புயல் காற்றில் விளக்காகவே
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 57
“நான்.. எனக்கு எதும் தெரியாது. ஏதோ தப்பு நடந்திருக்கு” என ருஹானா கதற, “நீங்க ஸ்டேஷன்ல வந்து சொல்லுங்க” என காவல் அதிகாரி சொல்ல “நான் சொல்றதை கேளுங்க” என அவள் பாவமாக கேட்டும் அந்த அதிகாரி இணங்கவில்லை. “ப்ளீஸ் எங்க கூட வாங்க! எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க”...
“காலை இன்னும் கொஞ்சம் அகலமா வச்சிக்கோ, சிங்கப்பையா. காலை தரையில நல்லா அழுத்தமா வை. நெஞ்சு நேரா இருக்கட்டும். இப்போ அம்பை விடலாமா?” என்று ஆர்யன் கேட்க இவான் தலையாட்டினான்.
“ம்... வேகமாக இழுத்து விடு” என ஆர்யன் சொல்ல இவான் அவன் சொன்னபடி அம்பை செலுத்த, அது இரண்டாவது வட்டத்தில் போய் செருகியது.
“ஹை! சித்தப்பா...
மிஷால் கமிஷனரின் வீட்டுக்கு செல்லும் வழியில் பர்வீனை பார்க்க “ஆன்ட்டி! நான் ருஹானாவை பார்க்க தான் போயிட்டு இருக்கேன். நீங்களும் என்னோட வரீங்களா?” என கேட்க “அவ இவானை கூட்டிட்டு அர்ஸ்லான் மாளிகைக்கு போயிட்டாளே!” என அவர் சொல்ல மிஷால் என்ன என விழித்து நின்றான்.
“இவானோட சந்தோசத்துக்காக அவ திரும்பி போயிட்டா. இவான் அவனோட...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 56
ருஹானா மீது நிலைத்திருந்த பார்வையை விடுத்து, இவானை கீழே இறக்கி விட்ட ஆர்யன் அவன் முன்னே மண்டியிட்டு “நல்வரவு அக்னிசிறகே!” என்று கனிவாக சொன்னான். இவான் தாவி வந்து திரும்ப அவன் கழுத்தை கட்டிக்கொள்ள இவனும் ஆனந்தமாக அணைத்துக்கொண்டான்.
“இவான் எந்த அளவு என்னை தேடுறானோ அந்த அளவு உங்களையும்...
"என்னை முட்டாளாக்க பார்க்காதே. நீயும் என்னைப் போல தான். இவான் உனக்கு கிடைக்க எது வேணும்னாலும் செய்வே தானே?" என ஆர்யன் கேட்க வெளியே கேட்டு கொண்டிருந்த சல்மா புன்னகைத்தாள்.
"இவானுக்காக நான் எதுவும் செய்வேன். நீயும் அப்படித்தானே?" என மீண்டும் ஆர்யன் வினவ, ருஹானா கண்ணீர் மல்க அவனையே பார்த்திருந்தவள் பதில் அளிக்கவில்லை.
"நீ ஏற்கனவே...
சாராவும், ஜாஃபரும் தூரமாக நின்று இவர்களை பார்க்க "யாரோட பேசுறாரு அம்ஜத் சார்?" என சாரா கேட்க "அன்னைக்கு வந்த போலீஸ் கமிஷனர் கூட" என்று ஜாஃபர் பதில் சொன்னான்.
"மாஷா அல்லாஹ்! வெளியாட்களோட இப்படி பழக மாட்டாரே. இந்த பையன்கூட பழகுனவர் மாதிரி பாசமா பேசிட்டு இருக்கார்" என சாரா வியப்படைய, ஜாஃபரும் "ஆச்சரியமா...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 55
ருஹானாவின் அடையாள அட்டையை பயன்படுத்தி ஆர்யன் தன்னை என்ன செய்ய ஆணையிடுகிறான் என்பதை புரிந்து கொண்ட ரஷீத் ஆர்யனை நம்ப முடியாமல் பார்த்தான். "நிஜமா தான் சொல்றீங்களா, ஆர்யன்? என்ன இருந்தாலும் அவ இவானோட சித்தி! "
"அப்படி நினைச்சி அவளை மாளிகைக்குள்ள விட்டது தான் என் தப்பு. இப்போ...
“நீ எதுக்கும் கவலைப்படாதே! நான் உன் பக்கத்துல இருக்கேன்” ருஹானாவின் பார்வையை கவனித்த மிஷால் திரும்பி பார்க்க அவனும் திகைத்து நின்றான்.
ஆர்யன் அங்கே விறைப்பாக நின்று கொண்டிருந்தான். ருஹானாவை நோக்கி அடியெடுத்து வைத்தவன் “இதுக்காக தான் இத்தனை நாள் திட்டம் வகுத்திட்டு இருந்தே! அப்படித்தானே?” என கோபமாக கேட்டான்.
“நீ என்ன செய்றே இங்க?” என...
“இதை நான் இவானுக்காக செஞ்சேன். விடுதில அவன் தனியா இருக்கும்போது உங்களோட பிரிவு எவ்வளவு கஷ்டம் தரும்ன்னு எனக்கு தெரியும். அதனால தான் இதை அவனுக்கு கொடுக்க நினைச்சேன்”
அதை பார்த்ததும் ஆர்யன் மனது கனிந்தது. அதை கையில் எடுத்து பார்த்தான்.
“நாம நம்பிக்கை வச்சவங்க நம்மள முட்டாளாக்கும்போது நமக்கு தாங்கவே முடியாது” சல்மா நூலின் முடிச்சை...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 54
ஆர்யனும், வாசிமும் மோதுவதற்கு தயாராக நிற்க, ருஹானா செய்வதறியாது திகைத்து நிற்க, சூழ்ந்து நின்ற மெய்காப்பாளர்களும், ரஷீத்தும் எதற்கும் தயாராக நின்றிருந்தனர்.
“நீ என்னோட இடத்துல நிக்கிறே, ஆர்யன் அர்ஸ்லான்! உனக்கு நான் பத்துநொடி அவகாசம் தரேன். அதுக்குள்ள உன் கைத்தடிகளை கூட்டிட்டு இங்க இருந்து போய்டு”
“போலீஸ் பேட்ஜ் வச்சிக்கிட்டு...
சையத் உணவகம்.
எதிரே அமர்ந்திருந்த சையத்திடம் ஆர்யன் “அவ அவ்வளவு எளிதா போக முடியாது, சையத் பாபா. என் முதுகுக்கு பின்னால சதி செஞ்சி இவானை தூக்கிட்டு போனவ அதோட விளைவுகளை அனுபவிக்காம எங்கயும் தப்பிச்சி போக நான் விட மாட்டேன்” என கோபமாக பேசினான்.
“இங்க பார் மகனே! உன்னோட கோபத்தீ மத்தவங்களை மட்டும் இல்ல,...
தூங்கிய இவானை ருஹானா தூக்கிக்கொண்டு வர வாகிதா படுக்கையை சரி செய்ய ருஹானா அவனை கட்டிலில் படுக்க வைத்தாள்.
“எங்களால உனக்கு தான் சிரமம், வாகிதா. உன் ரூமை எங்களுக்கு தர வேண்டியதா போச்சி”
“அப்படிலாம் இல்ல. எனக்கு இவானை திரும்ப பார்த்தது அதிக மகிழ்ச்சி”
“அவனும் ரொம்ப சந்தோசப்பட்டான்”
“உன்னைப் போல சித்தி அவனுக்கு கிடைச்சது அல்லாஹ் அருள்”
இரவு...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 53
‘இவானை திரும்ப பெறுவது கடினம். அவனை ருஹானாவிடம் ஒப்படைத்து விட்டார்கள்’ என ரஷீத் சொன்னதை கேட்டு ஆர்யன் அதிர்ந்து நின்றது சில வினாடிகளே! அடுத்த நிமிடம் ஆவேசமாய் அவனிடமிருந்து அடுக்கடுக்காய் கட்டளைகள் பறந்தன.
“பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஏர்போர்ட், ஹார்பர் எல்லா இடத்துக்கும் ஆட்களை அனுப்பு ரஷீத். வேற...
ஆர்யன் தன் அறையிலிருந்து வெளியே வந்தவன், இவான் அறை திறந்து கிடப்பதை பார்த்து ருஹானா அங்கே இருக்கிறாளோ என மெல்ல வீம்புடன் எட்டி பார்த்தான். அறையில் யாரும் இல்லாததோடு இவானின் உடைகளும், அவன் விளையாட்டு பொருட்களும் காணாமல் அலமாரியும், மேசையும் வெறிச்சோடிக் கிடந்தன.
வேகமாக வெளியே வந்த ஆர்யன் வாசலுக்கு வந்து காவலாளியிடம் “இவான் சித்தி...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 52
‘ருஹானாவுக்கு தான் இவானின் மேல் உரிமை’ எனும் ஆவணத்தை கையில் வாங்கியபின்னும் அவள் முகத்தில் உற்சாகம் காணாத லைலா ஆச்சரியப்பட்டு போனார். என்னதான் அந்த உரிமை தற்காலிகமானது என்றாலும், இவான் மேல் ருஹானா வைத்திருக்கும் பாசத்தையும், அவன் காணமல் போனபோது அவள் துடித்த துடிப்பையும் கண்ணார கண்டிருந்த லைலா...
அவள் வாயடைத்து போய் மூச்சும் எடுக்காமல் நிற்க “இங்க பார்! உனக்கு வாழ்க்கைல எதிரி வேணும்னா என்கிட்டே இருந்து தள்ளி நில்லு. ஏன்னா நான் என் எதிரிகளோட விளையாட்டிட்டு இருக்க மாட்டேன். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில ஒரு கோடு தான்” என சொன்ன ஆர்யன் இத்தனை நேரம் பிடித்திருந்த அவள் கையை வேகமாக உதறிவிட்டு...
ஆர்யனின் மெய்காப்பாளர் இருவரும் துப்பாக்கியை உருவி வாசிமை குறிபார்க்க, தன்வீரும், மற்ற அதிகாரிகளும் அவர்கள் துப்பாக்கியை நீட்டி பிடித்தனர்.
ரஷீத்தும், ஜாஃபரும் எதற்கும் தயாராக நிற்க, சல்மாவும் கரீமாவும் நடப்பதை ஆவலாக பார்க்க, ருஹானா மிரண்டு போனாள். அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது.
ஆர்யன் அருகே வந்த ரஷீத் “ஆர்யன்! அமைதியா இருங்க, இவானுக்காக”...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 51
ஆர்யன் இவானை வெளிநாடு அழைத்து சென்றுவிட, அர்ஸ்லான் மாளிகை இனி தன் வசிப்பிடம் இல்லை என முடிவு செய்து வெளிக் கிளம்பிய ருஹானா, காட்டில் தனியே தவிக்க விட்டு சென்ற ஆர்யன் எதிரே இவானுடன் நிற்பதை கண்டு மெய்மறந்து நின்றாள். நன்றி ததும்பும் அவள் பார்வையும், அதில் கரைந்துப்போன...
“நேத்து நைட் ஹக்கீம் கிட்டே பேசி ஒப்பந்தத்தை ரத்து செய்திட்டீங்களாமே? ஏன் ஆர்யன்?”
“அது நமக்கு சரிப்படாது, ரஷீத். ஆரம்பத்துல இருந்தே ஏதோ ஒன்னு சரியில்லன்னு எனக்கு தோணிட்டே இருந்தது. அதான் நேத்து நைட் லேட்டானாலும் பரவாயில்லைன்னு ஹக்கீம்க்கு போன் செய்து பேசிட்டேன். இன்னைக்கு ஏற்பாடு செய்திருந்த சந்திப்பையும் வேணாம்னு சொல்லிட்டேன். நான் சொன்ன மாறுதல்களோட...
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 50
விஷம் கக்கும் பாம்பை அசையாது பிடித்தபடி ஆர்யன் நிற்க, தட்டு தடுமாறி எழுந்து நின்ற ருஹானா கண்களை கூட தட்டி விழிக்காமல் ஆர்யனையே பார்த்திருந்தாள்.
“இங்க என்ன செய்றே? ஏன் என்கிட்டே சொல்லாம வந்தே?” என ஆர்யன் கடுமையாக கேட்க, “நான்... நான்.. இங்க.. இங்க.. உங்க காயத்துக்கு... மருந்து.....