Monday, May 20, 2024

    Birla weds Brindha

    பகுதி 11 “எனக்கு யாரோ தான் “ என கூறிவிட்டு இவன் சென்றுவிட, ஷாக் அடித்தாற்ப்போல் நின்றிருந்தாள் ப்ருந்தா. அவள் கொண்டு வந்திருந்த காரை தேடி நடந்தது இவள் கால்கள். கதவை திறந்து உள்ளே அமர்ந்தவள், கண் மூடி சாய்ந்துவிட, கண்ணோரமாய் கண்ணீர் துளிகள் உருண்டோடியது. ஒரு முறை காதலை உணர வைப்பவன், மறுமுறை காதலே இல்லை என...
    அவளிடம் பேச வேண்டும், அவர்களுக்கு மட்டுமே சொந்தமான கடந்த கால காதலை அறிய வேண்டும், அதை அவள் வாயிலாக மட்டுமே தனக்கு தெரிய வேண்டும் என இவன் ஏக்கமே கொண்டான்! அவன் அவிழ்ப்பான் என இவளும், இவள் அவிழ்ப்பாள் என அவனும் போட்டு வைத்த முடிச்சுகளில் மூச்சு திணறிப்போன வார்த்தைகள் கோபமாய் உருமாறி வெடித்து கிளம்பியது...
    “நீ போனால் எனக்கு இங்க என்ன வேலை கெங்கா  என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போய்டேன் ” கெங்காவின் உயிர் பிரியும் அந்த நேரத்தை சகிக்க முடியாமல் கெங்காவின் காலடியில் அமர்ந்து அவர் பாதங்களை தன் மடியில் ஏந்தினார்  சந்திரா. கெங்காவுடன் வாழ்ந்த வாழ்க்கை நினைவில் ஆட தன்னை அறியாது கண்ணீர் சுரந்து அவர் பாதத்தை...
    அதை அப்படியே உள்ளே அழுத்தியபடி “கோபம் வர அளவுக்கு நீ என்ன பண்ணின ?” அவள் வாயை கிளறினான் அவன். “ஹான் ” என வாய் பிளந்தவள் “என்ன… பண்ணினேனா ? நான் எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்கேன்  நீ என்னடான்னா இப்படி கேட்கிற ” “அப்படி என்ன பண்ணின  மறந்திட்டேன் போல  கொஞ்சம் நியாபகப்படுத்து பாப்போம்...
      பகுதி 17 கெங்கா வீட்டில் இருந்து இவர்கள் கிளம்ப, சந்திரா கம்பெனிக்கு கிளம்ப, இவர்கள் ப்ருந்தா வீட்டிற்கு வந்தனர். வாசலில் இவனுக்காக காத்திருந்தனர் ஒட்டு மொத்த குடும்பமும், ஆரத்தி எடுத்திலிருந்து அடுத்தடுத்து கவனித்த கவனிப்பில் மூச்சு முட்டிப்போனது பிர்லாவிற்கு “மகனாய் தாங்கிய மாமனார், மருமகனாய் கொண்டாடும் அத்தை  உடன் பிறப்பாய் தன்னையே சுற்றிக்கொண்டிருந்த மச்சினன், இவர்களின் அதீதமான கவனிப்பில்...
    பகுதி12 பிர்லா தாலியை தூக்கி எறிந்தது, தன் காதலை ஏற்க மறுத்தது, அவன் வாரத்தைகள் கொடுத்த வலி, அது கொடுத்த ஏமாற்றம் என எல்லாமும் சேர மனம் அமைதியில்லாமல் தத்தளித்தது. அதன் விளைவு, பிர்லாவின் வீட்டில் இருந்து வெளியேறியவள், அது காலை வேளை என்பதையும் மறந்து  அவள் வழக்கமாய் செல்லும் பாருக்கு தான் சென்றாள். பிர்லா கொடுத்த...
    அவனது பேச்சில் பொறுமை முற்றிலும் பறக்க “உன்னை கரெக்ட் பண்ண உன்கிட்ட தான் ஐடியா கேட்க முடியும்  அப்பறம் என்ன சொன்ன ? காதலை புரிய வைக்கனுமா ? இதுக்கு மேல புரிய வைக்க என்னால் சத்தியமா முடியாது ! அப்பறம் ஏதோ சொன்னியே ! ம்  உன்னை திருத்தனுமா ? உன்னை திருத்த...
     “நான் டாக்டர் முரளி, ஞாபகம் இருக்கா ?”  “கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன் !” என முரளி அவனை தூண்டினார். முரளி கேட்டதும்  நெற்றி தானாகவே சுருங்க, அவனது இடது கை நெற்றிப்பொட்டை அழுத்தமாய் வருட வெகு நேரம் கழித்து “நான் உங்…களை பார்….த்த மாதிரி நி யாபகம் இல்லை  நிச்சயமா . இல்லை ” தன் நினைவுப்பெட்டகம் அழிந்து...
    சந்த்ரபோஸ் கல்லாரி மூலம் கிடைக்கும் பிளாக் மணியை, பினான்ஸ் செய்து அதில் பாதியையாவது வெள்ளையாக மாற்றிவிடுவார். அதையும் மீறி கருப்பில் தேங்கும் பணங்களை எந்த வித பிசிகல் டாகுமெண்டும் இல்லாமல், எலக்ட்ரானிக் டாகுமெண்டுகளின் உதவியோடு நிறைய இடங்களில் கொடுத்து வைப்பார், அந்த ‘நிறைய இடங்களில்' ராம் டெய்ரீஸூம், கிருஷ்ணா என்டர் பிரைசஸூம்  தான் மிக...
    “என்னடா என்னாச்சு?” மூச்சு வாங்க தன் முன் நின்ற மகளை ஆசை தீரப்பார்த்தார் “விமல் சாப்பிடற சிப்ஸ் எங்கே கிடைக்கும் டாடீ?” “இங்க இருந்து மூனு தெரு கிராஸ் பண்ணினா மெயின் ரோடு, அங்கே ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கு அங்கே கிடைக்கும்” “தேங்க்ஸ் டாடீ” எம்பி அவர் கன்னத்தில் முத்தமிட்டு தட தடவென படி இறங்கியவள், மீண்டும்...
    அங்கே ப்ருந்தாவின் அறையில்  வெகு தாமதமாய் தான் எழுந்தாள். எழுந்ததும் அவள் கண்களில் தட்டுபட்டது டிராலி போக் தான்., நேற்று இரவில் இல்லாத டிராலி பேக் காலையில் அவளுக்கு உதவி செய்ய, குளித்து வேறு உடையில் வந்தாள். அவள் அங்கே வரும் போது, பிர்லா கிளம்பி இருந்தான். அடுத்ததாய் இவர்கள் ஆரம்பித்த பேச்சில் கலந்து கொள்ள...
    பகுதி 25 பொறுமை இழந்தவன், எங்கே அங்கிருந்தால் கைகலப்பு ஏதாவது ஆகி விடுமோ என பயந்து தளர்ந்த நடையுடன் வெளியேறும் முன் அவன் கண்களில் விழுந்தது, அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள், அப்படியே நின்றுவிட்டான். இவன் நியாபகங்களை இழந்து கிட்டதட்ட முன்று நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் இந்த தாலி தன் கழுத்திற்கு வந்து எத்தனை மாதங்கள் ஆனதோ?...
    “உள்ளே வாங்க” என தலையசைக்க, கதவை திறந்து உள்ளே நுழைந்தான். “ஐஞ்சு பிரான்சில் இருந்தும் டீடெய்ல்ஸை எடுத்தாச்சா சார்?” என கேட்டபடி தான் உள்ளே வந்தார். “எடுத்தாச்சு, உட்காருங்க” என தனக்கு அருகிலேயே ஒரு சேரை இழுத்து போட்டு அதில் அமர சொன்னார். அதன் பின் லேப்டாப்பை ஓபன் செய்து, அதில் ஒரு பென்டிரைவை போட்டார். பிர்லாவிற்கு எல்லாமே ஸ்லோ...
    பகுதி 18 கல்லூரியில் புழங்கும் ஏகப்பட்ட கருப்பு பணங்கள் அனைத்தும்  வெள்ளையாய் மாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான் பார்வதிதேவி பினான்ஸ். ஏகப்பட்ட பெரிய தலைகளுக்கு  கூட  இவர்களிடம் இருந்து தான் பினான்ஸ் வசதிகள் கிடைக்கப்பெரும். கல்லூரியில் கிடைக்கும் லாபத்தை விட பினாஸ் கம்பெனியில் கிடைக்கும் லாபம் பத்து மடங்கிற்கும் மேல். ஆனால் அதிலும்  ஏகப்பட்ட குறுக்கு வழிகள், பெரிய...
    பகுதி 22 வேலாயுதம் எப்போதுமே அமைதியை கடைபிடிக்கும் ஒரு மனிதர், அது எந்த நேரமானாலும் சரி, எந்த சூழ்நிலையானலும் சரி கட்டுபாட்டை மீறி ஒரு நாளும் கோபம் வந்து பார்த்தில்லை அவரின் மனைவி. ஆனால் இன்றோ  மகளின் மீதான பாசம் கூட இத்தனை கோபமாய் வெளிப்பட கூடுமோ “அதுவும் உயிரோடு இருக்க மாட்டேன்” என்ற வார்த்தையெல்லாம் சொல்லும்...
     பகுதி 19 இப்போதெல்லாம் சந்திராவின் பெரும்பான்மை நேரங்கள் கெங்கா வீட்டில் தான். காரணம் கெங்கா உடல் நிலை சரியில்லாமல் போனதனால் தான். இது பார்வதிதேவி அறிந்தது தான். ஆனால் திடீரென உடல் நிலை கெட என்ன காரணம் !  குழப்பத்திற்கு விடை காண சிறு உந்துதல். காரில் ஏறிய சந்திராவின் அருகில் இவரும் அமர கேள்வியாய் நோக்கிய கணவனிடம்...
    பகுதி 24  “எங்கே வைத்தோம் அந்த பென்டிரைவை!” என தீவீரமாய் மூளை யோசிக்க பதில் தான் நினைவடுக்கில் இல்லை “கொஞ்சம் யோசிச்சு பாரு பிர்லா” வெகு கூலாக சந்திரா கேட்க “கொஞ்சம் இல்லை நிறைய யோசிச்சு பார்த்தாலும் என்கிட்ட பென்டிரைவை  பத்தின எதுவும் நியாபகம் இல்லை” கிட்டதட்ட இவனும் கத்த “இன்னும் எவ்வளவு நேரம் தான் தேடுவீங்க இரண்டுபேரும்,அல்ரெடி ரொம்ப...
    “எல்லாம் முடிஞ்சதா  டாக்டர்  பிர்லா பிர்லாவை நான் பார்க்கனும்…போகலாமா ” அழுகையை அடக்கியபடி பேச “சிஸ்டர் கூட்டிட்டு போவாங்க  ஆனால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பிர்லாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது  சரியா !” “ஏன் ?” “இன்னமும் பிர்லா தூங்கிட்டு தான் இருக்கான் ப்ருந்தா” என “ம் சரி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், போகவா ?” என “ஆனா அதுக்கு முன்னாடி...
    பகுதி 20 கெங்காவின் உடல் நிலை தெரியாத அளவுக்கு அப்படி எது என் கண்களை மறைத்திருந்தது ? பார்வதிதேவிக்கு தெரிந்தது ஏன் தனக்கு தெரியவில்லை ? தெரியாதளவு கெங்கா நடந்து கொண்டாளோ ? அந்தளவிற்கு கெங்கா  திரை போட்டு வைத்திருந்தாள் என்றால் அதற்கான காரணம் என்ன ! எதற்காக மறைக்க வேண்டும்…! இதில் என்ன பயன்...
    பகுதி 21 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ப்ருந்தா ! ஆம் தூக்க மருந்தின் உபயத்தில் அவளை அடக்க முடியாமல் உறங்க வைத்திருந்தனர். மகளை விட்டு அகலாத பெற்றோர்… எங்கே அகன்றால் பிர்லாவை அடித்து வைக்க போய்விடுவாளோ என்ற பயத்தில் மகளை விட்டு அகலவில்லை  இரு குடும்பங்களும் ஒருவர் முகத்தை மற்றொருவர் எப்படி பார்க்க? எதை பற்றி பேச...
    error: Content is protected !!