Tuesday, July 8, 2025

    மரகத மாழையாய் நீ!

    மரகத மழையாய் நீ!.. 25 அடுத்த இரண்டு வாரம், சென்றது. மதி பரபரப்பாகவே இருந்தார், இந்த நாட்களில்.. காரணம், தன் மகள் நீண்டநாள் சென்று பிறந்த வீடு வர போகிறாள் என்பதுதான் காரணம். அதனால் எதை வாங்குவது என யோசியாமல் எல்லாவற்றையும் வாங்கி குவித்தார், பேரன்களுக்காக. இரண்டு பேரன்களும் அவரை அப்படி, தூரத்திலிருந்தே  இயக்கத் தொடங்கினர்.  இரண்டு நாட்களுக்கு...
    மரகத மழையாய் நீ!.. 24 அந்த சாலை என்னமோ அவ்வளவு அழகா தெரிந்தது மஹாக்கு. தன் பேச்சை நிறுத்தவே இல்லை அவன்.. ‘அவள் எப்படி எல்லாம் தன்னை தொந்தரவு செய்தால்.. தன்னுள்ளே வந்தால்.. என மென்மையாக எடுத்துரைத்தான். ‘படிக்கும் போது பொத் பொத்துன்னு குதிப்பியே.. முதலில் கோவமாத்தான் வரும், போக போக.. காலேஜ் ப்பைனால் இயரில் எங்கடா.....
    சற்று நேரம் எடுத்தும் ஜனனி கையை பிசைந்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.. வாய் பேசவேயில்லை. மஹா திரும்பி பார்க்க.. ஜனனியின் நெற்றியில் வேர்வை துளிகள் காதோரமாக வழிந்துக் கொண்டிருக்க.. முன்பக்கம் வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மஹா, தன் காரின் ac அளவை பார்க்க.. அது சரியாக இருக்க.. திடுக்கிட்டு “ஜானு.. என்னாச்சு” என்றான். ஜனனி, திருதிருவென விழித்தபடி திரும்பினாள்.. மஹா “என்ன”...
    மரகத மழையாய் நீ!.. 23 மஹா, சென்னையில் இறங்கியதும் ஜனனிக்கு ஒரு மெசேஜ் செய்துவிட்டான் ‘தான் வந்து அழைத்து செல்வதாக’. எனவே ஆபீசில் விடுப்பு சொல்லிவிட்டு.. தன் வீடு வந்து தன்னுடைய காரெடுத்து சென்றான் அவளை அழைக்க.  நேற்று இரவுதான் அவன் மேலிடத்திற்கு அனுப்ப வேண்டிய ரிபோர்ட் வொர்க் முடிந்தது.. அதற்கே மணி இரவு ஒன்று, அதன்பின் உறங்கியதாக...
    மரகத மழையாய் நீ.. 22 அங்கே, மதி.. காயத்ரியிடம்  அன்று, மஹா ஜன்னனியோடுடான தன் காதலை சொன்னதையும், அதன்பின் நடந்தவைகளையும்  சொல்லிக் கொண்டிருந்தார். கார்த்திகேயன் வந்தார் அப்போது. எப்போதும் போல.. மதியை “வாம்மா” என வரவேற்று.. தன்னறைக்கு சென்றுவிட்டார். காயத்ரி, காபி எடுத்து வந்து நின்றாள்.. இன்னும் மாமனாரை வெளியே காணவில்லை. தானே மாமனாரின் அறைக்கு சென்று பார்த்தாள்.....
    அங்கே பால்கனியில் அமர்ந்து புக் எடுக்க.. மனம் முழுவதும் தன் வீட்டிலேயே இருந்தது. மஹாக்கு அழைக்கலாமா வேண்டாமா.. என எண்ணம். அவன் ஏதும் ஏன்? என்னிடம் சொல்லவில்லை, என்ன பேசுகிறார்கள்.. என்னிடம் கேட்க வேண்டாமா.. என ஆயிரம் யோசனை ஜனனிக்கு. குழம்பியே அமர்ந்திருந்தாள். மஹா வந்தான்.. பெல் ஒலி கேட்டு, கதவை திறந்தாள் ஜனனி. மஹாக்கு, ஜனனியை...
    மரகத மழையாய் நீ!.. 21 ஜனனி, எதையோ எண்ணி சிரித்துக் கொண்டே படித்தாள். ‘என்ன நடக்கிறது’ என அவளுக்கு புரியவில்லைதான். ஆனால், ஒவ்வொரு முறையும் அவன், அவளுடைய நினைப்பில் இருந்த பழைய எண்ணங்களை ஒன்றுமில்லை என்பதாக செய்துக் கொண்டிருக்கிறான்.  மஹா, உறங்கிய பின், தன் அழைப்பை துண்டித்து.. உறங்க சென்றாள் பெண்.  ]மறுநாள் வண்ணமயமாக விடிந்தது ஜனனிக்கு. அதேதான் மஹாக்கும்....
    மஹா வீட்டற்கு வந்து விட்டாள். கதவை தட்ட.. மதியால் கதவை திறக்க முடியவில்லை. இரண்டு, மூன்று முறை போனில் அழைத்து.. அவரை எடுக்க செய்து, பேச வைத்து என ஜனனி, மெல்ல மெல்ல மதியை கதவை திறக்க வைத்தாள். மதி கதவை திறக்கும் போது கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தார்.. தலை சுற்றுகிறது என்றார்.. மற்றபடி நன்றாக...
    மரகத மழையாய் நீ!.. 2௦ மஹா, மறுநாள் காலையில் அவளுக்கு அழைத்தான்.. ஜனனி, நல்லவிதமாகவே எடுத்தாள் “ஹலோ” என்றாள். மஹா “மெசேஜ் பார்த்தியா”  என்றான். ஜனனி “டைம் ஆச்சு.. இன்னும் போன் எடுக்கலை, பார்த்துட்டு கூப்பிடுறேன்” என்றாள். மஹா “ம்..” என்றான், சுரத்தே இல்லாமல்.. அத்தோடு “ஜானு, ஈவ்னிங் ஹாஸ்பிட்டல் வரேன்..” என்றான். ஜானு வண்டியை ஸ்டார்ட் செய்துக் கொண்டிருந்தாள் அந்த சத்தம்...
    ஆனால், மஹாவின் கண்களுக்கு, அவளை காணாமல் இருக்கும் சக்தி இல்லையே.. எனவே கண்டுக் கொண்டான் கடந்தவளை “ஹேய்.. ஜானு,” என சொல்லி அழைத்தான். ஜனனிக்கு உண்மையாகவே பிடித்திருந்தது இந்த நொடி.. ‘கூப்பிட்டான் பாரு..’ என ஒரு வெட்டி பெருமை வந்த ஒட்டிக் கொண்டது சட்டென. பிறந்தநாள் விழாவில் பார்த்தது முதல், அவன் குறித்து ஒரு பரவசம்...
    மரகத மழையாய் நீ!.. 19   சூரி வந்தான் இப்போதுதான். மஹா, வாசலிலேயே மெய்மறந்து நின்றிருந்தான். சூரி பின்னிலிருந்து “பே..” என கத்தியபடியே அவனை நெருங்க.. லேசாக தூக்கி வாரி போட திரும்பினான் மஹா. சூரி “ப்ரோ, என்ன கனவா” என்றான். மஹா, பதில் சொல்லாமல் சிரித்தான். பின் ”என்ன பாஸ் லேட்.. வாங்க” என சொல்லி இருவரும் உள்ளே சென்றனர். சூரி, அர்ச்சனாவோடு...
    ராகவ், ஹாலை சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு, தங்களின் அறைக்கு செல்ல, அங்கு குழந்தைகள் இருவரும், காயத்ரியின் தம்பி மனைவியும் உறங்கிக் கொண்டிருந்தனர்.  காயத்ரி, கபோர்ட் திறந்து எதோ குடைந்துக் கொண்டிருந்தாள்.  பார்த்த ராகவ், சத்தமில்லாமல் வந்து, விட்ட வேலையை தொடர்ந்தான். அரைமணி நேரத்திற்கு மேலாகியும் வெளியே வரவில்லை காயத்ரி. ராகவ்க்கு, அவனின் மாமியார் வந்து காபி கொடுத்தார்....
    மரகத மழையாய் நீ!.. 18 ஜனனி, இதமான மனநிலையில் வீடு வந்தாள். ராகவும் காயத்ரியும், மதி வீட்டிற்கு சென்றிருந்தனர் தேஜு பிறந்தநாள் விழாவிற்கு அழைக்க. காயத்ரி, எப்போதும் போல பேசினாள் ‘ஏன் ஆன்ட்டி வரலை.. அங்க.. தேஜு உங்களை கேட்டுட்டே இருந்தா.. நான் இரண்டுநாள் அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தேன்..’ என ஏதேதோ பேசி, மதியை சகஜமாக்கினாள் காயத்ரி. காயத்ரிக்கு,...
    மஹா, தன் அன்னைக்கு என்ன சமாதானம் சொல்லுவது என தெரியாமல் அவரை கட்டிக் கொண்டான். மதி “நான் நாளைக்கு சித்தப்பா வீட்டில் பேசிடறேன்...” என்றார். மஹா “நானும் வரேன் ம்மா... ஈவ்னிங் கிளம்பு.. நானும் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்.. பேசலாம்” என்றான். இப்போது சீக்கிரமாக கிளம்பினான் மஹா,  நேரமாக “அம்மா, லேட் ஆச்சு எனக்கு டிபன் வேண்டாம்“ என்றான்....
    மரகத மழையாய் நீ!.. 17 இரண்டு நாட்கள் சென்று மஹா, தன் அக்கா தாராவிற்கு அழைத்தான். அன்று அவன் பேசும் நிலையில் இல்லையே.. எனவே தானே இன்று அழைத்தான், தமக்கைக்கு. தாரா “என்ன டா.. எப்படி இருக்க...” என தொடங்கி பேசினாள். மஹா “ம்.. தரு க்கா, அப்படியே இருக்கேன். நீ என்ன சொல்ற...” என்றான் எந்த முகாந்திரமும் இல்லாமல்...
    ஜனனி, வேலை முடித்து லஞ்ச் டைம்மில் சூரிக்கு அழைத்தாள். சூரி வேறு மருத்துவமனையில் இருந்தான்.  அவளின் அழைப்பை ஏற்று “சொல்லு ஜானு “ என்றான்.  ஜனனி “பார்க்கணும்... சூரி, எப்போ வர” என்றாள். அவளின் குரலில் ஏதும் மாற்றம் தெரியவில்லை.. நண்பனால் எதையும் உணர முடியவில்லை, உணர்ந்திருந்தால் அப்போதே வந்திருப்பான். எனவே சூரி “அவசரமா ஜானும்மா”...
    மரகத மழையாய் நீ!.. 16 ம்.. காதல் என்பது உணர்வது. ஒரு பெண்ணுக்கு அல்லது ஆணுக்கு, அவர்களின் மனதுக்கு  பிரத்யேகமானவர்கள், உணர்த்துவது. இப்போது அதை, அந்த உணர்வை கடைபரப்பி விட்டான் மஹா. அதில் ஜனனிக்கு ஒரு சங்கோஜம், நான் இப்படி இருப்பதால்.. ஒருவேலை என்னிடம் சொல்லவில்லையோ என்ற எண்ணம். வசதியாக, அவன் அனுப்பிய முதல் முதல் செய்தி...
    மஹா, இருந்த வேலையில் இவளை மறந்தான், இல்லை, சற்று தள்ளி வைத்தான். ‘இப்போ கூப்பிட்டால் பேச முடியாது.. அப்புறம், இதோ கொஞ்ச நேரம்தான் வேலை.. அது முடிச்சிட்டு பேசிடலாம், அவளை எப்படியாவது தனியா கூட்டி போயிடனும்’ என அவனுள்ளும் ஓடிக் கொண்டிருக்க.. நேரம் சென்றதே தெரியவில்லை அவனுக்கு. இங்கே இவளோ, நிமிடத்திற்கு நிமிடம் போன் பார்த்தே.....
    மரகத மழையாய் நீ!.. 15 மஹா, சற்று நேரம் அமர்ந்திருந்தான் சோபாவில். அவளோ அவனை பார்ப்பதாக இல்லை. படித்துக் கொண்டே இருந்தாள்.. மஹாவிற்கு ‘இப்படி ஒருவன் விடாமல் பார்க்கிறேன், எப்படி இப்படி படிக்கிறா’ என முணுமுணுத்துக் கொண்டான். தன்னறையில் சென்று உடைமாற்றி வந்தான், உணவு உண்ண. அப்போதும் அவள் படித்துக் கொண்டிருக்க மஹா, தன் அன்னையிடம் “என்ன அவ...
    மரகத மழையாய் நீ!.. 14 மஹா, உண்டு முடித்து.. ஜனனிக்கு, தனது மற்றொரு எண்ணிலிருந்து “தேங்க்ஸ்” என ஒரு மெசேஜ் அனுப்பினான். ஜனனி, பதில் ஏதும் அனுப்பவில்லை அதற்கு. அமைதியாக இருந்துக் கொண்டாள். அவனின் எண்ணையும் பிளாக் செய்யவில்லை. மஹாக்கு, இது பழக்கம் என்பதால் அதை பெரிதாக எடுக்கவில்லை. ஆனாலும் மனது முரண்டியது ‘கேளு.. திரும்பியும் கேளு.. காபி ஷாப்...
    error: Content is protected !!