Saturday, August 1, 2026

    மரகத மாழையாய் நீ!

    மறுநாள் எப்போதும் போல லேஸியாக கடந்துக் கொண்டிருந்தது..  இன்று ஜனனியின் சமையல். தானே சமைப்பதாக சொல்லி, காயத்ரியை வரவேண்டாம்.. ‘டேக் ரெஸ்ட்’ என பெருந்தன்மையாக சொல்லிவிட்டாள். தன் தந்தையை ஹெல்பிற்கு வைத்துக் கொண்டு.. காலையில் வெற்றிகரமாக பூரி மசால் செய்தாகிவிட்டது. மதியம் இவள் பிரியாணி என சொல்ல.. ராகவ் ‘வேண்டாம்.. உன் பிரியாணிக்கு, சாம்பார் சாதம் பெட்டெர்.....
    மரகத மழையாய் நீ!.. 13 சென்னை வந்த ஜனனி இரண்டு நாட்கள் வீட்டில் இருந்தாள். தேஜு அதற்கு முக்கிய காரணம். இந்த நாட்களில் குழந்தையை அவள் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. எனவே, அவளிற்காக தன் நேரத்தை ஒதுக்கினாள் ஜனனி.  ஜனனி, ட்ரிப் சென்று வந்திருந்த போதே.. நிறைய டாய்ஸ் வாங்கி வந்திருந்தாள். இப்போதும் தேஜுவை கூட்டிக் கொண்டு வெளியே...
    மரகத மழையாய் நீ!.. 12 ஜனனி, மஹா அனுப்பிய செய்தியை பார்த்தாள்.  தலையில் கை வைத்துக் கொண்டாள்.. ‘என்னை நிம்மதியாகவே விடமாட்டார்களா’ எனதான் தோன்றியது அவளிற்கு. தான் வாங்கிய விடுதலையை அனுபவிக்கவே முடியவில்லை அவளால். ‘ஒருவன் தொலைந்தான் என நினைத்தால், அடுத்து இவன்..’ என மனதில் எண்ணம் அலை அலையாக எழுந்தது, அமர்ந்துக் கொண்டாள் பெண்.  மேலும் ‘இவன்...
    மரகத மழையாய் நீ!.. 11 ராகவ் கார்த்திகேயன் ஜனனி மூவரும், காலையில் கால் டாக்ஸ்யில்தான் கோர்ட் வந்தனர். சூரியும் பார்கிங்க்கு பயந்து கார் எடுத்து வரவில்லை..  மஹாதான் அலுவலகத்திலிருந்து காரில் வந்திருந்தான். எனவே, அதை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வர சென்றான். அதற்குள் இங்கே.. வசந்த், சூரி ஜனனி நின்றிருந்த இடத்தின் அருகில் வந்திருந்தான். இருவரும் கவனிக்க வில்லை.. ஜனனி,...
    மாமனார் “ம்.. ஒண்ணுமில்ல டா, இத அவன் சொல்லமாட்டான். நம்ம வீட்டு பெண் நீ.. அதனால் நானே சொல்றேன். காலேஜ்ஜில் ஒரு லவ். அந்த பாழா போன காதல்தான் எல்லாத்துக்கும் காரணம்.  ம்.. அந்த பெண் இவனை பிடிக்கலைன்னு சொல்லிடுச்சி போல.. அதை தாங்க முடியலை இவனால்.. குழந்தை மனசும்மா... அப்போ, கோவத்தில் காரேடுத்துட்டுப் போய்...
    அவசரமாக சட்டென.. கீழே வந்துவிட்டாள், பெண். ஹாலில் விளக்கு போடாமல் அமர்ந்துக் கொண்டாள்.. கண்ணில் நீர் வந்தது ‘ஏதோ சரியில்லை’ என உள்மனம் அடித்து சொன்னது.  இன்னொரு மனம் ‘இப்போ யாரு டிரிங் பண்ணாம இருக்காங்க.. இப்போ அதெல்லாம் காமன். நீ எல்லாத்தையும் பயத்தோட பார்க்கிற’ என சொல்லியது இன்னொரு  மனம். ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. வேலையாட்கள்...
    மரகத மழையாய் நீ!.. 1௦ ஜனனிக்கு, அங்கு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணமெல்லாம் இல்லை.. தீர்ப்பு முடிந்து வெளியே வந்தாள்.. வந்தவள், தன் அண்ணனை கட்டிக் கொண்டு அமைதியாக நின்றாள். அவளின் இதயம் தாறுமாறாக துடித்துக் கொண்டிக்கிறது. அதை அவளால் உணர முடிகிறது. ‘எவ்வளவு பெரிய நரகம்... அதிலிருந்து தப்பித்தால் இப்படிதான் அதிரும் இதயம்..’ என தனக்கு...
    சூரி வந்தான்.. மஹாக்கு, சந்தோஷம். ஜானுதான் வரவில்லை, தன்னை நட்பு வட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. இவன் வந்தது கொஞ்சம் சந்தோஷம். பேசிக் கொண்டிருந்தான் மஹா. தன் அன்னைக்கு அறிமுகப்படுத்தினான். மதி, அடுத்தமுறை ‘பொண்டாட்டியோடுதான் வரணும்’ என்றார். சூரி ‘கண்டிப்பா ஆன்ட்டி.. இப்போ டைம் இல்ல, நான் கிளம்பறேன்’ என்றவன், விடைபெற்று கிளம்பினான்.  மஹா, கிளம்பும் முன் தன்...
    மரகத மழையாய் நீ!.. 9 மஹாதேவ் கிளம்பும் வரை.. ஜனனி தன் அறையிலிருந்து வெளியே வரவில்லை. ராகவ்விடமும், கார்த்திகேயனிடமும்.. மதி கேட்டு கேட்டு சலித்துப் போனார். காயத்ரி “அவ அப்படிதாங்க ஆன்ட்டி.  வருவா.. நீங்க சாப்பிடுங்க” என்றாள். மதி “இல்ல, அவ வரட்டும் “ என அமர்ந்திருந்தார். மஹா, உண்டு தன் இருப்பிடத்திற்கு சென்றான். மதி ஆன்ட்டி மட்டும் இங்கேயே தங்கிக்...
    மரகத மழையாய் நீ!.. 8 அடுத்த அடுத்த நாட்களில் அவளின் எண்ணிற்கு காலையில் மஹா, தான்  ஜிம் செல்லும் போது ஒரு மெசேஜ் அனுப்பி விடுவான்.  அதை ஆசையாக செய்ய தொடங்கினான். என்னமோ, அவள் இன்னும் தனக்குத்தான் என.. அவளை பார்த்து.. வந்த நேரம் முதல் உள்மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது, அவனிடம். எனவே, அவனுள், ஆதிகாலம்...
    மரகத மழையாய் நீ!.. 7 எல்லா இடத்திலும் மனம் நிறைந்த புன்னகையை சிந்ததான் ஆசை..  ஆனால், முடிவதில்லை.. வருத்தத்தில் ஒரு புன்னகை.. குழப்பத்தில் ஒரு புன்னகை.. கோவத்தில் ஒரு புன்னகை, நமக்கு அவமானம் நேரும் போது.. பொது இடத்தில் வரும் ஒரு அவஸ்த்தையான புன்னகை.. சில நேரங்களில் வாழ்க்கை நம்மை பாரபட்சமே இல்லாமல் படுத்தும் போது வரும்...
    இங்கே ஹாலில், ராகவ், எழுந்து வந்தான். ஹாலில் அமர்ந்திருந்த மஹாவை பார்த்து “ஹேய்.. வா.. வா.. மஹா, அடையாளமே தெரியலை டா.. சூப்பரா இருக்க..“ என கூறி அமர்ந்தான். மஹா “அஹ.. உங்களை விடவா, அண்ணா.. நீங்க இன்னும் ஹண்ட்சமா இருக்கீங்க.. எப்படி இருக்கீங்க. “ என்றான் ஒருநிமிடம் இடைவெளி பின் தானே “சாரி எல்லாம் அம்மா...
    மரகத மழையாய் நீ!.. 6 ஜனனி, வேலைக்கு சென்றாள், புதிதாக சேர்ந்த ஜும்பா வகுப்பிற்கும் சென்றாள். வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமல் நாட்கள் சென்றது. அந்த ஞாயிறு, தாரா மறக்காமல் வீடியோ காலில் அழைத்தாள்.. ஜனனியை. ஆனால், ஜனனி ‘மருத்துவமனையில் இருக்கிறேன்’ என சொல்லி மெஸ்சேஜ் மட்டும் செய்து இருந்தாள். தாரா, ராகவ்விற்கு அழைத்து.. ப்ரித்வி, மதி என எல்லோரும்...
    மரகத மழையாய் நீ!.. 5 நல்ல பெரிய பெரிய அழகுக்காக, வளர்க்கப்படும் ஃபாம் மரங்கள் வரிசையாக அணிவகுக்க.. அதற்கு ஜோடியாக மின்கம்பங்களும் நிற்க, நடுவில் மேடான புல் தரை.. மதிலில் பெரிதாக மருத்துவமனையின் பெயர்.. உள்ளே வருவதற்கான வழியில்.. இன்று, சூரியின் வாகனத்தை முந்திக் கொண்டு, ஒரு சத்தமில்லா ஆம்புலன்ஸ் உள்ளே சென்றது. சூரி, தனது காரை...
    அடிக்கடி சபதம் எடுத்துக் கொள்கிறான் தன்னுள் ‘தங்கை சிரிக்கிறாள், அப்படியே பழசை மறக்க வேண்டும்.. இந்த பேப்பர் மட்டும் வரட்டும்.. பிள்ளைக்கு நல்ல இடமாக பார்த்து, விசாரித்து.. இன்னொரு திருமணம் செய்து வைக்க வேண்டும்.. அவள் மனது புரிந்த ஒருவனை பார்க்க வேண்டும்’ என எண்ணிக் கொண்டிருந்தான், அதுவும் கொஞ்சம் ஆவேசமாக எண்ணிக் கொண்டிருக்கிறான்.  காரணம்,...
     மரகத மழையாய் நீ!.. 4  அடுத்தடுத்த வருடங்களில்.. அம்மு மருத்துவம் படிப்பில் சேர்ந்தாள்.. சேலத்தில். எனவே விடுதி வாசம் அவள். மஹா, அடுத்த மூன்று வருடம் சென்று மீண்டும் இந்தியா வந்தான்.. தன் தந்தையின் இறப்பிற்கு. அவர்களின் பழைய வீட்டை, விற்று நேர் செய்து.. தன் அன்னைக்கு, பாஸ்போர்ட் எடுத்து.. தன் அக்கா தாராவின் வீட்டில் விட்டு சென்றான்.  அடுத்த இரண்டு மாதத்தில்...
    மரகத மழையாய் நீ!.. 3 மஹாவிற்கு, படிப்பை தவிர மற்ற எல்லாம் இரண்டாம் பட்சம்தான். எனவே, இரவில் விழித்திருந்து படித்தான்.. அவள் வரும் நேரங்களில் தூங்க பழகினான். இல்லை வெளியில் சென்றான். அவன் கண்ணில் தென்பட்டாலும்.. எப்போதும் போல உள்ளே சென்றான்.  ஆனாலும் யோசனை ‘ஏன் என்னை ஈர்க்கிறாள்.. திடீரென’ என அவனுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான். ஆனாலும்.. மனதில்...
    மரகத மழையாய் நீ!.. 2 ஜனனி, வாசலிலேயே அப்படியே அமர்ந்திருந்தாள்.. தாரா வரும் வரை. தாரா, மஹாவின் அக்கா.. திருமணம் நிச்சியம் ஆகி இருக்கிறது. இரண்டு மாதத்தில் திருமணம். தாரா, வரவும்.. ஜனனி எழுந்து சென்று கேட் திறந்தாள். தாரா, அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டே, தன் ஸ்கூட்டியை உள் செலுத்தினாள்.  ஜனனி, பதிலுக்கு உம்மென இருந்தாள்.  இதை கவனித்தாள் தாரா,...
    ஹரே கிர்ஷ்ணா மரகத மழையாய் நீ!.. பத்து வருடத்திற்கு முன்.... பள்ளி விடுமுறை தினம்தான்.. ஆனாலும் பனிரெண்டாம் வகுப்பிற்கு அந்த மே மாதமும் பள்ளி உண்டு.. அத்தோடு ஸ்பெஷல் கிளாஸ் கூட. அதனை முடித்துக் கொண்டு.. பள்ளி வேனிலிருந்து இறங்கி, ஐந்து நிமிட நடையாக கொஞ்சம் பரபரப்பாக வந்தாள் ஜனனி.  என்னமோ இன்று கொஞ்சம் வயிற்று வலி.. அதனால், ஒன்றும்...
    error: Content is protected !!