Urugaatho Nenjam
உருகாதோ நெஞ்சம்....
ஒருவரின் மீது வைக்கும் அன்பு, அவர்கள் சொற்பேச்சை கேட்டு நடக்கும் வரைதான்; அதை மீறி ஏதாவது செய்தால் இத்தனை ஆண்டுகள் வைத்திருந்த அன்பு கானல் நீராக மாறிவிடுமோ அப்படிப்பட்ட அன்பு தேவைதானா?
“ யாழி மேம்..... மேம்....” என்று கத்தியபடி தென்றல் யாழினி முன் கைகளை ஆட்டிக்கொண்டு இருக்க.
யாழினி “அ....” என்று கனவில்...