Thursday, May 9, 2024

    Birla weds Brindha

     பகுதி 19 இப்போதெல்லாம் சந்திராவின் பெரும்பான்மை நேரங்கள் கெங்கா வீட்டில் தான். காரணம் கெங்கா உடல் நிலை சரியில்லாமல் போனதனால் தான். இது பார்வதிதேவி அறிந்தது தான். ஆனால் திடீரென உடல் நிலை கெட என்ன காரணம் !  குழப்பத்திற்கு விடை காண சிறு உந்துதல். காரில் ஏறிய சந்திராவின் அருகில் இவரும் அமர கேள்வியாய் நோக்கிய கணவனிடம்...
    “நீ போனால் எனக்கு இங்க என்ன வேலை கெங்கா  என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போய்டேன் ” கெங்காவின் உயிர் பிரியும் அந்த நேரத்தை சகிக்க முடியாமல் கெங்காவின் காலடியில் அமர்ந்து அவர் பாதங்களை தன் மடியில் ஏந்தினார்  சந்திரா. கெங்காவுடன் வாழ்ந்த வாழ்க்கை நினைவில் ஆட தன்னை அறியாது கண்ணீர் சுரந்து அவர் பாதத்தை...
    “என் கையில் இல்லைன்னா என்ன டாட்  உங்க கையில் இருந்திருக்கும்  அதுதான் காலையில் பார்க்க வேண்டிய ரைய்டை நைட் புல்லா பார்த்திருக்கீங்களே புருஷனும் பொண்டாட்டியும்  விடுங்க டாட் ” என்ன பேசியும் சமாதானம் ஆகாமல் புலம்பிக்கொண்டிருந்தவரிடம் “நம்ம கம்பெனி காலேஜ்ன்னு, டென்டர் சம்பந்தப்பட்ட எல்லா டாகுமெண்டும் ஈசியா  கிடைக்குற அளவு ஆளுங்களை புடிச்சு வச்சிருக்கான்,அந்த சீனிவாஸ்  ஆனால்…...
    இதில் கலந்து கொள்ளாதபோதும் தந்தை மகனின் பேச்சு காதில் விழ “தான் நிறைய தொலைத்துவிட்டதை உணர்ந்தார்” ஆனால் அப்போதும் ஏதோ ஒரு பைல் அவரிடம் “மாம்  எங்களோட பேச்சு எதை பத்தினு தெரியாமலேயே சிரிப்பா உங்களுக்கு ”வேலை வேலையாய் இருந்தாலும் அவரின் சிரிப்பு பிர்லாவின் கண்களுக்கு தப்பவில்லை. “வீட்டில் நடக்குறது தான் அவளுக்கு தெரியாது, மத்தபடி எல்லாம்...
    பகுதி 21 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ப்ருந்தா ! ஆம் தூக்க மருந்தின் உபயத்தில் அவளை அடக்க முடியாமல் உறங்க வைத்திருந்தனர். மகளை விட்டு அகலாத பெற்றோர்… எங்கே அகன்றால் பிர்லாவை அடித்து வைக்க போய்விடுவாளோ என்ற பயத்தில் மகளை விட்டு அகலவில்லை  இரு குடும்பங்களும் ஒருவர் முகத்தை மற்றொருவர் எப்படி பார்க்க? எதை பற்றி பேச...
    பகுதி 3 உயிரையே ஆட்டி்படைத்த நொடிகள் அவை. அத்தனை பேருக்கும் முன் சுதாரித்தார் சந்த்ரா. உருக்குலைந்து விழுந்தவனை உயிருக்கும் நோகாமல் வாரிக்கொண்டு தன் கையில் ஏந்தி “கண்ணப்பன்” என வீறிட்டதில் கண்ணப்பன் வீட்டின் உள்ளே விரைந்து வர  பிர்லாவின் நிலையை பார்த்து அவரும் சேர்ந்து கொள்ள பிர்லாவை தூக்கிச்சென்று காரில் கிடத்தி தங்களோடு யார் வருகிறார்கள் என...
    பகுதி 11 “எனக்கு யாரோ தான் “ என கூறிவிட்டு இவன் சென்றுவிட, ஷாக் அடித்தாற்ப்போல் நின்றிருந்தாள் ப்ருந்தா. அவள் கொண்டு வந்திருந்த காரை தேடி நடந்தது இவள் கால்கள். கதவை திறந்து உள்ளே அமர்ந்தவள், கண் மூடி சாய்ந்துவிட, கண்ணோரமாய் கண்ணீர் துளிகள் உருண்டோடியது. ஒரு முறை காதலை உணர வைப்பவன், மறுமுறை காதலே இல்லை என...
    பகுதி 20 கெங்காவின் உடல் நிலை தெரியாத அளவுக்கு அப்படி எது என் கண்களை மறைத்திருந்தது ? பார்வதிதேவிக்கு தெரிந்தது ஏன் தனக்கு தெரியவில்லை ? தெரியாதளவு கெங்கா நடந்து கொண்டாளோ ? அந்தளவிற்கு கெங்கா  திரை போட்டு வைத்திருந்தாள் என்றால் அதற்கான காரணம் என்ன ! எதற்காக மறைக்க வேண்டும்…! இதில் என்ன பயன்...
    பகுதி 28 தன்னுடைய நினைவுகளை தனக்கே காட்டும் வகையில் பிர்லா மறைத்து வைத்திருந்த ஒவ்வொரு பொருளையும், வெளிக்கொண்டு வரும் ஒவ்வொரு தருணமும் மிக மிக பலகீனமாக்கிக் கொண்டிருந்தாள் ப்ருந்தா. பாக்கெட்டில் கிடந்த தாலியை கைக்குள் பொத்தியபடி எடுத்து தன் கண் முன்னே காட்டிய போது அப்படி ஒரு ஆனந்தம். நன்றாக உற்று பார்த்தால் மட்டுமே கண்டறிந்திட முடியும் அவர்களது...
    அவளது அதிர்வான முகம், இவனுக்கு விரக்தியை தான் கொடுத்தது, அதில் “இப்போ கூட இந்த தாலியை பத்தின இறந்தாகாலம் எதுவுமே எனக்கு தெரியாது” விரக்தியான வார்த்தைகளும் அவனிடமிருந்து அம்பாய் கிளம்பியது. “நகை கடைக்கு போய், எந்த கடையில் செஞ்சதுன்னு கேட்டு, அந்த கடையை தேடி மறுபடியும் ஓடினேன். உன் பேர் தெரியாமல், நீ எந்த தேதியில் வாங்கினன்னு...
    அங்கே, தெளதொளப்பாய் ஒரு பேண்ட் மட்டுமே அணிந்திருந்தபடி இறுகி போன முகத்தோடு அப்படியே அமர்ந்திருந்தான் பிர்லா. ஒரு கையில் மாத்திரையும், மறுகையில் வாட்டர் பாட்டில் ஒன்றில் தண்ணீருமாய் வந்தவள் “வாயை திறங்க” என்றாள். பாட்டிலையும் மாத்திரையையும் தட்டி விடும் வேகம் வந்தாலும், இன்னமும் ஈரம் சொட்டிக்கொண்டிருந்த அவளது நிலை அவனை வாய் திறக்க வைத்தது. வயிற்றினுள்ளே வாங்கி...
    அத்யாயம் 5 ஒருநொடியில் நடந்து முடிந்த சம்பவத்தில் பிர்லாவின் திறந்த வாய் மூடவேயில்லை என்றால் ‘என்ன நடந்தது ?’ என திரு திருவென முழித்து கொண்டிருந்த பேரர், கால்களின் இடுக்கில் கை வைத்து இந்தபுறம் அந்தபுறம் என உருண்டு கொண்டிருந்த ‘அவன் ’  இதற்கிடையில் சிறு கூட்டம் கூடவில்லையெனினும் பலமான பார்வைகள் மொத்தமும் அவர்களை மட்டுமே வட்டமடித்துக்கொண்டிருந்தது. ஆனால்...
    “பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டே பிறகே, ஒருவருக்கு நிம்மதி இருக்கும் என்றால்! இவ்வுலகில் ஒருவருக்கும் தூக்கம் என்பதே இருக்காது' பிர்லா மனம் மட்டும் விதிவிலக்கா என்ன! “எப்படியோ, ப்ருந்தா தன்னிடம் வந்துவிட்டாள் என நிம்மதி கொள்ளாமல், எதை எதையோ நினைத்தபடி, நினைவில் ஓடிய அனைத்திற்கும் தீர்வு காண முடியாமல், வந்த உறக்கத்தையும் விரட்டிக்கொண்டிருந்தான் பிர்லா. காலையில் எழுந்ததுமே அவளது...
    பகுதி 15 ஒரு நாள் தான் , ஆனால் அந்த ஒருநாளில் தான் எத்தனை மாற்றங்கள். ப்ருந்தாவை மிரட்ட அழைத்து வந்து என்னையே மிரட்டி விட்டாளே மிரட்டியதோடு விட்டாளா ! சூடைட் அட்டெம்ப்ட், அதை வைத்து திருமணம், யாரையும் எதையும் பேச கூட விடவில்லை ! ஏன் யோசிக்க கூட நேரம் கொடுக்காமல்  அவளை ஏற்றுக்கொள்ளவைத்து விட்டாளே! எந்த ஒரு...
    ‘தன்னை தேடி ஒரு நாள் பிர்லா வருவான்' என இந்த ஒரு வருடமாய் தவம் செய்து காத்திருந்தாள். இந்த தவத்தில் இவள் கண்ட காதல் கனவுகள் தான் எத்தனை எத்தனை  ஆனால் இப்படி தன்னையே மறந்தவனாய் தன் முன் வந்து நிற்கும் ஒரு நிலையை கனவிலும் காணவில்லை இவள். மொத்தத்தில் “இதற்கு தன் உயிர் அன்றைக்கு...
    “எல்லாம் முடிஞ்சதா  டாக்டர்  பிர்லா பிர்லாவை நான் பார்க்கனும்…போகலாமா ” அழுகையை அடக்கியபடி பேச “சிஸ்டர் கூட்டிட்டு போவாங்க  ஆனால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பிர்லாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது  சரியா !” “ஏன் ?” “இன்னமும் பிர்லா தூங்கிட்டு தான் இருக்கான் ப்ருந்தா” என “ம் சரி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், போகவா ?” என “ஆனா அதுக்கு முன்னாடி...
    “இல்லை இவன் நிஜமாகவே பிர்லா தான்” என மீண்டுமாய் அவள் மனசாட்சிக்கு ஒரு கொட்டு வைத்து, கண்களை கசக்கிவிட்டபடி தெளிவாய் பார்த்தாள். ஆனால் இந்த முறை அவள் கண்கள் பொய் சொல்லவில்லை. அவன் பிர்லா தான் அடித்து சொல்ல, அது ஏறிக்கொண்டிருக்கும் எஸ்கலேட்டர் என்பதையும் மறந்து பட படவென கீழறங்கினாள். எஸ்கலேட்டரோ அவளை மேலே...
    அவள் தடுமாற்றம் அவள் வார்த்தைகளில் தெரிந்தது… “நா நா  மிரட்டலாம் இல்லை ” கழுத்தில் கிடந்த தாலி தான் அவளிடம் கேள்வி கேட்டது போல் அதனிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் ப்ருந்தா “காரியம் நடக்கனும்னா ஒன்னு கெஞ்சனும் இல்லை மிரட்டனும் ! நீ கெஞ்சுற சுபாவம் கிடையாதுன்னு தெரியும், அப்பறம் எப்படி டாக்டரை சமாளிச்சியாம் ? மிரட்டின...
    “நீ நினைக்கிற மாதிரி கிடையாதுடா சீனிவாஸ் ” ஏதையோ தப்பாக நினைத்துக்கொண்டானோ என்ற தவிப்பில் சந்திரா சொல்ல “டாட் நீங்க நினைக்கிற மாதிரியும் கிடையாது சீனிவாஸ்”  அவருக்கு புரிந்தும் புரிந்திராத பதில் ஒன்றை சொல்ல “டேய் ஏதோ முடிவு பண்ணிட்ட நடத்துடா  ஆனால் எதுவும் பிரச்சனையில்லாமல் பண்ணு” என அத்துடன் அவன் தந்தை விலகி கொண்டார். அதன்படி டென்டர்...
    பகுதி 8 அடுத்து வந்த நாட்களில் பிர்லா பப் சொல்லும் எண்ணத்தையே மறந்து தான் போனான், தன் பெற்றோர்களின் விருப்பம் என்னவென்று அறியமுடியாமல்  பப் செல்ல முடியவில்லை  ப்ருந்தாவை நேரில் பார்க்கும் எண்ணம் துளியும் இல்லை. ஆனால் அவனை தேடி பப்பிலேயே காலம் கழித்த ப்ருந்தாவோ குடிக்கும் எண்ணத்தையே மறந்து போனாள்  அப்படி வந்த சில வாரங்களில்...
    error: Content is protected !!