Saturday, June 1, 2024

    Birla weds Brindha

    அவளது அதிர்வான முகம், இவனுக்கு விரக்தியை தான் கொடுத்தது, அதில் “இப்போ கூட இந்த தாலியை பத்தின இறந்தாகாலம் எதுவுமே எனக்கு தெரியாது” விரக்தியான வார்த்தைகளும் அவனிடமிருந்து அம்பாய் கிளம்பியது. “நகை கடைக்கு போய், எந்த கடையில் செஞ்சதுன்னு கேட்டு, அந்த கடையை தேடி மறுபடியும் ஓடினேன். உன் பேர் தெரியாமல், நீ எந்த தேதியில் வாங்கினன்னு...
    “அப்பா ரெய்ட்னு யாரு போன் பண்ணினா !”என இவன் யோசனைகளினூடே கேட்க “ம் நம்ப ஆடிட்டர் தான் ஏன் !” “யாரு கம்ளைண்ட் பண்ணினான்னு கேளுங்க டாட்”என பிர்லா அவரை பார்க்க “ஆமாம் பிர்லா நானும் இதை மறந்தே போய்ட்டேன் இரு விசாரிச்சு சொல்றேன் ” என பைல்களை எல்லாம் லாக்கரினுள்ளே போட்டு, அதை திரும்பவும் பழைய நிலைக்கு...
    நின்ற இடத்தில் இருந்தே பார்வையை சுழல விட்டான். அறையின் ஒவ்வோர் இடத்திலும் வெறித்து வெறித்து மீண்ட விழிகள், ஷோகேஷில் படியும் போது மட்டும் மீள மறுத்தது! விருட்டென எட்டுகள் வைத்து ஷோகேஷின் அருகில் சென்றான். அதிலிருந்த ஒவ்வொன்றிலும் பார்வை படிந்து படிந்து மீண்டது. அவன் தேடியது கிடைக்கவில்லை என்ற கோபம் சுறு சுறுவென ஏற, வரிசை...
    பகுதி 8 அடுத்து வந்த நாட்களில் பிர்லா பப் சொல்லும் எண்ணத்தையே மறந்து தான் போனான், தன் பெற்றோர்களின் விருப்பம் என்னவென்று அறியமுடியாமல்  பப் செல்ல முடியவில்லை  ப்ருந்தாவை நேரில் பார்க்கும் எண்ணம் துளியும் இல்லை. ஆனால் அவனை தேடி பப்பிலேயே காலம் கழித்த ப்ருந்தாவோ குடிக்கும் எண்ணத்தையே மறந்து போனாள்  அப்படி வந்த சில வாரங்களில்...
    “பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டே பிறகே, ஒருவருக்கு நிம்மதி இருக்கும் என்றால்! இவ்வுலகில் ஒருவருக்கும் தூக்கம் என்பதே இருக்காது' பிர்லா மனம் மட்டும் விதிவிலக்கா என்ன! “எப்படியோ, ப்ருந்தா தன்னிடம் வந்துவிட்டாள் என நிம்மதி கொள்ளாமல், எதை எதையோ நினைத்தபடி, நினைவில் ஓடிய அனைத்திற்கும் தீர்வு காண முடியாமல், வந்த உறக்கத்தையும் விரட்டிக்கொண்டிருந்தான் பிர்லா. காலையில் எழுந்ததுமே அவளது...
    “அடேய் உனக்கும் வெட்கமா!!!!!!” கேட்டது அவன் மனசாட்சி ஆனால் அவள் கொடுத்த மயக்கத்தில் இருந்து வெளிவரமுடியாமல் அப்படியே சாய்ந்து நின்றான் பிர்லா கடந்த சில மணி்நேரங்களில் அதிர்ச்சி, பயம், கோபம், தாபம் , ஏமாற்றம் என அத்தனையையும் லைவ்வா காட்டி என் உயிரை என் கிட்ட இருந்து உருவி எடுத்து அத்தனை நவரசங்களையும் கண் முன்னால் நடத்தி...
    பகுதி 7 “என்ன ஸ்ரீநாத்  ஒரு பொண்ணால தான் பிர்லா இத்தனை சந்தோஷமா இருக்கான்னு நினைச்சா, நீ பப்பில் பார்த்ததா சொல்ற… ஒரு வேளை கெட்ட பொண்ணா ?” ப்ருந்தா பிர்லாவின் அறிமுகத்தை ஸ்ரீநாத் வாயிலாக கேட்ட போது அத்தனை அசூசையாக இருந்தது பார்வதிதேவிக்கு  அதை அப்படியே ஸ்ரீநாத்திடமும் காட்ட “இப்போ பாதிக்கு பாதி பொண்ணுங்க இப்படி...
    இதில் கலந்து கொள்ளாதபோதும் தந்தை மகனின் பேச்சு காதில் விழ “தான் நிறைய தொலைத்துவிட்டதை உணர்ந்தார்” ஆனால் அப்போதும் ஏதோ ஒரு பைல் அவரிடம் “மாம்  எங்களோட பேச்சு எதை பத்தினு தெரியாமலேயே சிரிப்பா உங்களுக்கு ”வேலை வேலையாய் இருந்தாலும் அவரின் சிரிப்பு பிர்லாவின் கண்களுக்கு தப்பவில்லை. “வீட்டில் நடக்குறது தான் அவளுக்கு தெரியாது, மத்தபடி எல்லாம்...
    என்ன செய்கிறாள் என இவன் உணரும் முன், கீழே கிடந்தவனின்  கன்னம் பழுத்தது ப்ருந்தாவின் விரல்களின் உபயத்தால் “நீ சாகறதுக்கா உன்னை விட்டு பிரிஞ்சு போனேன், நீ வாழனும்  நல்லா வாழனும், ஒரு முறை என்னால நீ பட்ட கஷ்டம் போதும், இனியொரு தடவை உன்னை அந்த நிலையில் பார்க்க முடியாதுன்னு தானே, உன்னை விட்டு போனேன். ஈசியா சொல்ற...
    பகுதி 16 ப்ருந்தா பிடித்த ஓட்டம் எங்கு நின்றதோ  ஆனால் காலையில் இருந்து கண்ணாமூச்சி ஆடியவள் தன் ஒற்றை பார்வைக்கும் , ஒற்றைக்கேள்விக்கும் ஓடுவதை பார்த்து, எழுந்த பிர்லாவின் மென்னகை அவள் பிடித்த ஓட்டத்தில் ஹை பிச்சில் ஒலித்தது. இதுவரை இல்லாத மகிழ்ச்சி…! பிர்லாவின் முகத்தில் காணவே முடியாத மகிழ்ச்சி…!  தாண்டவமாடியது. மகனின் மகிழ்ச்சி பெற்றோர்களின் முகத்திலும் எதிரொலித்தது....
    பகுதி 15 ஒரு நாள் தான் , ஆனால் அந்த ஒருநாளில் தான் எத்தனை மாற்றங்கள். ப்ருந்தாவை மிரட்ட அழைத்து வந்து என்னையே மிரட்டி விட்டாளே மிரட்டியதோடு விட்டாளா ! சூடைட் அட்டெம்ப்ட், அதை வைத்து திருமணம், யாரையும் எதையும் பேச கூட விடவில்லை ! ஏன் யோசிக்க கூட நேரம் கொடுக்காமல்  அவளை ஏற்றுக்கொள்ளவைத்து விட்டாளே! எந்த ஒரு...
    பகுதி 9 பிர்லா அதிர்ந்தே விட்டான் “பாப்பா” என்ற வார்த்தையில். “ஏன் இப்படி உக்கார்ந்து இருக்க  பாப்பா உனக்கு பிடிக்காதா?” பிர்லாவின் உறைந்த நிலையை தவறாய் நினைத்து ப்ருந்தா கேட்க ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளியில் காண்பிக்காத பிர்லாவோ சட்டென காரைவிட்டு இறங்கி, முன்புற டிரைவர் சீட்டில் ஏறி  அமர்ந்தான். “பிர்லா  நான் கேட்டுட்டே இருக்கேன்  பதில் சொல்லாமல் இறங்கி...
    பகுதி 14 ப்ருந்தாவின் தற்கொலை முயற்சியின் காரணமாக அவளை தனித்து தனிஅறையில் விடவும் மனதில்லை, பார்வதிதேவியுடனோ,மரகதமுடனோ தங்க வைக்கவும் மனதில்லை  இறுதியில் சந்த்ரபோஸ் “அவளை பிர்லா  கூடவே  தங்க வை, அது தான் சேப் ”  என பார்வதிதேவியிடம் சொல்ல ஆனால் அது அவரது காதில் சென்று விழுந்தாற்ப்போல் தெரியவில்லை. சந்திராவிடம் எந்த ஒரு பதிலும் கூறாமல்...
    பகுதி 10 நியாபக ஊர்வலங்களின் மத்தியில் ஒளி சிதறல்களாய் ப்ருந்தாவின் நினைவுகள்… பாரம் தாங்க முடியாமல் தலை சாய்ந்திருந்தவன்   ஆங்காங்கே தெரிந்த காட்சிகளை நிகழ்வுகளாய் கோர்க்க திண்டாடி போனான் ஓட்கா பாட்டில், பொக்கே, பிறந்தாள் பரிசு அதன் பின்னான பேச்சுக்கள் எல்லாம் கோர்வையாய் ஓடிக்கொண்டிருக்கும் போது நூல் அறுபட்ட பட்டமாய் “கால் டாக்சி ஸ்டாண்டில்” இருந்து நடந்த...
    பகுதி 13 பிர்லா பார்த்த பார்வையில் ப்ருந்தாவிற்கு உயிரை கையில் பிடித்த நிலை தான்  அதுவும் ஒரீரு நொடிகள் மட்டுமே… அதன் பின் வாலில்லா குரங்காய் மனம் மாற “ஹா…. ஆனானப்பட்ட உன் அத்தையவே சமாளிச்சிட்ட   அந்த அத்தை  பெத்த இந்த அம்பியை சமாளிக்கிறதா கஷ்டம்… ப்ருந்தா  பயத்த மட்டும் முகத்தில் காட்டிடாத?” என மனசாட்சி அலாரம் அடித்து...
    ‘இவங்க  இரண்டு பேரும் எப்போ பேசிக்கிட்டாங்க ?’ என்ற கேள்வியை முந்திக்கொண்டு வந்தது வேறொரு சந்தேகம்   ‘என்ன பேசி வச்சானு தெரியலையே !‘  அதே சந்தேகத்துடன் பல்லை கடித்தவன், மீண்டும் மொபைலை எடுத்து ப்ருந்தாவை அழைத்தான். முதல் அழைப்பிலேயே எடுத்தாள் காத்திருந்தவள் போல. “எப்போ அம்மாகிட்ட பேசின ? என்ன பேசின ?”பற்களுக்குள் இருந்து சிக்கி கொண்டு...
    “இல்லை இவன் நிஜமாகவே பிர்லா தான்” என மீண்டுமாய் அவள் மனசாட்சிக்கு ஒரு கொட்டு வைத்து, கண்களை கசக்கிவிட்டபடி தெளிவாய் பார்த்தாள். ஆனால் இந்த முறை அவள் கண்கள் பொய் சொல்லவில்லை. அவன் பிர்லா தான் அடித்து சொல்ல, அது ஏறிக்கொண்டிருக்கும் எஸ்கலேட்டர் என்பதையும் மறந்து பட படவென கீழறங்கினாள். எஸ்கலேட்டரோ அவளை மேலே...
    “என் கையில் இல்லைன்னா என்ன டாட்  உங்க கையில் இருந்திருக்கும்  அதுதான் காலையில் பார்க்க வேண்டிய ரைய்டை நைட் புல்லா பார்த்திருக்கீங்களே புருஷனும் பொண்டாட்டியும்  விடுங்க டாட் ” என்ன பேசியும் சமாதானம் ஆகாமல் புலம்பிக்கொண்டிருந்தவரிடம் “நம்ம கம்பெனி காலேஜ்ன்னு, டென்டர் சம்பந்தப்பட்ட எல்லா டாகுமெண்டும் ஈசியா  கிடைக்குற அளவு ஆளுங்களை புடிச்சு வச்சிருக்கான்,அந்த சீனிவாஸ்  ஆனால்…...
    பகுதி 26 “ப்ருந்தா, எங்கே!” என்ற பிர்லாவின் தேடல் சுமந்த அந்த ஒரு வார்த்தை போதுமானதாய் இருந்தது தேவிக்கு! அவன் கேட்ட விதம் சொல்ல வைக்காத போதும், அவன் கத்தியால் தன் கையை கிழித்து கொண்ட செயல் ‘ப்ருந்தா இருக்கும் இடத்தை அவனுக்கு சொல்ல வைத்தது' ஆனால் அதோடு பயமும் சேர்ந்தது. ‘இத்தனை அவசரமாய் ப்ருந்தாவை கேட்கிறான்...
    ‘தன்னை தேடி ஒரு நாள் பிர்லா வருவான்' என இந்த ஒரு வருடமாய் தவம் செய்து காத்திருந்தாள். இந்த தவத்தில் இவள் கண்ட காதல் கனவுகள் தான் எத்தனை எத்தனை  ஆனால் இப்படி தன்னையே மறந்தவனாய் தன் முன் வந்து நிற்கும் ஒரு நிலையை கனவிலும் காணவில்லை இவள். மொத்தத்தில் “இதற்கு தன் உயிர் அன்றைக்கு...
    error: Content is protected !!