Wednesday, July 22, 2026

    என் வாசல் வருவாயா

    வாசல் 13: மூன்று மாத திருமண வாழ்க்கை கனவு போல் ஆகியிருந்தது நதிக்கு. ஆசை ஆசையாய் செய்து கொண்ட திருமணம், ஆசையாய் காதலித்த கணவன், அவர்களின் பந்தத்திற்கு சாட்சியாய் கிடைத்த குழந்தை என்று அனைத்தும் ஒரே நாளில் அவளை விட்டு சென்றதை போன்ற பிரம்மை அவளுக்கு. மகளின் பார்வை ஒரே இடத்தில் வெறித்தபடி நிலைகுத்தி இருப்பதைப் பார்த்து...
    “பார்த்து முடிச்சு விடுப்பா, ரிட்டையர்ட் ஆக ஒரு வருஷம் தான் இருக்கு, அதுக்குள்ள என்னை முடிச்சு விட்ருவாங்க போல” என்றவர் உள்ளே செல்ல, “என்ன சார் எல்லாரும் உள்ள போயிட்டா, எங்களுக்கு யார் பதில் சொல்றது?” என்றான் அவன். குமரன் குருவிடம் கைகாட்ட, வீடியோவை ஆப் செய்தான். “பதில் தானே,இதோ நான் சொல்றேன்” என்ற குமரன், அவனை இழுத்து...
    வாசல் 17: யாரோ தன்னைப் பார்ப்பதைப் போல் உணர்ந்தவன், அப்போது தான் கடந்து சென்ற காரை கவனித்தான். “என்ன சார் தாசில்தார் இப்பவே வந்துட்டாங்க?” என்றான் குரு. “அவங்க ஹயர் அபீசியல்ஸ் வர்றதுக்கு முன்னாடி அவங்க இங்க வர்றது தான முறை குரு” என்றான் கைகளைக் கழுவிக் கொண்டே. “சார் நீங்க சரியா சாப்பிடலை” என்றான் குரு. “தாசில்தார் ஸ்டேஷன் வரும்...
    வாசல் 22: அலுவலகத்தில் வேலையில் மும்பாரமாய் இருந்தாள் நதி. இந்த சோலார் பிரச்சனை இன்னும் எத்தனை நாட்களுக்கு இழுக்கும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் சரியானால் ஒரு பக்கம் இழுபறி என்று போய்க் கொண்டிருந்தது. இதில் அடுத்தடுத்து பிரச்சனைகள், அரசியல் தலையீடு என்று எந்த நேரமும் தலைவலியோடு தான் சுற்றிக் கொண்டிருந்தாள். தியாவை குமரன் அழைத்துச் சென்று...
    கோவிலில் வைத்து அவன் புதுத் தாலிச் செயினை அவளுக்குப் போட்டுவிட, “உதய் நான் தாலியை வேண்டாம்னு போடாம இல்லை. அது செயின் அறுந்துட்டது, அதான்” என்றாள். “அத்தை சொன்னாங்க நதி. அதான் புதுசு வாங்கினேன். அது இருந்தாலும் இல்லைன்னாலும் நான் உன் புருஷன்கிறது மாறப் போறது இல்லையில்ல” என்றான். “அப்பறம் எதுக்கு அன்னைக்கு கோபப்பட்டிங்க?” என்றாள். “என்னை மொத்தமா வேண்டாம்னு...
    “உதய்” என்று புகைப்படத்தில் இருந்தவனின் முகத்தை வருடியவளுக்கு, நினைவு அவனை முதன் முதலில் பார்த்த தினத்திற்கு சென்றது. மூன்று வருடங்களுக்கு முன்பு, கோயம்புத்தூரில் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் தீராநதி. அன்று எப்போதும் போல் வேலையில் இருந்தவளை அழைத்தார் சாரதா. “என்னமா? இந்த டைம்ல கால் பண்ணயிருக்கிங்க? எதுவும் ப்ராப்ளம் இல்லையே?” என்றாள் பதட்டத்துடன். எப்போதும் அந்த...
    வாசல் 10 அதன் பிறகு வந்த  நாட்கள் , வேகமாய் சென்று முடிந்திருந்தது. கோதாவரி எப்போதும் போல் குத்தல் பேச்சுக்களைத் தொடர, நதியும் வழக்கம் போல் குமரனின் முகம் பார்த்து அனைத்தையும் கடக்கப் பழகியிருந்தாள். ஆனால் சில நாட்களாக அவளுக்கு அலுவலகத்திலும் வேலையில் புதிது புதிதாக பிரச்சனை ஆரம்பிக்க, அதை சரி செய்துவிட்டு ஆயிரத்தெட்டு டென்ஷனுடன் வீட்டுக்கு...
    வாசல் 4: நடந்த விஷயங்களை நதி சொல்லிக் கொண்டிருக்க பிரியாவோ கதை கேட்பதை போல் கேட்டுக் கொண்டு வந்தாள். “அவ்வளவு தான்டி, பூ வச்சு கன்பார்ம் பண்ணிட்டு போய்ட்டாங்க” என்று முடித்திருந்தாள் தீராநதி. “அடிப்பாவி” என்று வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள் பிரியா. “இப்போ எதுக்கு இப்படி ஷாக் ஆகுற?” என்றாள் நதி. “பின்ன என்னடி? போட்டோவை பார்க்கவே மாட்டேன்னு பிடிவாதம்...
    “சாரி நதி, ஒரு வாரமா ஒரு போன் கூட பண்ண முடியலை” என்றான் குமரன். “வேலை அப்படி இருக்கும் போது என்ன பண்ண முடியும்?” என்றாள் நதி. “நான் பேசலைன்னு உனக்கு வருத்தம் எல்லாம் இல்லையா?” என்றவனின் குரலில் ஏதோ ஒரு ஏமாற்றம். “எதுக்கு வருத்தப்படனும்? இத்தனை நாள் உங்க கூட பேசிட்டேவா இருந்தேன்” என்றாள் நதி. “ம்ம்”  என்றவன்...
    வாசல் 1: என்றும் இல்லாத திருநாளாய் அன்று விரைவாகவே விழிப்பு வந்திருந்தது மகதிக்கு. கொட்டாவியுடன் சோம்பல் முறித்தவள் அருகில் இருந்தவளை திரும்பிப் பார்த்தாள். எப்பொழுதும் அவளுக்கு முன்பாகவே எழுந்து விடுபவள் இன்று ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் இப்படி தூங்கி பல நாட்கள் ஆகிறது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகதி. தூங்கிக் கொண்டிருப்பவளின் செல்லத் தங்கை...
    “எனக்காக எதைத் தாங்குனிங்க உதய்? உங்க வீட்டுக்காகத் தாங்குனிங்க? அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? நானா உங்களை சாகடிக்கிறேன். இல்லை, நீங்க எல்லாரும் சேர்ந்து தான் என்னை சாகடிக்கிறிங்க? உங்களை சாகடிக்கிறவளோட ஒன்னும் நீங்க இருக்க வேண்டாம். நான் போறேன். உங்களுக்கு எப்பவும் உங்க குடும்பம் தான் முக்கியம். என்னைப் பத்தியெல்லாம் கவலையே...
    வாசல் 9: குமரன் அவளை நேராக அவளது வீட்டிற்கு தான் அழைத்து சென்றான். தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்று அவள் மனதில் நினைத்திருந்தாள் தான். ஆனால் அதை அவனிடம் சொல்லாமலேயே புரிந்து கொண்டு அவளை அழைத்து வந்திருந்தவனின் மேல் காதல் பொங்கியது தீராநதிக்கு. “அக்கா நீங்க சென்னை போயிருக்கிங்கன்னு சொன்னா மாமா?” என்றாள் மகதி. “இன்னைக்கு தான்...
    வீடு வந்தவன் கண்டது என்னவோ, சோபாவில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த நதியையும், அவள் மடியில் தலை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த தியாவையும் தான். இரண்டு நிமிடம் மனைவியையும் மகளையும் கண்களில் நிரப்பிக் கொண்டவன், சத்தம் செய்யாமல் சென்று குளித்து விட்டு வந்தான். நதியின் தூக்கம் கலையாமல் தியாவை தூக்கி அறையில் படுக்க வைத்துவிட்டு வந்தவன்,...
    அவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் சட்டென்று வாயை மூடிக் கொண்டாள் தீராநதி. கோதாவரிக்கு பதில் சொல்கிறேன் என்று அவள் பேசியிருக்க, அது குமரனின் மனதில் அப்படியே பதிந்து விட்டது. மகனின் முகத்தில் தெரிந்த கோபத்தில் கோதாவரியும் வாயை மூடிக் கொண்டார். திருமணம் முடிந்த இந்த  மூன்று மாதங்களில் அவனின் கோபத்தை இதுவரை கண்டதில்லை நதி. எவ்வளவு கோபம்...
    விஷயத்தை கேள்விப்பட்ட, வீட்டில் இருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி. நதியின் வீட்டில் வரதனோ குழந்தையாகவே மாறி விட்டார். “நமக்கு பேத்தியோ, பேரனோ வரப் போறாங்க சாரதா” என்று சொல்லி சொல்லி மாய்ந்தார். அவர்களைப் பொறுத்தவரை நதியின் குழந்தை தானே அவர்கள் வீட்டின் மூத்த பேரக் குழந்தை. அந்த மகிழ்ச்சி தான். உடனே கிளம்பி வந்து மகளைப் பார்த்துவிட்டு தான்...
    ‘நல்லா பார்த்தாரு. ஆளைப் பார்த்தே பத்து நாள் ஆச்சு’ என்று முனங்கிக் கொண்டாள். சரியாக அதே நேரத்திற்கு அவனிடமிருந்து போன் வர சிரித்துக் கொண்டாள். “அவர் தான் கூப்பிடுறார்ப்பா. நான் பேசிட்டு வர்றேன்” என்றவள் எழுந்து அறைக்குள் சென்று விட்டாள். “நதி” என்றான் எடுத்த எடுப்பில். “சார்க்கு எங்க ஞாபகம் எல்லாம் இருக்கா?” என்றாள் முறைப்பாய். “மறந்தாத்தானே நினைக்கிறதுக்கு. என் நினைப்பெல்லாம்...
    “நீங்க வெளிய அரேஞ்ச் பண்ணியிருந்தா கூட இப்படி ஒரு டேஸ்ட்டியான புட்டா இருந்திருக்குமான்னு தெரியாது. ரியல்லி வெரி டெலிஷியஸ்” என்றான். “தேங்க் யு சார். அம்மா பிரிப்ரேஷன் தான் சார்” என்றாள். “நான் தான் தேங்க்ஸ் சொல்லணும், உங்க வொண்டேர்புல் லஞ்ச்க்கு” என்றவன் நன்றாகவே சாப்பிட்டான். “நீங்களும் சாப்பிடுங்க நதி,  நோ பார்மாலிட்டிஸ்” என்றான். “நான் அப்பறம் சாப்பிட்டுக்கிறேன் சார்”...
    அந்த அறையை தியாவிற்கு காட்டியவள், “டாடி அங்க தான் இருக்காங்க தியா. நீ போய் பார்த்துட்டு வா. மம்மிக்கு டைம் ஆச்சு. மம்மி ஆபீஸ் போகணும்ல” என்றாள் பொறுமையாய். “நீங்களும் ஆங்க(வாங்க) மம்மி” என்று அவளையும் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள் தியா. கோதாவரி அவர்களையே ‘ஆ ‘வென்று பார்த்திருக்க, அவரைப் பார்த்த சங்கரன், “இன்னைக்கு கட்டாயம் நாம...
    “ஏன்னா குழந்தை அபார்ஷன் ஆனது உண்மை. ரெண்டு குழந்தையில ஒன்னு கருவுலையே அழிஞ்சு போனது உண்மை. அதுக்கு காரணம் நீங்க தான்றதும் உண்மை. போதுமா?” என்றாள் நதி அழுகையுடன். சட்டென்று தடுமாறி நின்றான் குமரன். தன் குழந்தையை தான் அழிக்கவில்லை என்று மனதின் ஏதோ ஒரு மூலையில் ஆசுவாசம் அடைந்திருந்தவனுக்கு, நதியின் வார்த்தைகள் மீண்டும் பாரத்தை...
    ஹெல்மெட்டை கழற்றியவன்,  தன் சிகையை கோதி சரி செய்து கொண்டு, அவளைப் பார்த்தவன், “வந்து வண்டியில ஏறுங்க தீராநதி உதயகுமரன்” என்றான் குறுஞ்சிரிப்புடன். தன் பெயருக்கு பின்னால் அவனின் பெயரை சேர்த்து சொன்னதே அவளுக்கு அவ்வளவு இனித்தது. “நல்லா இருக்குங்க” என்றாள் சிரிப்புடன். “எது நானா?” என்றான். “நீங்களும், தீராநதி உதயகுமரனும்” என்றவள் அவன் பின்னால் அமர்ந்து கொள்ள, அவள் வார்த்தைகளில்...
    error: Content is protected !!