Tuesday, April 30, 2024

    Viral Theendidu Uyirae

    தீண்டல் – 20           இன்னமும் புகழ் சொல்லியதை வசீகரனால் நம்பமுடியவில்லை. எப்படி அதற்குள் சம்மதித்தார் என்று ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும் ஒரு நிம்மதி எழுந்தது அவனுள். புகழ் அதற்கு மேலும் தாமதிக்காமல் நீதிமாணிக்கத்தை வைத்தே அனைத்தையும் நடத்தினான். முனீஸ்வரனுக்கு நேரடியாக மீண்டும் குகன், அம்பிகாவிடம் சென்று பேச தயக்கமாக இருக்க அவரின் அண்ணனின் பொறுப்பில் விட்டுவிட்டார். தரகரை வைத்தே...
    தீண்டல் – 30 (1)               பார்கவி அம்பிகாவிடம் பேசிவிட்டு அழுதுகொண்டிருக்க புகழ் தான் அவரை சமாதானம் செய்து தண்ணீர் கொடுத்து அமரவைத்தான். “என்ன சித்தி இதெல்லாம்?...” “என்னை என்ன செய்ய சொல்லற புகழ்? என் பொண்ணு இங்க எப்படி இருக்கா தெரியுமா? அவருக்கிட்ட கெஞ்சி கூட பார்த்துட்டேன். கேட்கவே இல்லை...” “நிதியை கூட்டிட்டு போகலாம்ன்னா மாப்பிள்ளை வந்து கூப்பிடாம...
    தீண்டல் – 26(2) “மகாபிரபு, இங்கயே வந்துட்டீங்களா? செல்லம்மே...” என அவரின் தோளை பற்ற முனீஸ்வரனுக்கு பேரதிர்ச்சியாக போனது. மருமகன்கள் முன்னாள் குடித்துவிட்டு இவன் என்ன செய்கிறான் என்கிற அதிர்ச்சியும், ஒரு வெளிய மருமக்க பிள்ளைகளும் இந்த பழக்கத்தை வைத்திருக்கின்றனரோ என்கிற கவலையும் அவரை அப்படியே நிற்க வைக்க, “டார்லிங் சனீஸ், உன் கண்ணுல இருக்கு பனீஸ், அதை என்...

    Viral Theendidu Uyirae 7 1

    தீண்டல் – 7          “ம்மா கிளம்பியாச்சா? இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே கிளம்பிட்டு இருப்பீங்க?...” வசீ கீழே வந்து தாயின் அறை வாசலில் நின்று கத்தினான். “உங்கம்மா கிட்சன்ல இருக்கா. இங்க வந்து எதுக்கு சத்தம் போடற?...” சட்டையின் பட்டன்களை போட்டுக்கொண்டே குகன் வெளியே வர, “இந்நேரம் கிட்சன்ல என்ன பன்றாங்க? சூர்யா வேற போன் மேல...
    தீண்டல் – 18             ரேவதியின் மாமியாரை மட்டும் எதிர்பார்த்திருக்க உடன் அம்பிகாவும் வந்ததும் முதலில் சந்தோஷித்தாலும் அப்போதுதான் முனீஸ்வரனின் வருகையும் ஞாபகத்திற்கு வந்தது. ஐயோவென பரவிய உணர்வை அனைவருமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடக்கிகொண்டனர்.  சந்நிதிக்கு தான் இன்னமும் படபடப்பாக போனது. அம்பிகாவை பார்த்ததும் எங்கோ பார்த்த எண்ணம் தான். சட்டென புத்தியில் ஒட்டவில்லை அவரின் முகம். பார்த்து மாதங்களை கடந்துவிட்டதால்...
    ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. தனியே இருக்க இருக்க இதன் நினைவுகள் அதிகமாக கனம் தாளமாட்டாது இறங்கி கீழே வந்து தோட்டத்தில் நின்றுகொண்டாள். தூறல் ஓய்ந்து மெல்லிய காற்று வீசிக்கொண்டிருக்க அந்த குளுமையை ரசித்து அனுபவித்தபடி நின்றிருக்க சத்தமில்லாமல் அவளின் பின்னால் வந்து நின்றான் வசீகரன். கேட்டிற்கு வெளியேயே பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வர முல்லைக்கொடி...
    தீண்டல் – 21            அந்த அறைக்குள் நுழைந்தவன் அவளிடம் குறைந்தபட்சம் முகத்திருப்புதலையோ அவளிடமிருந்து விலகலையோ தான் எதிர்பார்த்திருந்தான். இந்த அளவிற்கு கோபத்தில் சிவந்த முகத்துடன் தன்னை குற்றம் சாட்டும் பார்வையை அவன் எதிர்பார்க்கவே இல்லை. “நிதி...” தொண்டையை செருமிக்கொண்டு மீண்டும் அழைக்க, “நான் தான். சொல்லுங்க...” என்று அவனை நன்றாக பார்த்து நின்றாள். “பார்ரா என்கிட்டையேவா?” என்னும் பார்வையை கொடுத்தவன், “உனக்கு...
    தீண்டல் – 24              சண்டைக்கு வரிந்துகட்டி நிற்பதை போல தஸ்ஸு புஸ்ஸுவென மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு சந்நிதி நின்ற விதம் கவலையாகவும் சிரிப்பாகவும் இருந்தது. பதில் சொல்ல முடியாமல் அசதியாக இருக்க அவள் பேசிய தோரணை கடுப்பையும் உண்டாக்க, “நைட் ஆனா உன்னை எந்த பேய் பிடிச்சு ஆட்டுதுன்னே தெரியலை நிதி. பகல்ல நல்ல இருக்க. நைட் ஆக...
    தீண்டல் – 13 (1) நாகர்கோவில் சிறைச்சாலை             “ஸார் ஸார் இனிமே இந்த தப்பை பண்ணமாட்டேன் ஸார். சத்தியமா பண்ணமாட்டேன். விட்டுடுங்க. ஐயோ..... வலிக்குதே,,, ஸார் ஸார்..” என அவன் அலற அலற கொஞ்சமும் இரக்கமின்றி அவனை நீண்ட மர கம்பால் வெளுத்துக்கொண்டிருந்தான் விஷ்வேஷ்வரன். “வலி வலி உனக்கு மட்டும் தானாடா வலி? தேர்ட் ரேட் நாயே,...
    தீண்டல் – 10               இரவு வரை முனீஸ்வரனின் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. பாதி இரவுக்கு மேல் நினைவு திரும்பி மீண்டும் மயக்கநிலைக்கு சென்றுவிட்டார். ஆபத்துக்கட்டத்தை தாண்டிவிட்டார் என மருத்துவர் வந்து சொல்லியதும் தான் நிம்மதியானது வசீகரனுக்கு. பார்கவி இரவில் கண்விழித்து கேட்கவும் சந்தியாவை மெதுவாய் அழைத்துக்கொண்டு சென்று காண்பிக்க வைத்தான் வசீகரன். ஆனால் அவர்கள் முன்னிலையில் அவன்...
    தீண்டல் – 23                 மறுநாள் காலை உணவிற்கு அனைவரும் வந்து அமரும் வரை சந்நிதி வசீகரனை பார்க்கவே இல்லை.  காலை இவள் எழும்பொழுது அமர்ந்திருந்தவன் மொபைலில் கவனமாக இருக்க சந்நிதி எழுந்து குளித்துவிட்டு வெளியேறிவிட்டாள். மீண்டும் அவனை இப்பொழுதுதான் காண்கிறாள். புதுமணமக்களை சேர்ந்து அமரசெய்து உண்ண வைக்க தன்னருகில் அமர்ந்திருந்தாலும் விஷ்வேஸ்வரனிடமும் புகழ், புவனிடமும் கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தான்.  தூரத்தில் அமர்ந்து...
     தீண்டல் – 14(1)            ரவி வந்து வசீகரனை அவனின் இல்லத்தில் விட்டுவிட்டு மறுநாள் காலை வந்து அழைத்துக்கொள்வதாக சொல்லி நான்கு திட்டுக்களையும் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான். வசீகரன் வந்ததுமே அவனை உடை மாற்ற கூட விடாமல் உண்டுவிட்டு செல்லும்படி சொல்லி இரவு உணவை எடுத்துவைத்த அம்பிகா வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்க குகன் மகனை பார்ப்பதும் மனைவியை...
    தீண்டல் – 26(1)          அந்த மயக்கமும் நெருக்கமும் அந்த சில நொடிகள் தான். கூச்சமாய் உணர்ந்தவள் அவனின் கைகளை விலக்க பார்க்க, “ப்ச் நிதி...” “விடுங்க நான் எழுந்துக்கனும்...” அவளின் பார்வையில் ஒரு அவஸ்தை தெரிய அவனின் கண்களில் குளுமை. “ப்ச், இப்ப எதுக்கு என்னை டிஸ்டர்ப் பன்ற மாதிரி பார்க்கற?...” “நானா? எப்போ?...” அவனிடமிருந்து எழுந்தே ஆகவேண்டும் என...
    தீண்டல் – 13 நாகர்கோவில் சிறைச்சாலை             “ஸார் ஸார் இனிமே இந்த தப்பை பண்ணமாட்டேன் ஸார். சத்தியமா பண்ணமாட்டேன். விட்டுடுங்க. ஐயோ..... வலிக்குதே,,, ஸார் ஸார்..” என அவன் அலற அலற கொஞ்சமும் இரக்கமின்றி அவனை நீண்ட மர கம்பால் வெளுத்துக்கொண்டிருந்தான் விஷ்வேஷ்வரன். “வலி வலி உனக்கு மட்டும் தானாடா வலி? தேர்ட் ரேட் நாயே, செஞ்சுட்டு வந்தது...

    Viral Theendidu Uyirae 25

    தீண்டல் – 25                 அம்பிகாவிடம் சொல்லிகொண்டு மாடிக்கு வந்தவன் படுக்கையில் ஒருபக்கமாய்  படுத்திருந்தவளை கண்டவனின் முகம் மென்மையுற்றது. “வந்ததுல இருந்து கொஞ்சம் கூட ஒரு டீப் ஸ்லீப் இல்லை...” என சொல்லிக்கொண்டவன் புடவையில் உடலை குறுக்கி கையை கட்டி அவள் படுத்திருக்க அருகில் போய் எழுப்பினான். “நிதி...” என்று இரண்டு தடவைக்கு மேல் அழைத்தபின்னர் தான் மெதுவாய் அசைந்தாள்...
    தீண்டல் – 32            “வசீகரனின் சந்நிதி, இந்த வார்த்தை இது குடுக்கற அர்த்தம் எனக்கு எப்படி ஒரு உணர்வை தரும்னு நான் யாருக்கும் சொல்லி புரியவைக்க முடியாது. அது என்னால மட்டுமே புரியக்கூடிய அனுபவிக்க கூடிய ஒன்னு. ஆனா வெறும் வார்த்தையில் மட்டும் இது இருக்குதோன்னு தோணுது...” சந்நிதியின் குழப்பமான மனநிலை இன்னும் தெளியாமல் இருக்க அவளின்...
    தீண்டல் – 27         அம்பிகா கோபமாக இருந்தார். அதை அறிந்தாலும் வசீகரன் வாய் திறக்கவில்லை. அவன் கிளம்புவதிலேயே குறியாய் இருக்க சந்நிதி அவனின் பின்னே ஓடிக்கொண்டே இருந்தாள். “இப்ப எதுக்கு அவன் கைக்குள்ளையும் கால்க்குள்ளையுமா சுத்திட்டு இருக்க? பேசாம உட்கார். உன் புருஷன் என்னவோ இப்பத்தான் இந்த வீட்டு வாசப்படியை தாண்டற மாதிரி இந்த பயம் பயப்படற?...”...
    பாட்டு சத்தத்தில் சந்நிதியும் எழுந்துகொள்ள வசீகரனின் தோளில் இருந்தே அவனை நிமிர்ந்து பார்த்தவள் பட்டென விலகி அமர்ந்தாள். சூர்யாவை பார்த்த முனீஸ்வரன் பாட்டை நிறுத்துமாறு கண்ணால் எரிக்க, “ஆத்தி சனி பார்வை நம்ம மேல பட்டுடுச்சே? நண்பன் கோர்த்துவிட்டுட்டான்...” என்ற அலறலுடன், “இந்தா மாத்திட்டேன்...” என முனீஸ்வரனிடம் சொல்லி பார்வையால் கெஞ்சிக்கொண்டே ரிமோட்டில் அடுத்த பாட்டை போட அதுவும்...
    “நீ இப்படி சொல்லுவன்னு தான் அம்பிகாம்மா குடுத்துவிட்டுட்டாங்க. இரு எடுத்துட்டு வரேன்...” என்றவன் கேரியரை கொண்டுவந்து டேபிளில் வைக்க, “அனுவையும் கூப்பிடு, சேர்ந்து சாப்பிடுவோம்...” “அவ ஒரு போன் கால்ல  இருக்கா...” “ஹ்ம்ம்...” என சொல்லிவிட்டு எழுந்து சென்று கையை கழுவிக்கொண்டு வர அவனுக்கும் எடுத்துவைத்து தனக்கும் வைத்துகொண்ட சூர்யா, “என்னடா நிதிட்ட பேசினியா?...” என்று ஆரம்பிக்க,  “இல்லையே...” சாப்பிட்டுக்கொண்டே அவனும்...
    தீண்டல் – 34(2) “இப்போ தான் கொஞ்சம் முன்னாடி. நீங்க என்ன இங்க?...” அஷ்மியும் அவனிடம் கேட்க, “இது என் பெரிய மாமனார் பையன் கல்யாணம். இப்போ வேகமா போனாரே அவர் தான் என் மாமனார்...” “வாவ்...” என சொல்லிய விதம் வசீகரனுக்கு புரிந்துபோனது. அதற்கு புன்னகைத்தவனிடம், “இவர் என்னோட ஹஸ்பண்ட் பிரசாத்...” “ஹலோ பாஸ்...” என்று அவனிடம் கை குலுக்க...
    error: Content is protected !!