Iragaai Parakkuthu Maname
“ரொம்ப இறங்கிப் போறியே. இது சரியில்லையே. ஒரு வேளை பெரிய விஷயம் எதுவும் என்னால ஆகணுமோ”
“ஆமா, ரொம்ப பெரிய விஷயம்”
“அடியேய் வீட்ல உள்ள யாருக் கிட்டயும் என்னைக் கோத்து விடாத. ஏற்கனவே நீ இனியா, விஷ்வா கூட சேந்து பண்ணுற எல்லா சேட்டைக்கும் என் தலை தான் உருளுது”
“கவலைப்படாதே மாமா,...
“யாழி குட்டி கொஞ்சம் கவனி டா தாத்தா முக்கியமான விஷயம் பேசணும்”, என்று அவர் கொஞ்ச வெண்ணிலா முகம் கடுகடுவென்று ஆனது.
போதா குறைக்கு “என்னை மட்டும் திட்டுங்க, அவளை மட்டும் கொஞ்சுங்க”, என்று வெண்ணிலா கொஞ்சம் சத்தமாக முணுமுணுக்க “நீ அவ கிட்ட போட்டி போடுறதை கொஞ்சம் நிறுத்தனும். அது தான் உனக்கு நல்லது...
அத்தியாயம் 3
காத்திருப்புகள் எப்போதும்
அழகான சுமை தான் சுவைத்துப்
பார்க்கும் காதலர்களுக்கு!!!
வேணுகோபால் தகவல் சொல்லி முடித்து அங்கிருந்து அனைவரும் போனதும் யாழி மட்டும் ஹாலில் இருந்த சோபாவிலே அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க “என்ன டா பாப்பா தூங்கலையா?”, என்று கேட்ட படி அவர் தலையை வருடினார் சேகர்.
“அது ஒண்ணும் இல்லை சேகரப்பா. ஒரு சின்ன குழப்பம்...
அவள் மன உணர்வுகள் புரிந்த இனியன் “டி நிலைமை இப்ப சரி இல்லை. மாமா எங்க அப்பாக்கு நல்லா உரைக்கிற மாதிரி புத்தி புகட்டிக்கிட்டு இருக்கார். நல்ல புளோல போய்க்கிட்டு இருக்கு. வேடிக்கை மட்டும் பாரு செல்லம்”, என்றான்.
“இருந்தாலும் என் அப்பா செம ஷார்ப் டா. என் மனசுல இருந்த பாரமே இறங்கிருச்சு. அன்னைக்கு...
அத்தியாயம் 9
கடற்கரை காற்றில் பதியும்
காலடி தடங்கள் சொல்லும்
காதலின் வரலாற்றை!!!
யாழி வீட்டுக்கு வந்ததும் அனைவரையும் விசாரிக்க “எல்லாரும் உள்ள தான் டா இருக்காங்க. இதோ கூப்பிடுறேன்”, என்று சொன்ன சவுந்தர்யா “என்னங்க யார் வந்திருக்கான்னு பாருங்க, அப்பா அண்ணி சின்ன அண்ணா எல்லாரும் வாங்க”, என்று அழைத்ததும் இலக்கியா முதற் கொண்டு அனைவரும் ஹாலுக்கு வந்தார்கள்.
இலக்கியா...
அடுத்து மூவரும் ரேவதியைக் காணச் சென்றார்கள். நடந்த விஷயத்தைக் கேட்டு அவருக்கும் அதிர்ச்சி தான். “டேய் குட்டா அந்த பொண்ணு உன் மேல பாசமா இருக்குறது எல்லாம் சரி தான். உனக்காக உயிரையே கொடுக்க முன் வந்திருக்குறது எல்லாம் பெரிய விஷயம் தான். ஆனா இப்படி சின்ன பிள்ளை தனமா நடந்துக்குறா. அவ தான்...
அத்தியாயம் 10
தவறுகள் என்றுமே
காதலில் திருத்தப்படக்
கூடியவை தான்!!!
மருத்துவமனை என்று சொன்னதும் அனைவரும் அதிர “ஆமா இனியா, நம்ம பிரியா நர்சிங் ஹோம்ல தான் இருக்கோம். நம்ம வெண்ணிலா விஷத்தை குடிச்சிட்டா டா. டாக்டர் பாத்துட்டு இருக்காங்க”, என்றார் சரஸ்வதி.
“என்ன மா சொல்றீங்க?”
“ஆமா டா, கொசுபத்தி லிகுய்டு இருக்குல்ல அதை தான் ரெண்டோ மூனோ குடிச்சிருப்பா போல?...
முன்பு போல கோபத்தில் முகம் திருப்பாமல் அவனது தாயுடன் ஓரளவுக்கு நன்றாகவே பேசத் துவங்கி இருந்தான். சத்யாவதியின் மாற்றம் அந்த அளவுக்கு இருந்தது.
எல்லாம் வெறுத்து ஒரு வித தவக்கோலத்தில் தான் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால் அதைப் பற்றி யாருமே சேகரிடம் பேசத் தயாராக இல்லை.
சேகரும் இப்போது வேலைக்கு விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு...
அனைவருக்கும் அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. சத்யாவதியால் மகனை நிமிர்ந்து கூட பார்க்க முடிய வில்லை. இப்படி ஒரு விஷயம் அதுவும் தங்கள் வீட்டில் நடந்திருக்கிறது என்று அவர்களால் நம்பவே முடிய வில்லை. இனியன் திக் பிரம்மை பிடித்தது போல நின்றான்.
“ஒவ்வொரு நாளும் ஊசியா அந்த மனுசனை குத்தி இருந்திருக்கா, அதை தாங்க முடியாம தான்...
“என்ன டி ஆச்சு வீட்ல? எல்லாரும் ஒரு மார்கமா இருக்குற மாதிரியே தெரியுது?”
“கொஞ்சம் பிரச்சனை ஆச்சு டா. யாழி பக்கத்துல இருந்தா இப்ப எதுவும் பேசாதே”, என்று எச்சரித்தாள். அதிபனுக்கு ஒன்று என்றாள் யாழி ஆழியாகி அனைவரையும் ஆட்டி வைத்து விடுவாள் என்று தெரியுமே. இங்கே பிரச்சனை முடியாமல் ஆரம்பகட்டத்திலே தீவிரமாக ஆகி இருக்க...
“சொல்றேன் மேடம், எல்லாத்தையும் சொல்றேன்”, என்று ஆரம்பித்தவள் “இதோ இருக்காளே நீங்க மருமகளா தேர்ந்தெடுத்துருக்குற உத்தம புத்திரி அவளுக்கும் எங்க பெரிய மாமா பையன் அதி மாமாவுக்கும் இந்த வருஷம் கல்யாணம் பண்ணப் போறதா வீட்டு பெரியவங்க எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணினாங்க. இது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?”, என்று கேட்டதும்...
முதலில் கவனிக்காமல் போனாலும் பின்னால் கவனித்து “என்ன டா ஆபீஸ் போகலை?”, என்று கேட்டார் சத்யாவதி.
“நீ தானே மா எனக்கு பிடிச்சதை செய்ய சொன்ன? அதான் செஞ்சிட்டு இருக்கேன். வீட்ல படுத்துகிட்டு நேரத்துக்கு சாப்பிட்டுட்டு வெப் சீரீஸ் பாக்குறது எல்லாம் வரம் தெரியுமா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. புது ஆபிசோ பழைய...
அனைவரும் எதையோ மறைப்பது போலவே அவருக்கு பட்டது. நேராக இனியன் அறைக்கு சென்று கதவை தாழிட்டவர் அவனை பேச வைக்க அவர் பேச்சில் இருந்து தப்பிக்க முடியாமல் தனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தையும் சொல்லி விட்டான்.
அதைக் கேட்டு மனுஷன் உண்மையிலே நடுங்கி தான் போனார். கூடவே இந்த விஷயம் தெரிந்தால் தன்னுடைய மனைவிக்கு என்ன...
“நான் டுவல்த் படிக்கும் போது நீ காலேஜ் படிச்சிட்டு இருந்த. அப்ப தான் நளினி உன்னை லவ் பண்ணுறதா சொன்ன. எனக்கு அப்படி ஒரு அழுகை வந்துச்சு. உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தோணுச்சு. அப்ப வர்ஷா தான் இதை லவ்ன்னு சொன்னா”
“ஏது அப்பவே வா?”
“ஆமா என்னை வெறுப்பேத்த தான் அவ உன்...
அத்தியாயம் 18
தண்ணீர் துளி தான் என்றாலும்
வெந்நீரில் காதலும் செடியும்
துளிர்ப்பதில்லை!!!
அன்று மதியம் மூன்று மணிக்கு மண்டபத்தை காலி செய்து விட்டு அனைவரும் வீட்டுக்கு வந்தார்கள். “போய் இந்த புடவை மாத்திட்டு கொஞ்ச நேரம் தூங்கு டா”, என்று புவனா சொன்னதும் “சரிங்க அத்தை”, என்று சொல்லி விட்டு அதிபனின் அறைக்குச் சென்றாள் யாழி.
அமெரிக்காவில் வைத்து தனிமை...
அத்தியாயம் 15
இரு முனை கொண்ட காதல் நூல்
அறுந்து போகாத வரை
அழகு தான்!!!
கோவிலுக்குச் சென்ற சவுந்தர்யா மற்றும் அவரின் கணவர் விஷ்ணு இருவரும் சேகருக்காக வேண்டிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கே இருந்த யாழி மற்றும் அதிபனைக் கண்டு இருவரும் முகம் மலர்ந்தனர்.
அங்கே ஒரு பாசப் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்க சேகர் இருக்கும் அறைக்குள் அனைவரும்...
அத்தியாயம் 6
நிலாக்கால நினைவுகள் எப்போதும்
மனதுக்கு நெருக்கமானவை தான்
அதில் சுகம் மிக இருப்பதால்!!!
இங்கே நடந்த விஷயம் எதுவும் இனியன், விஷ்வா மற்றும் யாழிக்கு தெரிய வில்லை. சொல்லவும் யாரும் தயாராக இல்லை என்பதால் அங்கே யாழிக்கு அடி பட்டு மருத்துவமனையில் இருப்பதும் இங்கே யாருக்கும் தெரியாமல் போனது. அதிபன் சரியாக இருந்திருந்தால் அவன் அழைத்திருப்பான். இப்போது...
இந்த மனம் ஒன்று தான் கெட்ட அழுக்குகளை புதய வைத்திருக்கும் அழகான சாக்கடை என்று தான் அவளுக்கு தோன்றியது.
அன்றில் இருந்து சேகரை அவள் பார்க்கும் கண்ணோட்டமே மாறிப்போனது. சித்தப்பா என்று பாசமாக அவருடன் எப்பவும் ஒட்டிக் கொள்வாள் தான். ஆனால் இப்போதோ சேகரப்பா என்று அழைத்து இன்னும் அதிகமாக அவருடன் ஒட்டிக்கொண்டாள்.
சத்யாவதி...
அவர்கள் எண்ணியது போல வருண் வெண்ணிலாவை அழைத்துச் சென்றது அந்த மருத்துவ கல்லூரிக்கு தான்.
“ஹே வருண் என்ன இங்க வந்துருக்கோம். அத்தையை இங்க வச்சா பாக்குறது?”
“என்ன மா பண்ணுறது எங்க அம்மா எங்க வீட்ல இருக்குறதை விட இங்க தான் அதிகம் இருக்காங்க. அவங்க இந்த மெடிக்கல் பீல்டை தெய்வமா நினைக்கிறவங்க. அதான் இங்க...
அப்போதும் தண்டாயுதபாணி அடங்காமல் “நான் இல்லாததையா சொன்னேன்? உன் அப்பன் உன் அம்மா காரியை திருட்டுத் தனமா இழுத்துட்டுப் போனான், உன் அம்மா உன் அப்பா கூட ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவங்க ரத்தத்துல பிறந்த நீ எப்படி இருப்ப?”, என்று கேட்க அவரை அடிக்க மீண்டும் கை ஓங்கி இருந்தான்...