Urugaatho Nenjam
நெஞ்சம் 41
முகத்தில் ஃபேஸ் மாஸ்க் பூசி கண்ணில் வெள்ளரியை வட்டமாக நறுக்கி வைத்துக்கொண்டு கால்களை அந்த இளஞ்சூட்டு தண்ணீரில் வைத்தபடி வாயை பிளந்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான் விக்ரமன்.
பின்னே திருமண மலர்களை தருவாயோ….. என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்க சற்று தள்ளி அமர்ந்திருந்த அடி ஆட்கள்
“ அப்பா.... நாளையோட இவன் தொல்லை இருக்காது “ என்று சந்தோஷப்பட
“ எப்படி...
நெஞ்சம் 40
விசில் அடித்தபடி அந்த பொதுக்கழிவறைக்குள் நுழைந்தவன் அவன் வந்த வேலையைப் பார்க்க தொடங்க, அப்போது அவன் இரு பக்கமும் இரு ஆட்கள் வந்து நின்றனர்.
“என்ன அவ்வளவு இடம் இருக்கும் போது இங்க என் பக்கத்துல வந்து நிற்கிறாங்க ஏதோ சரியில்லயே “ என்று யோசித்தான் விக்ரமன்.
பின் அங்கிருந்து கிளம்பி வெளியே செல்லும் முன்...
நெஞ்சம் 39
அந்தப் பெரிய மண்டபம் நிறையும் அளவு ஆட்கள் ஆண் பெண் என்று அமர்ந்து படி குசுகுசுவென்று கும்பல் கும்பலாக பேசிக்கொண்டிருந்தனர்.
ஒருவர் “ இங்க இருந்து போன பொண்ண எவனோ காப்பாத்தி தூக்கிட்டு போய் அவன் பொண்ணா வளர்த்து விட்டிருக்கான்டி “
“அட நீ தப்பா சொல்லுற, இங்க இருந்து கடத்திப் போனவன். அந்த புள்ள...
நெஞ்சம் 38
விக்ரமன் கல்யாணம் முடிவான செய்தி காட்டுத்தீ போல சுற்றி இருந்த அனைவரையும் சென்று அடைந்தது.
முதலில் பலர் இதை புரளி என்று தான் எண்ணினர். ஏனென்றால் தங்கம், அவர் சொந்தக்கார பையனுக்கு அதுவும் அவர் தலைமையில் சாதி மாற்றி திருமணமா என்று யாரும் நம்ப தயாராக இல்லை.
தங்கம் அனைத்து சாதி சங்க மீட்டிங்குகளிலும் முதல்...
நெஞ்சம் 37
அந்தக் குளிரூட்டப்பட்ட அறையில் சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு முகம் முழுக்க பூசி இருந்த புன்னகையுடன் விக்ரமனை பார்த்துக் கொண்டிருந்தான் மாறன்.
மாறனின் சிரிப்பில் மேலும் கடுப்பாகிய விக்ரமன் அவனை முறைத்தபடி எதிரில் இருந்த சேரை விட்டு எழுந்து வந்து
“என்னடா உனக்கு இப்போ.
அது முக்கியமான ஆர்டர் தான் நான் ஒத்துக்குறன் . அன...
நெஞ்சம் 36
விக்ரமன் மாறன் காதில் ஏதோ சொல்ல அதற்கு பதிலுக்கு இவன் எதோ சொல்ல என்று இருந்தவர்களை தீயென முறைத்த படி தங்கபாண்டி இருந்தார்.
அதை எதையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் பேசிக்கொண்டே போக அதிலும் விக்ரமன் மாறன் தொடையை தட்டி எதோ பேசுவதை பார்த்தவர் கடுப்பில்
“ எல்லார் முன்னாடியும் எம்புட்டு தைரியம் இருந்தா தொடைய...
நெஞ்சம் 35
புல்லட்டை ஓட்டியபடி வீரா “ அண்ணா என் பொண்ண பார்த்துட்டுப் போவோமா “ என்று அசையுடன் கேட்ட தன் தம்பியின் ஏக்கம் புரிந்து
“நம்ம தம்பிய ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோ இந்த முடிவ நமா மொதல்லயே எடுத்திருக்க வேண்டுமோ “ என்று எண்ணியவராக
“ம்ம்ம் போ வீரா. அப்படியே வீட்டுல இந்த விக்கி பையன் கல்யாணத்தை பத்தியும்...
நெஞ்சம் 34
கன்னத்தில் கை வைத்துக்கொண்டு மாறன் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான் என்றால் அவன் முதுகில் சாய்ந்து கொண்டிருந்த விக்ரமன் விட்டத்தை பார்த்துக்கொண்டு இருந்தான்.
இருவருமே அடுத்து என்ன செய்ய என்ற யோசனையில் மூழ்கி போய் இருந்தனர். இவர்கள் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை என்றால் என்ன செய்ய என்ற யோசனையில் இருந்தனர்.
அப்போது மஞ்சு உள் அறையில்...
நெஞ்சம் 33
ராஜனின் மௌனத்தில் தங்கம் “ சரி வேண்டாம் விடு. நம்ம விக்கிக்கு வேற பெண்ணை பார்த்துடுவோம் “ என்று எழ போன தங்க பாண்டியை
“அச்சோ.. அண்ணா, அவசர படாதீங்க இருங்க. இவர் கிட்ட நான் பேசுறேன் “ என்று அவரை அமர வைத்தவர் அவர் கணவர் பக்கம் திரும்பி
“என்னங்க, ஏன் இவ்வளவு யோசிக்கிறிங்க...
நெஞ்சம் 32
“ அண்ணா அடுத்து என்ன பண்ணப்போறீங்க “ என்று வீரா கேட்ட கேள்வியில் அவரை திரும்பி பார்த்தவர்
“ அந்த டீச்சர் பொண்ணு யாருன்னு தெரியுமா வீரா “
“இல்லை தெரியாது ண்ணா “ என்று மறுப்பாக தலையசைத்தவர் பின் “ அந்த ஸ்கூல்ல கேட்டா சொல்லுவாங்க தான ண்ணா “
“ஆனா ஸ்கூல் இப்போ லீவ்ல...
நெஞ்சம் 31
விக்ரமன் முகத்தை சீரியஸாக வைத்தபடி ஆர்யன் நோக்கி வந்தவன்
“ மாம்ஸ் எப்படியாவது நல்லா பேசிடுங்க மாம்ஸ். நீங்க போடுற பிட்ல இவுங்களா வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிரணும் ப்ளீஸ் மாம்ஸ் “
“எப்படிடா மூஞ்ச இப்படி வச்சிட்டு பேசுற நீலாம் இங்க இருக்க வேண்டியவனே இல்லை “
“வேற எங்க மாம்ஸ் இருக்க வேண்டயவன்...
நெஞ்சம் 30
கிருபா மதிய உணவை முடித்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டவன் பெண்கள் போட்ட சத்தத்தில் தான் முழித்தான்.
எழுந்தவன் நேரத்தைப் பார்க்க அது நான்கு என்று காட்டியது. அதை கண்ட பின் எழுந்து முகத்தை கைகளால் தேய்த்த படி எழுந்து வெளியே சென்றான்.
“ ஏ…. நாலு போடு அந்த காயை வெட்டிருவோம் “
“அச்சோ...
நெஞ்சம் 29
தங்கபாண்டி போட்ட சத்தத்தில் தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் திரும்பி அவரைப் பார்க்க
“என்ன அண்ணா ஏன் இப்படி கத்துறீங்க. அப்படி தரகர் என்ன சொன்னார் “
“உன் பையன் இருக்கன்..... அவன் என்ன பண்ணி வச்சிருக்கான் தெரியுமா”
“அவன் என்ன பண்ணியிருந்தாலும் சரி, அதை பத்தி பேசுற இடம் இது இல்லை ண்ணா “
என்று...
நெஞ்சம் 28
“அர்ஜுனன் வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு
பொய்க்காது எதிரியைக்
கொல்லு இமயத்தை
வெல்லு உனக்கொரு
எல்லை கிடையாது” என்று பாடிக்கொண்டு வந்த விக்ரமனை பார்த்து பல்லை கடித்த கிருபா
“ அந்த வண்டியை ஓட்டிட்டு வர வேகத்துக்கு இவனுக்கு இந்த பாட்டு கேட்குதா? அது எப்படிப்பட்ட பாட்டு அதை கேட்டாலே வண்டி நூறைத் தாண்டி ஓட்ட சொல்லுமே. யாராவது அவன நிறுத்த...
நெஞ்சம் 27
வானில் இருந்த நட்சத்திரங்களை வெறித்தபடி வெளித் திண்ணையில் மாறன் அமர்ந்திருந்தான். அப்போது அவன் அருகே யாரோ அமரும் அரவம் தெரிந்தும் திரும்பிக் கூட பார்க்காமல் அது யார் என்று அறிந்தது போல அமர்ந்திருந்தான்.
“ இப்போ கூட என் கிட்ட எதுவும் சொல்லத் தோனலையா மாறன் ? “ என்று அவன் பார்த்த வானத்தை...
நெஞ்சம் 26
மெத்தையில் மொழியைப் படுக்க வைத்தவன் அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து நிமிர்ந்தவனுக்கு அப்போது தான் அவனின் வேதாளம் நினைவே வந்தது.
“அட வேதாவைப் எப்படி மறந்தோம்“ என்று நெற்றியில் விரல்களால் தட்டிக்கொண்டு அவனின் போனை எடுத்தான்.
வேதாவின் நம்பரை எப்போதோ அவளுக்கு தெரியாமல் எடுத்து இவன் போனில் மை வேதாளம் என்று பதிவு பண்ணி வைத்திருந்தான்.
அந்த...
நெஞ்சம் 25
வீட்டிற்குள் கூட நுழையாமல் தின்னையில் தன் மருமகளின் கையைப் பிடித்தபடி பதற்றமாக வெள்ளையம்மா அமர்ந்திருந்தார்.
வாய்பாட்டுக் கடவுளிடம் யாசகம் கேட்டபடி இருக்க கண் என்னவோ கேட்டைத்தான் பார்த்துக்கொண்டிருந்தது.
மதியம் வரை வீட்டில் இருந்த தங்கப்பாண்டி மற்றும் வீரப்பாண்டி அப்போது தான் தொப்பு, மில், என்று ஒரு சுற்று பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தனர்.
அண்ணன் தம்பி இருவரும்...
நெஞ்சம் 24
அதிர்ச்சியில் வாயில் கை வைத்தபடி மஞ்சு நின்று கொண்டிருக்க “ பாத்திரத்தை கீழே போட்டு என்னத்த பார்த்திட்டு இருக்கிற “ என்ற குரலில் களைந்தவள் யார் என்று பார்க்க தின்னையில் அமர்ந்து அரிசி பொறுக்கியபடி ஒரு பாட்டி
“பாத்திரத்தை எடுக்காம என்னத்த பார்த்து நிக்குறடி..” என்று அதட்டவும் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வேகமாக நடந்து...
நெஞ்சம் 23
மிளகு சீரகம் தட்டி கொத்தமல்லி மிதக்க கொடுத்த மோரை ரசித்து குடித்த மயூரி “ இந்த மாறன் இதை இவ்ளோ ரிஸ்க் எடுத்து பண்ணி தான் ஆகணுமா ஆரி “
“ இந்த ரிஸ்க் எடுக்குறது சரி தான்னு தொனுது மயிலு “
“ம்ம்ம் ? என்ன சொல்ற ஆரி “
“ஆமாம் மயிலு, கரெக்ட் தான்...
நெஞ்சம் 22
சப்போட்டா பழத்தின் மனம் காற்றோடு கலந்து தென்றலாய் வீச அதை ஆழ்ந்து சுவாசித்த மொழி
“ அப்பா வாசனையா இருக்கு ப்பா..” என்று ஒவ்வொரு மரம் அருகேயும் சென்று பழங்கள் பழுத்திருக்கிறா என்று பார்த்த படி ஓடிக்கொண்டிருந்தான்.
ஆங்காங்கே மயில்கள் சில பழத்தைக் கொத்தி சாப்பிட்ட வண்ணம் இருக்க அதை கை நீட்டி காட்டிய மொழி...