Sunday, July 19, 2026

    Iragaai Parakkuthu Maname

                முதலில் கவனிக்காமல் போனாலும் பின்னால் கவனித்து “என்ன டா ஆபீஸ் போகலை?”, என்று கேட்டார் சத்யாவதி.             “நீ தானே மா எனக்கு பிடிச்சதை செய்ய சொன்ன? அதான் செஞ்சிட்டு இருக்கேன். வீட்ல படுத்துகிட்டு நேரத்துக்கு சாப்பிட்டுட்டு வெப் சீரீஸ் பாக்குறது எல்லாம் வரம் தெரியுமா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. புது ஆபிசோ பழைய...
    அத்தியாயம் 2  சிறு குழந்தை போல  தத்தி தத்தி நாமும்  நடைபழகலாம் காதலிலும்!!! அதிபன் “மாமா வீட்டுக்கு போகலாம்”, என்று சொன்னதைக் கேட்டு புவனா கொஞ்சம் சமாதானம் ஆக “யாழி குட்டியை அவன் சமாளிச்சிக்குவான் புவி. உன் பையன் உன் ஆசையையும் நிறைவேத்துவான். உன்னை யாருகிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டான். சரி அவன் கிளம்பட்டும். நீ வா, நாம போகலாம்”,...
    “ஆச்சிக்கு அவ்ளோ சீக்கிரம் எது மேலயும் விருப்பம் வந்திடாது, வந்தா மாறவே மாறாதுன்னு உனக்கு தெரியாதா? அவ அப்படியே இருக்கட்டும். அவனே இறங்கி வருவான்” என சாதாரணமாக சொல்லி விட்டார் தாத்தா. பாட்டிக்குதான் கவலை அகலவே இல்லை. சுஹானா தன் சொல்படி பார்த்தியிடம் காதல் பற்றி ஏதும் பேசுவதில்லை, ஆனால் அவளின் எண்ணம் மாறவே இல்லை...
    அப்போது ஏதோ புது நம்பரில் இருந்து மெசேஜ் வந்திருக்க சந்தேகமே இல்லாமல் முகப்பு புத்தகத்தில் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தான் ஜான். வேறு வழி இல்லாமல் அந்த எண்ணை ‘கிறுக்கு ஜே’ என்று பதிந்து வைத்தான். அதன் பின்னும் கடுப்பை கிளப்பும் விதமாக அவனது ஸ்டேட்டசில் நேற்று அவர்கள் வெளியே சென்ற போது எடுத்த புகைப்படங்களை வைத்திருந்தான்....
    அனைவரும் எதையோ மறைப்பது போலவே அவருக்கு பட்டது. நேராக இனியன் அறைக்கு சென்று கதவை தாழிட்டவர் அவனை பேச வைக்க அவர் பேச்சில் இருந்து தப்பிக்க முடியாமல் தனக்கு தெரிந்த உண்மைகள் அனைத்தையும் சொல்லி விட்டான். அதைக் கேட்டு மனுஷன் உண்மையிலே நடுங்கி தான் போனார். கூடவே இந்த விஷயம் தெரிந்தால் தன்னுடைய மனைவிக்கு என்ன...
                “ரொம்ப இறங்கிப் போறியே. இது சரியில்லையே. ஒரு வேளை பெரிய விஷயம் எதுவும் என்னால ஆகணுமோ” “ஆமா, ரொம்ப பெரிய விஷயம்”             “அடியேய் வீட்ல உள்ள யாருக் கிட்டயும் என்னைக் கோத்து விடாத. ஏற்கனவே நீ இனியா, விஷ்வா கூட சேந்து பண்ணுற எல்லா சேட்டைக்கும் என் தலை தான் உருளுது”             “கவலைப்படாதே மாமா,...
    “ஆனாலும் இது ரொம்ப ஓர வஞ்சனை மாமா. எனக்கு குண்டு மணி சைஸ்ல மோதிரமாம். உங்க பொண்ணுக்கு மட்டும் யானை சைஸ்ல நகையா?”, என்று சிறிதும் பொறாமையின்றி சொன்னான் அதிபன். “என் பொண்ணு தான் இருக்குறதுலே பெரிய தங்கம், அம்பது கிலோ கூட நான் போட்டது எல்லாமே உனக்கு தான் டா மாப்பிள்ளை சொந்தம்”, என்று...
    அத்தியாயம் 11  சொல்லித் திருத்துவது காதல் இல்லை  பட்டு திருந்துவதே காதலின் அகராதி!!! அதிபன் குளித்து முடித்து வெளியே வந்ததும் “ஹாய்  பாஸ்”, என்ற படியே உள்ளே வந்த ஜான் அவனை தூக்கிக் கொள்ள “டேய், யாரு டா நீ. என்னை இறக்கி விடு டா”, என்று அலறினான் அதிபன். சத்தம் கேட்டு அங்கே வந்த யாழி “ஹாய் ஜா...
             இந்த மனம் ஒன்று தான் கெட்ட அழுக்குகளை புதய வைத்திருக்கும் அழகான சாக்கடை என்று தான் அவளுக்கு தோன்றியது.          அன்றில் இருந்து சேகரை அவள் பார்க்கும் கண்ணோட்டமே மாறிப்போனது. சித்தப்பா என்று பாசமாக அவருடன் எப்பவும் ஒட்டிக் கொள்வாள் தான். ஆனால் இப்போதோ சேகரப்பா என்று அழைத்து இன்னும் அதிகமாக அவருடன் ஒட்டிக்கொண்டாள். சத்யாவதி...
    அத்தியாயம் 12 மீசைக்குள் ஒளிந்து கொள்கின்றன  பல ஆண்களின் உண்மைக் காதல் கூட!!! அடுத்து வந்த நாட்கள் அனைவருக்கும் இயல்பாக கடந்தன. வெண்ணிலா மற்றும் வருண் திருமணமும் நல்ல முறையில் முடிந்திருந்தது. செழியன் குடும்பத்திற்கு சேகர் சென்று பத்திரிக்கை வைத்தார் தான். ஆனால் “நாங்க வரலை மாப்பிள்ளை எங்களை தப்பா நினைக்காதீங்க”, என்று சொல்லி விட்டார் செழியன். அவர்கள்...
    “அதி கண்ணா, உனக்கு அடி எதுவும் படலை தானே?”, என்ற படி அங்கே வந்த புவனாவின் கண்கள் அவனை தலை முதல் கால் வரை வருடியது. தவிப்புடன் இருக்கும் தாயையும் தந்தையையும் கண்டவன் “இப்படி பயந்துருவீங்கன்னு தான் நான் எதுவும் சொல்லலை. ரொம்ப பெரிய விபத்துப்பா. யாழி ஞாபகம் மட்டும் வரலைனா இந்நேரம் நான் உங்க...
    “ஐ லவ் யு டி பாப்பு”, என்று சொன்னவன் அவள் முகம் முழுக்க முத்தங்களை கொடுத்து விட்டு கழுத்தில் இறங்கினான்.  நேரம் செல்ல செல்ல முத்தத்தின் வேகம் அதிகமானது. அவள் மீதான தடைகளை கொஞ்சம் கொஞ்சமாக களைய “லைட்டையாவது நிறுத்து மாமா. கூச்சமா இருக்கு”, என்று சிணுங்கினாள் யாழி. அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவன்...
    அத்தியாயம் 16   தென்றல் வந்து தீண்டிச்  செல்லும் நொடிகளில்  தானாக வருகிறது உன் நினைவுகள்!!! தாய் தந்தை சென்றதும் தனது அறைக்கு வந்த யாழி உடனே அதிபனை தான் அழைத்தாள். “டேய் மாமா” “சொல்லு பாப்பு” “நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன் டா. ரொம்ப ரொம்ப” “பாரு டா, என்னை பாக்காம அழுது வடிவன்னு தான் நான் நினைச்சேன்” “ஹா ஹா அந்த ஃபீலிங்க் இருக்குது...
                அப்போதும் தண்டாயுதபாணி அடங்காமல் “நான் இல்லாததையா சொன்னேன்? உன் அப்பன் உன் அம்மா காரியை திருட்டுத் தனமா இழுத்துட்டுப் போனான், உன் அம்மா உன் அப்பா கூட ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவங்க ரத்தத்துல பிறந்த நீ எப்படி இருப்ப?”, என்று கேட்க அவரை அடிக்க மீண்டும் கை ஓங்கி இருந்தான்...
    அவள் முகச்சிவப்பு இன்னும் அவனை போதை ஏற்ற “அப்படியே உன்னை இறுக்கி அனைச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு டி”, என்று அவன் சொல்லி முடித்தது தான் தாமதம் அவனை இறுக அணைத்தவள் அவன் இதழ்களை தன் இதழ்களால் இறுக்கமாக மூடி இருந்தாள். அழுத்தமான முத்தம் எல்லாம் இல்லை. லேசான இதழ் ஒற்றல் தான். ஆனால்...
    அத்தியாயம் 10 தவறுகள் என்றுமே  காதலில் திருத்தப்படக்  கூடியவை தான்!!! மருத்துவமனை என்று சொன்னதும் அனைவரும் அதிர “ஆமா இனியா, நம்ம பிரியா நர்சிங் ஹோம்ல தான் இருக்கோம். நம்ம வெண்ணிலா விஷத்தை குடிச்சிட்டா டா. டாக்டர் பாத்துட்டு இருக்காங்க”, என்றார் சரஸ்வதி.  “என்ன மா சொல்றீங்க?” “ஆமா டா, கொசுபத்தி லிகுய்டு இருக்குல்ல அதை தான் ரெண்டோ மூனோ குடிச்சிருப்பா போல?...
    “எனக்கும் அதி மாமாவுக்கும் கல்யாணம் வச்சிருக்காங்க மேடம். நான் கல்யாணத்துக்கு அப்புறம் வரட்டுமா மேடம்?” “இன்னும் என்ன டி மேடம்? ஒழுங்கா அத்தைன்னு கூப்பிடு” “அது உங்க மருமக கூப்பிடுவா. நான் அப்படி எல்லாம் கூப்பிட மாட்டேன். வேணும்னா அம்மான்னு கூப்பிடுறேன் மா. ஏன்  உங்களுக்கு மருமகளா மட்டும் தான் இருக்கணுமா? மகளா இருக்கக் கூடாதா?”, என்று...
    அத்தியாயம் 7  மனதில் பதிந்த வலியின்  சுவடுகளுக்கு மருந்து கூட  இன்னொரு காதல் தானோ?!!! தாங்கள் பேசியதை யாழி கேட்பாள் என்று விஷ்வா மற்றும் இனியன் இருவரும் எதிர்பார்க்கவே இல்லை. “யாழி”, என்ற படி அவளை இருவரும் நெருங்க “ஏன் டா அப்படி பண்ணினாங்க? அவன் என் அதி மாமா டா. அவனைப் போய் தப்பா சொல்ல எப்படி மனசு...
    அவர்கள் எண்ணியது போல வருண் வெண்ணிலாவை அழைத்துச் சென்றது அந்த மருத்துவ கல்லூரிக்கு தான்.  “ஹே வருண் என்ன இங்க வந்துருக்கோம். அத்தையை  இங்க வச்சா பாக்குறது?” “என்ன மா பண்ணுறது எங்க அம்மா எங்க வீட்ல இருக்குறதை விட இங்க தான் அதிகம் இருக்காங்க. அவங்க இந்த மெடிக்கல் பீல்டை தெய்வமா நினைக்கிறவங்க.  அதான் இங்க...
    அத்தியாயம் 13  காதலின் மின்னல்கள் உணர்வு  பூர்வமானது, அதை உணர மட்டுமே முடியும்!!! அடுத்த நாளும் அதிபனுக்கு லேசாக காய்ச்சல் இருக்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று டிரிப்ஸ் போட்டு விட்டாள். அவன் வேண்டாம் என்று சொல்லியும் அவள் கேட்க வில்லை. அன்று மாலை காச்சல் நன்றாக இறங்கி இருக்க இருவரும் ஜானிடம் சொல்லி விட்டு வெளியே வந்தார்கள். “ஏதாவது சாப்பிட்டு போகலாமா மாமா?”,...
    error: Content is protected !!