Birla weds Brindha
சந்த்ரபோஸ் கல்லாரி மூலம் கிடைக்கும் பிளாக் மணியை, பினான்ஸ் செய்து அதில் பாதியையாவது வெள்ளையாக மாற்றிவிடுவார். அதையும் மீறி கருப்பில் தேங்கும் பணங்களை எந்த வித பிசிகல் டாகுமெண்டும் இல்லாமல், எலக்ட்ரானிக் டாகுமெண்டுகளின் உதவியோடு நிறைய இடங்களில் கொடுத்து வைப்பார், அந்த ‘நிறைய இடங்களில்' ராம் டெய்ரீஸூம், கிருஷ்ணா என்டர் பிரைசஸூம் தான் மிக...
இதில் கலந்து கொள்ளாதபோதும் தந்தை மகனின் பேச்சு காதில் விழ “தான் நிறைய தொலைத்துவிட்டதை உணர்ந்தார்” ஆனால் அப்போதும் ஏதோ ஒரு பைல் அவரிடம்
“மாம் எங்களோட பேச்சு எதை பத்தினு தெரியாமலேயே சிரிப்பா உங்களுக்கு ”வேலை வேலையாய் இருந்தாலும் அவரின் சிரிப்பு பிர்லாவின் கண்களுக்கு தப்பவில்லை.
“வீட்டில் நடக்குறது தான் அவளுக்கு தெரியாது, மத்தபடி எல்லாம்...
பகுதி 8
அடுத்து வந்த நாட்களில் பிர்லா பப் சொல்லும் எண்ணத்தையே மறந்து தான் போனான், தன் பெற்றோர்களின் விருப்பம் என்னவென்று அறியமுடியாமல் பப் செல்ல முடியவில்லை ப்ருந்தாவை நேரில் பார்க்கும் எண்ணம் துளியும் இல்லை.
ஆனால் அவனை தேடி பப்பிலேயே காலம் கழித்த ப்ருந்தாவோ குடிக்கும் எண்ணத்தையே மறந்து போனாள் அப்படி வந்த சில வாரங்களில்...
பகுதி 9
பிர்லா அதிர்ந்தே விட்டான் “பாப்பா” என்ற வார்த்தையில்.
“ஏன் இப்படி உக்கார்ந்து இருக்க பாப்பா உனக்கு பிடிக்காதா?” பிர்லாவின் உறைந்த நிலையை தவறாய் நினைத்து ப்ருந்தா கேட்க
ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளியில் காண்பிக்காத பிர்லாவோ சட்டென காரைவிட்டு இறங்கி, முன்புற டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான்.
“பிர்லா நான் கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லாமல் இறங்கி...
அவள் அமர்ந்திருந்த தோரனை அதற்கு தகுந்தாற் போல் பாடல் பாடிய விதம் என சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான்
இந்த பெண்ணை சிறிது நேரத்திற்கு முன் தான் பார்த்தான் பப்பின் வெளியில் யாரோ ஒருவன் அவளிடம் ஈ என இளித்தபடி பேசுவதும், அதற்கு இவள் கோபமாய் ஏதோ சொல்வதும் அவன் அதை கண்டுகொள்ளாமல் அவளின் பின்னே...
இவர்கள் அங்கே சென்றதை அறிந்த பார்வதிதேவி மருத்துவமணைக்கே வந்துவிட்டார். “போன முறை தான் மருத்துவமணை வரவில்லை இந்த முறையாவது டாக்டரை நேரில் சந்தித்து பேச வேண்டும். பிர்லாவின் உடல் நிலையை அறிந்து கொள்ள வேண்டும்” என்ற நினைப்பில்.
அங்கே மருத்துவமணையில் எப்போதும் போல் இவனை செக் செய்துவிட்டு அவனை அனுப்பிவிட்டு இவர்கள் உள்ளே அமர்ந்து பேசக்கொண்டிருக்க,...
சந்த்ரா வர இரவு பத்து மணிக்கு மேல் ஆகும் தூக்கம் கண்களை சுற்றினாலும் வரும் வரை காத்திருந்து தந்தையை பார்த்துவிட்டு தான் தூங்க வேண்டும் என முடிவுடன் இவன் இருக்க
அன்றைக்கு என சீக்கிரமே வந்து விட்டார் சந்த்ரா. இவர் வந்துவிட்டார் என தெரிந்த பின்போ தன் அறையை விட்டு கீழ் இறங்கி வந்தார் “டாட்...
அவன் கையில் ஒரு விசிட்டிங் கார்டை திணித்தார். தினமும் காலை ஆறு டூ ஏழு நீ இங்கே இருந்தே ஆகனும் உங்கப்பாகிட்ட அல்ரெடி சொல்லிட்டேன் உங்கம்மா நான் சொன்னா கேட்க மாட்டாங்க அதான் இப்படி வர வேண்டியதா போச்சு” என சென்றுவிட்டார்
விசிட்டிங் கார்டை பார்த்தவனுக்கு “அடுத்த ட்ரீட்மெண்டா!” என தலையில் கை வைக்க தான்...
இன்னும் அவனது மோன நிலை உடையவில்லை, இவரே போனை எடுத்துப்பார்த்தார் அழைப்பது யாரென? ”ஸ்ரீதர்” என ஒளிர்ந்த பெயரை பார்த்து
“உன் ஃபிரண்ட் ஸ்ரீதர் தாண்டா பேசுடா!” என போனை அவனிடம் கொடுத்து திசை திருப்ப
“ஸ்ரீதரா? இது யா…ரு?” சற்றே புருவங்கள் மேலேறியது. சந்திரா நினைத்தபடியே அவன் எண்ணம் திசை திரும்பியது.
“உன்னோட குளோஸ் ஃப்ரண்டுடா” “பேசுறியா!”...
“இப்போ நான் பைக் ஓட்றதா வேணாமா!” என தடுமாறிய பைக்கை நிலைநிறுத்தியபடி ப்ருந்தா கேட்க
“வரும் போது நீ என்னை இதை விட மோசமா கட்டி புடிச்சுக்கிட்டு தானே வந்த நான் ஏதாவது சொன்னேனா! இல்லை தானே வாயை மூடிட்டு வண்டியை ஓட்டு” என இப்போதும் கையை நகர்த்தவே இல்லை பிர்லா.
அடேய் உன்ன நான் சிமெண்ட்...
பகுதி 7
“என்ன ஸ்ரீநாத் ஒரு பொண்ணால தான் பிர்லா இத்தனை சந்தோஷமா இருக்கான்னு நினைச்சா, நீ பப்பில் பார்த்ததா சொல்ற… ஒரு வேளை கெட்ட பொண்ணா ?” ப்ருந்தா பிர்லாவின் அறிமுகத்தை ஸ்ரீநாத் வாயிலாக கேட்ட போது அத்தனை அசூசையாக இருந்தது பார்வதிதேவிக்கு அதை அப்படியே ஸ்ரீநாத்திடமும் காட்ட
“இப்போ பாதிக்கு பாதி பொண்ணுங்க இப்படி...
பகுதி 23
அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, தன்படிப்பு, குடும்ப தொழில், அதில் தன்னுடைய பங்களிப்பு என கிட்டதட்ட இரண்டு மூன்று நாட்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் அவனது நினைவுப்பெட்டகத்தை நிரப்பிக்கொண்டிருந்தனர், அவனது பெற்றோர்கள்.
ஆனால் அவனது தடுமாற்றம் நிறைந்த பேச்சுக்களும். எதையும் யோசித்து வெகு நேரம் கழித்தே பேசும் பழக்கமும் இந்த மூன்று நாட்களில் அதிகமானதே தவிர...
அவளிடம் பேச வேண்டும், அவர்களுக்கு மட்டுமே சொந்தமான கடந்த கால காதலை அறிய வேண்டும், அதை அவள் வாயிலாக மட்டுமே தனக்கு தெரிய வேண்டும் என இவன் ஏக்கமே கொண்டான்!
அவன் அவிழ்ப்பான் என இவளும், இவள் அவிழ்ப்பாள் என அவனும் போட்டு வைத்த முடிச்சுகளில் மூச்சு திணறிப்போன வார்த்தைகள் கோபமாய் உருமாறி வெடித்து கிளம்பியது...
அவள் தடுமாற்றம் அவள் வார்த்தைகளில் தெரிந்தது… “நா நா மிரட்டலாம் இல்லை ” கழுத்தில் கிடந்த தாலி தான் அவளிடம் கேள்வி கேட்டது போல் அதனிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் ப்ருந்தா
“காரியம் நடக்கனும்னா ஒன்னு கெஞ்சனும் இல்லை மிரட்டனும் ! நீ கெஞ்சுற சுபாவம் கிடையாதுன்னு தெரியும், அப்பறம் எப்படி டாக்டரை சமாளிச்சியாம் ? மிரட்டின...
பகுதி 2
கம்பெனிக்கு செல்வதற்காக கிளம்பி வந்தவரோ “கண்ணப்பா, கண்ணப்பா” என குரல் கொடுக்க, வேகமாய் காரை விட்டு இறங்கி வந்தார் கண்ணப்பனும்.
‘பிர்லா ஸ்கூலுக்கு போயாச்சா !” வாசலில் நின்றிருந்த அவனது பைக்கை பார்த்தபடி பார்வதிதேவி கேட்டார்.
“எனக்கு தெரிஞ்ச வரை இன்னைக்கு தம்பி கீழ வரவே இல்லை மேடம் ரூம்லேயே தான் இருக்கார்” கண்ணப்பன் பதில்...
பகுதி 13
பிர்லா பார்த்த பார்வையில் ப்ருந்தாவிற்கு உயிரை கையில் பிடித்த நிலை தான் அதுவும் ஒரீரு நொடிகள் மட்டுமே… அதன் பின் வாலில்லா குரங்காய் மனம் மாற
“ஹா…. ஆனானப்பட்ட உன் அத்தையவே சமாளிச்சிட்ட அந்த அத்தை பெத்த இந்த அம்பியை சமாளிக்கிறதா கஷ்டம்…
ப்ருந்தா பயத்த மட்டும் முகத்தில் காட்டிடாத?” என மனசாட்சி அலாரம் அடித்து...
“உங்க பொண்ணுக்கு ஒரு இரண்டு மணி நேரத்தில் கான்சியஸ் வந்திடும் நெற்றியில சின்ன அடி ஒரு பத்து நாளில் சரியாய்டும் நீங்க எதுவும் கவலை பட வேண்டாம் ”
“ஆனால் பிர்லாக்கு, பிட்ஸ் வந்திருக்கு ஈஈஜி பார்த்து வெரிபை பண்ணியாச்சு, அட் தி சேம் டைம் தலையில் அடி வேற, அன்கான்சியஸ் ஸ்டேஜில் இத்தனை நேரம்...
அத்யாயம் 5
ஒருநொடியில் நடந்து முடிந்த சம்பவத்தில் பிர்லாவின் திறந்த வாய் மூடவேயில்லை என்றால்
‘என்ன நடந்தது ?’ என திரு திருவென முழித்து கொண்டிருந்த பேரர், கால்களின் இடுக்கில் கை வைத்து இந்தபுறம் அந்தபுறம் என உருண்டு கொண்டிருந்த ‘அவன் ’ இதற்கிடையில் சிறு கூட்டம் கூடவில்லையெனினும் பலமான பார்வைகள் மொத்தமும் அவர்களை மட்டுமே வட்டமடித்துக்கொண்டிருந்தது.
ஆனால்...
பகுதி 22
வேலாயுதம் எப்போதுமே அமைதியை கடைபிடிக்கும் ஒரு மனிதர், அது எந்த நேரமானாலும் சரி, எந்த சூழ்நிலையானலும் சரி கட்டுபாட்டை மீறி ஒரு நாளும் கோபம் வந்து பார்த்தில்லை அவரின் மனைவி.
ஆனால் இன்றோ மகளின் மீதான பாசம் கூட இத்தனை கோபமாய் வெளிப்பட கூடுமோ “அதுவும் உயிரோடு இருக்க மாட்டேன்” என்ற வார்த்தையெல்லாம் சொல்லும்...
பொறுமை பறந்தது பிர்லாவிற்கு விலகிய அவளை விலக விடாமல் அவளின் கையை பிடித்து தன் அருகில் இழுத்து வந்தது அவனது நீண்ட கைகள்
‘சாவியை கொடு' என அவன் பிடிப்பை இன்னும் இறுக்க
‘நீ கேட்டா நான் கொடுத்திடுவேனா ’ என்ற பிடிவாதத்துடன் இருந்தவளுக்கு அவனது பிடி வலியை கொடுக்க சட்டென மூளை குறுக்காய் வேலை பார்த்தது...