Thursday, July 16, 2026

    Urugaatho Nenjam 46

    0

    Urugaatho Nenjam 45

    0

    Urugaatho Nenjam 44

    0

    Urugaatho Nenjam 43

    0

    Urugaatho Nenjam 42

    0

    Urugaatho Nenjam

    Urugaatho Nenjam 21

    0
    நெஞ்சம் 21 அதிதிக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல்  திருதிருவென பாலை திருடிய பூனை போல முழித்துக்கொண்டு நின்றான் மாறன். அப்போது ஆர்யன் அருகில் நின்று கொண்டிருந்த விக்ரமன் “ அதுக்கு பதில் நான் சொல்றன் மதனி “ என்று கையை உயர்த்திக்கொண்டு அதித்தி முன் வந்து நிற்க அதித்தி “ யாருடா இது புதுசா”...

    Urugaatho Nenjam 20

    0
    நெஞ்சம் 20 கண்ணைத் திறக்காமல் உறங்கிக்கொண்டிருந்த அந்த பிஞ்சின் முகத்தை கண் இமைக்க மறந்து இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த மருத்துவமனையின் வலாகத்தில் அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல், உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை பார்த்து கோண்டிருந்தனர். “ அடுத்து என்னடா பண்ண “ என்று விக்ரமன் அந்த குழந்தையின் கையை பிடித்தபடி கேட்க, “தெரியல்லைடா, அடுத்து என்ன பண்ணணும்ணு “...

    Urugaatho Nenjam 19

    0
    நெஞ்சம்  19 பள்ளியில் வீட்டுக்கு வந்தவள், பையைத் தூக்கி அதன் இடத்தில் போட்டு , பசிக்கவும் சமையல் அறைக்கு சென்று பார்த்தாள் யாழினி. எப்போதும் இவள் வந்ததும் “போய் முகத்தை முதல்ல கழுவிவிட்டு வாடி…. “ என்று கத்தும் அம்மாவை இன்று காணவில்லை. சமையல் அறையும் சுத்தப்படுத்தப்படாமல் காலையில் சமைத்து வைத்தது போல இருக்க, அவற்றை எட்டி...

    Urugaatho Nenjam 18

    0
    நெஞ்சம் 18 தமிழிசை வீட்டில் அவள், அவள் அப்பா சிவநேசன், அம்மா சித்ரா, தங்கை யாழினி என்று நால்வர் மட்டுமே. வீட்டின் மூத்த பெண் என்று செல்லம் எதுவும் காட்டாமல் இருவரையும் ஒன்று போல தான் வளர்த்தனர். அவள் வீட்டிலும் எல்லா அக்கா தங்கைளைப் போல இருவரும் சண்டை போட்டு மட்டையை உடைக்காத குறையாக தான் இருப்பார்கள்....

    Urugaatho Nenjam 17

    0
    நெஞ்சம் 17 மயூரி சொன்னதைக் கேட்டு வேகமாக மறுத்து மாறன் தலையசைத்து “ ஐயோ அக்கா அவங்க என் சீனியர் “  என்று பதறி சொல்ல “ஓ… விண்ணைத் தாண்டி வருவாயா லவ்வா “ என்று கிருபா சிரிக்க அவன் தலையில் தட்டிய ஆர்யன் “அவனைக் கொஞ்சம் பேச விடு கிருபா “ “அப்படியே நான் அவன் வாயை மூடிட்டு...

    Urugaatho Nenjam 16

    0
    நெஞ்சம் 16 கையில் பெட்டியுடன் அந்த விமான நிலையத்தை ஒரு பயத்துடன் பார்த்தபடி நின்றிருந்த யாழினியின் தோளில் கைவைத்த த்ருவ்  “ நீ அங்க அவசியம் போகணுமா யாழி “ என்று அவளின் பயந்த முகத்தை பார்த்து கேட்க, உடனே முகத்தை மாற்றிக்கொண்ட யாழினி “ என்ன அண்ணா நீங்களே இப்படி கேட்கலாம ? மொழி இல்லாம...

    Urugaatho Nenjam 15

    0
    நெஞ்சம் 15 காலை உணவு உண்டு முடித்து அனைவரும் கூடத்தில் அமர்ந்தவாறு மாறன் மற்றும் விக்ரமனையே பார்த்துக்கொண்டு இருந்தனர். மொழி இருவர் மடியிலும் அமர்ந்தபடி கதை பேசும் அழகையும் அதற்கு இருவரும் பதில் சொல்லும் அழகையும்  ஆ… என்று தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்.  அப்போது மீனாட்சி “ டேய் விக்கி, அதான் சாப்பிட்டு முடிச்சிட்டல்ல போய் குளிச்சிட்டு வந்து...

    Urugaatho Nenjam 14

    0
    நெஞ்சம் 14 கூடத்தில் நின்றிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் நின்று கொண்டிருந்தனர்.  அடுத்து என்ன பேச என்று தெரியாமல் அனைவரும் நின்று கொண்டிருக்க,  வள்ளி “மாறா…, அப்பா அம்மா இல்லாத குழந்தைன்னு தத்து எடுத்து வளர்க்கிறியாடா “ என்று மாறன் முகம் பார்க்க அனைவருக்கும் அப்படி இருக்குமோ என்று தான் தோன்றியது. வள்ளி சொன்னதைக் கேட்ட மாறன் கோபமாக “நாங்க...

    Urugaatho Nenjam 13

    0
    நெஞ்சம்  13 மாறன் கேட்டதும் சுற்றி இருந்த அனைவரையும் பார்த்த ஸ்டெல்லா “ அது வந்து… இது உங்க அக்கா பெர்சனல்..” என்று தயங்கவும், உடனே அமுதா “சரி எனக்கு ஒரு வேலை இருக்கு இதோ நான் வந்துறேன். நீயும் வா…யாழி எனக்கு ஹெல்ப் பண்ணு “ என்று யாழினியையும் இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். த்ரூவும் “ உசாரா தான்...

    Urugaatho Nenjam 12

    0
    நெஞ்சம் 12 “அய்ய…. என்ன டேஸ்ட், உங்க எல்லாருக்கும் அந்த பொண்ணைப் போய் சூப்பர்னு சொல்றீங்க “ என்று விக்ரமன் முகத்தை சுளிக்க, அவன் பேச்சில் மாறன், அவனை கொன்றுவிடும் கோபத்தில் முறைப்பதை பார்த்த விக்ரமன் “ஏன்டா அப்படி முறைக்குற உனக்கு ஹெல்ப் பண்ண தானடா பேசுறேன் “ “அ… செருப்பு.. இவனே கோத்துவிடுவானா, இவனே ஹெல்ப்பும் பண்ணுவானா …....

    Urugaatho Nenjam 11

    0
    நெஞ்சம் 11 யாழினியிடம் போன் பேசி முடித்த மாறன் யோசனையாக முகத்தை வைத்துக்கொண்டு விக்ரமன் அருகே சென்றான் . “அப்புறம் மாறா... என்ன சொல்றாங்க என் யாழினி டார்லிங் “  என்று விக்ரமன் நக்கலாக மாறனிடம் கேட்க,  அவன் உடனே கோபமாக “அவள அப்படி கூப்பிடாதன்னு எத்தன வாட்டி சொல்றது எருமை. யாழினி ன்னு மட்டும் கூப்பிடு” “தாங்கள் மட்டும்...

    Urugaatho Nenjam 10

    0
    நெஞ்சம் 10 வெள்ளையம்மாவைப் பார்த்த மீனாட்சி என்ன பேச என்று தெரியாமல் விழித்தபடி அசையாமல் நின்றுவிட்டார் . “என்னடி இப்படி நிக்கிற, நான் ஒன்றும் சொல்லல்லை போய் பிள்ளையைப் பாரு “ என்று சொல்லிவிட்டு தூணில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார். ஏனோ அவருக்கு இன்று தன் மகன் பேசியது எதுவும் பிடிக்கவில்லை அதனாலேயே மீனாட்சியை எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார். இதுவே...

    Urugaatho Nenjam 9

    0
    நெஞ்சம் 9 ஆர்யன் சொன்னதைக் கேட்ட வள்ளி மயூரி கையை இறுகப் பிடித்தபடி “தம்பி ஒரு பத்து நாள் மட்டும் தங்கிட்டு போங்க தம்பி “  கலங்கி போய் கேட்டு நின்றார். “ எந்த நம்பிக்கையில எங்கள இங்க சொல்றிங்க, தொலைஞ்சு போன பொண்ணு வந்திருக்களே, அவளுக்கு என்ன ஆச்சி, எது ஆச்சின்னு கூட விசாரிக்க நேரம்...

    Urugaatho Nenjam 8

    0
    நெஞ்சம் 8 “தம்பி நீங்க எந்த ஊரு..” என்று சிரித்தபடியே தங்கப்பாண்டி கேட்கவும் தயக்கம் இன்றி பதில் சொல்ல தொடங்கினான் ஆர்யன் “நான் பொறந்தது சென்னை தான், ஆனா அம்மா அப்பாக்கு சொந்த ஊர் திருச்சி “ “திருச்சியா…., சரி தம்பி சென்னைல என்ன பண்றீங்க” “சென்னைல ஒரு கம்பெனில டிஎல்-அ இருக்கன் “ “என் பையன் கூட அங்க தான் கம்பெனில...

    Urugaatho Nenjam 7

    0
    நெஞ்சம்  7 இனி உன்னை விட்டு ஒரு நொடி அகல மாட்டேன் என்பது போல மயூரியின் கையை இறுக்கப் பிடித்து கொண்டு இருந்தார் வள்ளி. அழுது அழுது கண்கள் சிவந்து போய் இருக்க அதற்கு மாறாக உதட்டில் மலர்ந்த புன்னகையோடு மயூரி அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு கையில் மோரோடு வந்த வெள்ளையம்மா “ எதுக்குடி இப்ப...

    Urugaatho Nenjam 6

    0
    நெஞ்சம் 6 இரவு நேரம் பூச்சிகள் சத்தம் காதில் விடாமல் கேட்டுக்கொண்டிருக்க, அதை எதுவும் உணராத வேதா கையில் விடைத்தாளை வைத்தபடி அதையே வெறித்துக்கொண்டு இருந்தாள் . மூளை வேலை செய்வேனா என்று அடம்பிடிக்க, பைத்தியம் பிடிக்காத நிலை தான். வேதா இன்றும் எப்போதும் போல் பள்ளி முடிந்து மகிழ்ச்சியாகவே வீடு திரும்பினாள். வீட்டில் அம்மா அப்பா கையில்...

    Urugaatho Nenjam 5

    0
    நெஞ்சம்  5 ஜீப்பில் அமர்ந்திருந்த மாறன் ஸ்டயரிங்கில் தளாம் போட்டபடி விக்ரமனையே பார்த்துக்கொண்டு இருக்க,  மாறனின் பார்வையில் நெலிந்த விக்ரமன் “ ச்சீ அப்படி பார்க்காதீங்க போங்கள்…” என்று சினுங்கியபடி மாறன் தோளில் குத்தினான். அதில் கடுப்பான மாறன் “ சை எருமை ஒழுங்கா பேசு..”  என்று முகத்தை சுளிக்கவும் “என்ன பேசடா, நீ தான் சொல்லணும் என்னன்னு, ...

    Urugaatho Nenjam 4

    0
    நெஞ்சம்-4 காலை வெயில் முகத்தில் அடிக்க அது எதுவும் உணராத மாறன் மொழியுடன் போனில் பேசியபடி இருந்தான்.  பின்னேயே நேரமாவதை உணர்ந்து மொழியிடம் சொல்லிவிட்டு பள்ளியை நோக்கி சென்றான். இங்கு பள்ளி முன் பைக்கில் இருந்து இறங்கிய விக்ரமன் “ அப்பறமா வீட்டுக்கு வறேன் மாமா அத்தைய கேட்டதாகச் சொல்லு…” என்று கையாட்டி விட்டு திரும்ப இவன்...

    Urugaatho Nenjam 3

    0
    நெஞ்சம்- 3 ஆதவன் வரும் முன் எழுந்து சென்று வயலைப் பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பிய தங்கப்பாண்டி வராந்தாவில் களைப்பாக அமர்ந்து கொண்டு முகத்தில் வடியும் வேர்வையை துண்டால் துடைத்தபடி “ மீனாட்சி…..காப்பி எடுத்து வாம்மா…..” என்று சமையல் அறையை நோக்கி கத்தியவர்  கால்களை நீட்டி அந்த சோபாவில் தலை சாய்ந்தவர் கண்கள் அந்த வீட்டின் அழகை...

    Urugaatho Nenjam 2

    0
    நெஞ்சம் - 2 கண்ணில் வலிந்து இருந்த கண்ணீரைத் துடைத்து கொண்டு எழுந்த யாழினி சென்று முகம் கழுவி வந்தவள் முகத்தில் சிறிது நேரம் வரை இருந்த மகிழ்ச்சி இன்றி வெறுமையாக இருக்க அப்படியே இறங்கி கீழே சென்றாள். மனம் முழுக்க குழப்பம் அவள் செய்வது தவறு என்று ஒரு மனம் கூற மற்றொரு மனமோ சரியென்று...
    error: Content is protected !!