Birla weds Brindha
பகுதி 8
அடுத்து வந்த நாட்களில் பிர்லா பப் சொல்லும் எண்ணத்தையே மறந்து தான் போனான், தன் பெற்றோர்களின் விருப்பம் என்னவென்று அறியமுடியாமல் பப் செல்ல முடியவில்லை ப்ருந்தாவை நேரில் பார்க்கும் எண்ணம் துளியும் இல்லை.
ஆனால் அவனை தேடி பப்பிலேயே காலம் கழித்த ப்ருந்தாவோ குடிக்கும் எண்ணத்தையே மறந்து போனாள் அப்படி வந்த சில வாரங்களில்...
“இப்போ நான் பைக் ஓட்றதா வேணாமா!” என தடுமாறிய பைக்கை நிலைநிறுத்தியபடி ப்ருந்தா கேட்க
“வரும் போது நீ என்னை இதை விட மோசமா கட்டி புடிச்சுக்கிட்டு தானே வந்த நான் ஏதாவது சொன்னேனா! இல்லை தானே வாயை மூடிட்டு வண்டியை ஓட்டு” என இப்போதும் கையை நகர்த்தவே இல்லை பிர்லா.
அடேய் உன்ன நான் சிமெண்ட்...
பகுதி 20
கெங்காவின் உடல் நிலை தெரியாத அளவுக்கு அப்படி எது என் கண்களை மறைத்திருந்தது ? பார்வதிதேவிக்கு தெரிந்தது ஏன் தனக்கு தெரியவில்லை ? தெரியாதளவு கெங்கா நடந்து கொண்டாளோ ?
அந்தளவிற்கு கெங்கா திரை போட்டு வைத்திருந்தாள் என்றால் அதற்கான காரணம் என்ன ! எதற்காக மறைக்க வேண்டும்…! இதில் என்ன பயன்...
“உங்க பொண்ணுக்கு ஒரு இரண்டு மணி நேரத்தில் கான்சியஸ் வந்திடும் நெற்றியில சின்ன அடி ஒரு பத்து நாளில் சரியாய்டும் நீங்க எதுவும் கவலை பட வேண்டாம் ”
“ஆனால் பிர்லாக்கு, பிட்ஸ் வந்திருக்கு ஈஈஜி பார்த்து வெரிபை பண்ணியாச்சு, அட் தி சேம் டைம் தலையில் அடி வேற, அன்கான்சியஸ் ஸ்டேஜில் இத்தனை நேரம்...
அதை அப்படியே உள்ளே அழுத்தியபடி “கோபம் வர அளவுக்கு நீ என்ன பண்ணின ?” அவள் வாயை கிளறினான் அவன்.
“ஹான் ” என வாய் பிளந்தவள் “என்ன… பண்ணினேனா ? நான் எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்கேன் நீ என்னடான்னா இப்படி கேட்கிற ”
“அப்படி என்ன பண்ணின மறந்திட்டேன் போல கொஞ்சம் நியாபகப்படுத்து பாப்போம்...
பகுதி12
பிர்லா தாலியை தூக்கி எறிந்தது, தன் காதலை ஏற்க மறுத்தது, அவன் வாரத்தைகள் கொடுத்த வலி, அது கொடுத்த ஏமாற்றம் என எல்லாமும் சேர மனம் அமைதியில்லாமல் தத்தளித்தது.
அதன் விளைவு, பிர்லாவின் வீட்டில் இருந்து வெளியேறியவள், அது காலை வேளை என்பதையும் மறந்து அவள் வழக்கமாய் செல்லும் பாருக்கு தான் சென்றாள். பிர்லா கொடுத்த...
சந்த்ரா வர இரவு பத்து மணிக்கு மேல் ஆகும் தூக்கம் கண்களை சுற்றினாலும் வரும் வரை காத்திருந்து தந்தையை பார்த்துவிட்டு தான் தூங்க வேண்டும் என முடிவுடன் இவன் இருக்க
அன்றைக்கு என சீக்கிரமே வந்து விட்டார் சந்த்ரா. இவர் வந்துவிட்டார் என தெரிந்த பின்போ தன் அறையை விட்டு கீழ் இறங்கி வந்தார் “டாட்...
‘தன்னை தேடி ஒரு நாள் பிர்லா வருவான்' என இந்த ஒரு வருடமாய் தவம் செய்து காத்திருந்தாள். இந்த தவத்தில் இவள் கண்ட காதல் கனவுகள் தான் எத்தனை எத்தனை ஆனால் இப்படி தன்னையே மறந்தவனாய் தன் முன் வந்து நிற்கும் ஒரு நிலையை கனவிலும் காணவில்லை இவள்.
மொத்தத்தில் “இதற்கு தன் உயிர் அன்றைக்கு...
அவள் தடுமாற்றம் அவள் வார்த்தைகளில் தெரிந்தது… “நா நா மிரட்டலாம் இல்லை ” கழுத்தில் கிடந்த தாலி தான் அவளிடம் கேள்வி கேட்டது போல் அதனிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் ப்ருந்தா
“காரியம் நடக்கனும்னா ஒன்னு கெஞ்சனும் இல்லை மிரட்டனும் ! நீ கெஞ்சுற சுபாவம் கிடையாதுன்னு தெரியும், அப்பறம் எப்படி டாக்டரை சமாளிச்சியாம் ? மிரட்டின...
சந்த்ரபோஸ் கல்லாரி மூலம் கிடைக்கும் பிளாக் மணியை, பினான்ஸ் செய்து அதில் பாதியையாவது வெள்ளையாக மாற்றிவிடுவார். அதையும் மீறி கருப்பில் தேங்கும் பணங்களை எந்த வித பிசிகல் டாகுமெண்டும் இல்லாமல், எலக்ட்ரானிக் டாகுமெண்டுகளின் உதவியோடு நிறைய இடங்களில் கொடுத்து வைப்பார், அந்த ‘நிறைய இடங்களில்' ராம் டெய்ரீஸூம், கிருஷ்ணா என்டர் பிரைசஸூம் தான் மிக...
பகுதி 22
வேலாயுதம் எப்போதுமே அமைதியை கடைபிடிக்கும் ஒரு மனிதர், அது எந்த நேரமானாலும் சரி, எந்த சூழ்நிலையானலும் சரி கட்டுபாட்டை மீறி ஒரு நாளும் கோபம் வந்து பார்த்தில்லை அவரின் மனைவி.
ஆனால் இன்றோ மகளின் மீதான பாசம் கூட இத்தனை கோபமாய் வெளிப்பட கூடுமோ “அதுவும் உயிரோடு இருக்க மாட்டேன்” என்ற வார்த்தையெல்லாம் சொல்லும்...
“உள்ளே வாங்க” என தலையசைக்க, கதவை திறந்து உள்ளே நுழைந்தான்.
“ஐஞ்சு பிரான்சில் இருந்தும் டீடெய்ல்ஸை எடுத்தாச்சா சார்?” என கேட்டபடி தான் உள்ளே வந்தார்.
“எடுத்தாச்சு, உட்காருங்க” என தனக்கு அருகிலேயே ஒரு சேரை இழுத்து போட்டு அதில் அமர சொன்னார்.
அதன் பின் லேப்டாப்பை ஓபன் செய்து, அதில் ஒரு பென்டிரைவை போட்டார்.
பிர்லாவிற்கு எல்லாமே ஸ்லோ...
பகுதி 1
கிட்டதட்ட இருபது வருடங்களாய் “போஸ்இன்ஸ்டிட்யூட் ஆப்டெக்னாஜி“ சந்த்ரபோஸின் கையிலும்,“பார்வதி பைனான்ஸ்” அவரது மனைவியான பார்வதிதேவியின் கையிலும் சிறிதும் நெகிழ்ச்சி இல்லாது வளர்ச்சியை மட்டும் அடைந்து கொண்டிருந்தது.
வளர்ச்சி என்பது அவர்களது தொழிலில் மட்டும் தானே ஒழிய அவர்களது வாழ்வில் இல்லை. இதோ பணத்திற்கு பணம் என அதை மட்டும் பொருத்தமாய் கொண்டு முடிக்கப்பட்ட திருமணம்...
“எல்லாம் முடிஞ்சதா டாக்டர் பிர்லா பிர்லாவை நான் பார்க்கனும்…போகலாமா ” அழுகையை அடக்கியபடி பேச
“சிஸ்டர் கூட்டிட்டு போவாங்க ஆனால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பிர்லாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது சரியா !”
“ஏன் ?”
“இன்னமும் பிர்லா தூங்கிட்டு தான் இருக்கான் ப்ருந்தா” என
“ம் சரி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், போகவா ?” என
“ஆனா அதுக்கு முன்னாடி...
Bhavathi's Birla weds Brindha
மறுநாள் காலை அய்த காதலர்களின் திருமணம்..
அன்று யாருக்கும் தெரியாமல் நடந்த திருமணம் இன்று ஒருவருக்கும் தெரியாமல் இல்லை! அதை மகிழ்வாய் பிரதிபலித்தடி நிறைந்து வழிந்து கொண்டிருந்தது அந்த திருமண மண்டபம்.
பிர்லா போஸ்! ப்ருந்தா! என்ற ஜோடியால்
முந்தைய திருமண நிகழ்வில் இழந்து நின்ற அத்தனை பேரின் ஆசிர்வாதத்துடன் இனிதாய் அவர்களின் திருமணம்...
“இப்போவாவது உண்மையை சொல்லேன்” எல்லாம் ஸ்ரீநாத் மூலம் தெரிந்தும், அவளிடம் வம்பு வளர்த்தான்.
லேசாய் அவன் முகம் பார்த்தபடி திரும்பி “சில விசயம் நாம ஏத்துக்கிட்டு தான் வந்தாகனும் பிர்லா. மறதின்றது நிறைபேருக்கு சாபமா இருக்கலாம், ஆனா உங்களை பொறுத்தவரை அது வரம் உங்க கூட வாழ்ந்த நான் சொல்றேன் இது நிச்சயமா உங்களுக்கு வரம்...
பகுதி 13
பிர்லா பார்த்த பார்வையில் ப்ருந்தாவிற்கு உயிரை கையில் பிடித்த நிலை தான் அதுவும் ஒரீரு நொடிகள் மட்டுமே… அதன் பின் வாலில்லா குரங்காய் மனம் மாற
“ஹா…. ஆனானப்பட்ட உன் அத்தையவே சமாளிச்சிட்ட அந்த அத்தை பெத்த இந்த அம்பியை சமாளிக்கிறதா கஷ்டம்…
ப்ருந்தா பயத்த மட்டும் முகத்தில் காட்டிடாத?” என மனசாட்சி அலாரம் அடித்து...
பகுதி 19
இப்போதெல்லாம் சந்திராவின் பெரும்பான்மை நேரங்கள் கெங்கா வீட்டில் தான். காரணம் கெங்கா உடல் நிலை சரியில்லாமல் போனதனால் தான். இது பார்வதிதேவி அறிந்தது தான்.
ஆனால் திடீரென உடல் நிலை கெட என்ன காரணம் ! குழப்பத்திற்கு விடை காண சிறு உந்துதல்.
காரில் ஏறிய சந்திராவின் அருகில் இவரும் அமர கேள்வியாய் நோக்கிய கணவனிடம்...
பகுதி 26
“ப்ருந்தா, எங்கே!” என்ற பிர்லாவின் தேடல் சுமந்த அந்த ஒரு வார்த்தை போதுமானதாய் இருந்தது தேவிக்கு!
அவன் கேட்ட விதம் சொல்ல வைக்காத போதும், அவன் கத்தியால் தன் கையை கிழித்து கொண்ட செயல் ‘ப்ருந்தா இருக்கும் இடத்தை அவனுக்கு சொல்ல வைத்தது' ஆனால் அதோடு பயமும் சேர்ந்தது. ‘இத்தனை அவசரமாய் ப்ருந்தாவை கேட்கிறான்...
நின்ற இடத்தில் இருந்தே பார்வையை சுழல விட்டான். அறையின் ஒவ்வோர் இடத்திலும் வெறித்து வெறித்து மீண்ட விழிகள், ஷோகேஷில் படியும் போது மட்டும் மீள மறுத்தது!
விருட்டென எட்டுகள் வைத்து ஷோகேஷின் அருகில் சென்றான். அதிலிருந்த ஒவ்வொன்றிலும் பார்வை படிந்து படிந்து மீண்டது. அவன் தேடியது கிடைக்கவில்லை என்ற கோபம் சுறு சுறுவென ஏற, வரிசை...