தார் சாலையின் பக்கவாட்டில் சறுகலாக இருந்த...
இதய கிளையில் பூத்தவளே -14
அத்தியாயம் -14
பர பரப்பில்லாமல் இதமாக விடிந்தது காலை. சுஹானாவும் பார்த்திபனும் எழுந்து வரும் போது தாத்தா, பாட்டி இருவரும் பின்பக்கம் சரஸ்வதியுடன் சேர்ந்து அமர்ந்து காபி பருகிக் கொண்டிருந்தனர்.
நேற்று பகலில் அணிந்திருந்த சுடிதாருக்கு மாறியே வந்திருந்தாள் சுஹானா. மனைவிக்கு பிரஷ்’ஷில் பற்பசை வைத்து பார்த்தி நீட்ட, “அடே ரொம்ப ஓவர்டா,...
சிறு வயது நிகழ்வை நினைவு படுத்தியவன், “படிப்பே நீங்க கொடுத்ததுதான் ஆச்சி” என்றான்.
“ஓ கமான் பார்த்தி, தாத்தாதான் ஹெல்ப் பண்ணினாங்க, நான் எதுவும் செய்யல. அதுக்காக நீங்களும் அவங்களுக்கு எவ்வளவோ ஹெல்ப் செய்திருக்கீங்க. உண்மையை சொல்லணும்னா அன்னிக்கு நீங்க இல்லைனா இப்போ நான் இப்படி உயிரோட நிப்பேனாங்கிறதே டவுட்தான் இல்லையா?” எனக் கேட்டாள்.
“நான் வரலைனா...
“தூரமா இருக்கலாம் டாடி, ஆனா எப்பவும் உங்களுக்காக வந்து நிப்பேன், என் மேல உங்களுக்கு இருக்க அன்பு எனக்கு தெரியும், என் டாடி மேல எனக்கும் அன்பிருக்கு” என்றாள்.
அவர் நெகிழ்ந்து போக, “அதுக்காக டாடி என்ன செய்தாலும் சப்போர்ட் செய்ய முடியாது இல்லையா? அதனாலதான் உங்க தப்பை சொல்லி காட்டினேன்” என்றாள்.
“உனக்கு என்கிட்ட எல்லா...
இதய கிளையில் பூத்தவளே -19
அத்தியாயம் -19
சுஹானா இல்லாமல் பார்த்திபன் மட்டுமே தனியாக திரும்பி வந்ததில் பெரியவர்களுக்கு வருத்தம்.
ஆஷுதோஷ் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட விவரத்தையும் இப்போது கவலை பட ஏதுமில்லை என்பதையும் சொன்னான் பார்த்தி.
மகளுக்கு அழைத்து விசாரித்துக் கொண்டனர் பெரியவர்கள். அப்படியே சுஹானாவை அதிக நாட்கள் அங்கே நிறுத்தி வைத்துக் கொள்ளாதே என அறிவுரையும் சொன்னார்கள்.
பணிகளை...
இதய கிளையில் பூத்தவளே -3
அத்தியாயம் -3
தனசேகரனும் பத்மாவதியும் மும்பையில்தான் தங்கியிருந்தனர். அன்று மருத்துவமனையில் ஆஷுதோஷுடன் தங்கியிருந்த பார்த்திபன் அப்படியே சென்னைக்கு புறப்பட்டிருந்தான். கல்லூரியில் திடீர் ஆய்வு நடப்பதாகவும் உடனடியாக அங்கு நான் செல்ல வேண்டும் எனவும் காரணம் கூறியிருந்தான்.
பார்த்தி சொன்னதை பெரியவர்கள் நம்பியிருக்க, சுஹானாவுக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது. அப்பா எதுவும் தவறாக நடந்து...
“அவங்க ரெண்டு பேரும் சாதாரணமாவே அப்படித்தான் பேசிக்குவாங்க ஆச்சி. அவர் நல்லா திருந்திட்டார், இனி மாற மாட்டார், சீக்கிரம் ஏதாவது வேலைக்கும் ஏற்பாடு செஞ்சு தரணும்” என்றான் பார்த்தி.
தான் வேலை செய்யும் பள்ளியிலேயே செக்யூரிடி வேலைக்கு கேட்டு பார்க்கலாம் என அவள் சொல்ல, அவனும் சரி என்றான்.
அண்டை வீட்டார்களை எல்லாம் அழைத்திருக்கவில்லை வளர். மகனின்...
“எப்படி குளிப்பீங்க ஆச்சி?” எனக் கேட்டுக் கொண்டே அவளிடம் வந்து நின்றான் பார்த்தி.
“எப்படின்னா?”
“என்ன ட்ரெஸ் போட்டுட்டு குளிப்பீங்க?”
“ஹையோ ஆமாம்ல… ஷார்ட்ஸ் கூட எடுத்திட்டு வரலை பார்த்தி, உங்க ஷார்ட்ஸ் ஏதும் போட்டுக்கலாமா?” எனக் கேட்டு அவனை நெளிய வைத்தாள்.
“ஏதாவது சொல்லுங்க பார்த்தி!”
“குறுக்கு மாராப்பு கட்டிக்கிட்டு குளிங்க”
“என்ன பூ?”
“ஷ்ஷ்ஷ்… பழைய படத்துல பார்த்திருப்பீங்களே…”
“எந்த படம்?”
“சரிதான்! ஹ்ம்ம்…”...
மதியம் தேர்வுப் பணிகள் பார்க்க சென்றால் மாலை புறப்பட தாமதமாகி விடும் என்பதால் அவனது பணியை வேறொருவருக்கு மாற்றம் செய்து கொடுத்து, விடுப்பு எடுத்துக் கொண்டு அவனும் கிளம்பி விட்டான்.
வீட்டில் கணவனை எதிர்பார்க்காதவள், “என்னாச்சு பார்த்தி? அங்கேயும் ஏதும் பார்ட்டி மீட்டிங்’கா?” என வியப்பாக கேட்டாள்.
பதில் தராதவனது முகம் கலக்கமாக இருக்கவும் அவனை நெருங்கி...
இதய கிளையில் பூத்தவளே -6
அத்தியாயம் -6
பார்த்திபனின் வீட்டில் குட்டித் தூக்கத்திலிருந்த சுஹானா விழித்துக் கொண்டாள். அவள் எழுந்த அரவத்தில் லேப்டாப்பில் வேலையாக இருந்த பார்த்திபன் அவளின் பக்கமாக திரும்பினான்.
“லஞ்ச் சாப்பிட்டு இப்படி தூங்கி பல நாள் ஆகிடுச்சு பார்த்தி, தேங்க் யூ!” என்றாள்.
“ஏதாவது உங்களை தொந்தரவு பண்ணுதா ஆச்சி?” எனக் கேட்டவன் அவளின் குழம்பிய...
இதய கிளையில் பூத்தவளே -18
அத்தியாயம் -18
சுஹானாவுக்கு நேரமாகவே விழிப்பு வந்து விட்டது. அயர்ந்து உறங்கும் கணவனை ஆசையாக பார்த்துக் கிடந்தவள், இப்படியே இருந்தால் எந்த வேலையும் நடக்காது என புரிந்து மென்மையாக அவனுக்கு முத்தமிட்டு எழுந்து கொண்டாள்.
தலைக்கு குளித்து ஷார்ட்ஸ், டி ஷர்ட் என அணிந்து கொண்டவள் சமையலறை சென்று விட்டாள்.
மதியத்திற்கு தேங்காய் சாதம்,...
இதய கிளையில் பூத்தவளே -4
அத்தியாயம் -4
வாக்கர் உதவியுடன் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான் நிவாஸ். தங்கையை பார்த்ததும் முகம் மலர்ந்தவன், “ஆச்சி தாத்தா பேசினாங்களா? அங்க போனதும்தான் அவங்க ஃபிரீயா இருக்க மாதிரி தோணுது” என்றான்.
ஆமோதிப்பாக தலையசைத்தவள், “தேர்ட்டீஸ் வரை ஓகே நிவாஸ், அதுக்கு மேல லைஃப்ல அடுத்த கட்டம் போயிடுறோம், அந்த சமயம் எங்க...
இதய கிளையில் பூத்தவளே -16
அத்தியாயம் -16
பார்த்திபன் சுஹானா இருவரும் சென்னை வந்தடைந்து விட்டனர். அவரவர் பணிகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். ஊருக்கு சென்று வந்ததிலிருந்து அவர்களுக்குள் நெருக்கம் கூடியிருந்தது.
காலையில் ஒன்றாக சேர்ந்து காபி பருகுவதும் பேருந்து நிறுத்தம் வரை அவளை அவன் வந்து விடுவதும் மாலையில் யார் முன்னால் வந்தாலும் அடுத்தவரின் வரவுக்காக காத்திருப்பதும்...
அதன் பின்தான் தெளிந்தான்.
“ஏன் பார்த்தி உங்களுக்கு ஒரு ரிப் கூட இருக்குதானே? எந்த இடம்?” என நிஜமாகவே சந்தேகம் கேட்டாள்.
தன் தோள் பகுதியை கையால் தொட்டு காண்பித்தவன், “இங்கதான் இருக்கும்” என்றான். அவளும் இயல்பாக அங்கே தொட, நேராக படுத்திருந்தவன் முகத்தை மட்டும் அவள் பக்கம் திருப்பினான்.
தோள் வளைவை அவள் அழுத்தி பார்க்க, “ஆச்சி…”...
முழங்கை கொண்டு அவனது விலாவில் குத்தியவள், “தள்ளி போங்க பார்த்தி” என்றாள்.
கட்டாயப் படுத்தி கரண்டியை வாணலியில் வைக்க செய்தவன் அவளை அப்படியே தூக்கி மேடையில் அமர வைத்து விட்டான். அவள் விட்ட வேலையை அவனே செய்ய ஆரம்பித்தான்.
“நானே செஞ்சிருப்பேன்” என்றாள்.
“சேவ் யுவர் எனர்ஜி சுஹா”
“ம்ஹூம்! எதுக்கு பார்த்தி?”
“கொஞ்ச நேரத்துல சொல்றேன்”
“என்ன சொன்னாலும் எனக்கு புரியாது”
“விளக்கமா...
இதய கிளையில் பூத்தவளே -2
அத்தியாயம் -2
பட்டுச்சேலை காத்தாட
பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே
என்னைக் காதல் வலையில் அடைத்தவளே…
டி எம் சௌந்தரராஜன் குரலில் லயித்திருந்தார் தனசேகரன். அடுத்து சுசீலா அம்மா காதை இறகால் வருட ஆரம்பித்தார். பட்டென பாட்டை நிறுத்தி கணவரை கோவப் படுத்தினார் பத்மாவதி.
“போதும் நீங்க சரோஜா தேவியோட டூயட் பாடினது, எந்திரிங்க, நாளைக்கு சுஹா...