E Nee I
அத்தியாயம் 11
சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்..
மகேஷ் வர்மா I A S என்று அறையின் முன்பு பெயர் பலகை இருந்தது..
அவ்வறையின் முன்பு கதவை தட்டிவிட்டு ஏசி முகத்தில் பட்டும் முகம் வியர்த்து ஒருவித பதட்ட நிலையில் தயங்கி நின்றுகொண்டு இருந்தான். ஆபிஸ் பாய் வரதன்..
அவனின் பதட்டத்தின் காரணம் என்னவென்றால்.??
மகேஷின் நேர்மை தெரிந்தும். அவன் செய்துதரமுடியாது...
அத்தியாயம் 16.
சென்னையின் பிரபலமான ஷாப்பிங் மால்..
புகழ் அவனது அன்னையின் கட்டாயத்தில் மதியை மாலிற்கு அழைத்துவந்தான்..
வந்தவன் மதியை உள்ளே போகசொல்லிவிட்டு மால் உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தான். இந்த மாலில் இருக்கும் பேன்சி கிரீம் நைட் கிரீம் வகைகளின் லிஸ்டை வாங்கி பார்த்தான் அதில் எங்கும் மாலதி வீட்டில் பார்த்த கிரீமின் பெயர் தென்படவில்லை.
பின்பு அதை விடுத்து மால்...