Thursday, July 16, 2026

    Urugaatho Nenjam 1

    0

    Urugaatho Nenjam 2

    0

    Urugaatho Nenjam 3

    0

    Urugaatho Nenjam 4

    0

    Urugaatho Nenjam 5

    0

    Urugaatho Nenjam

    Urugaatho Nenjam 46

    0
    நெஞ்சம் 46 அந்தப் பெரிய வீடே விழாக் கோலம் போல காட்சி அளித்துக்கொண்டிருந்தது. வீட்டில் ஆட்கள் அங்கும் இங்குமாக பரபரப்பாக நடந்து கொண்டிருந்தனர். “ டேய் மகேந்திரா என்னடா அங்க ரூமுக்குள்ள பண்ணிட்டு இருக்க? வெளில வாட ஊரு பட்ட வேளைய வைச்சுக்கிட்டு. அங்கே போய் சாப்பாடு ரெடியான்னு பாத்து கால் பண்ணு “ என்று கத்திக்கொண்டிருந்த தங்கத்தின் குரல்...

    Urugaatho Nenjam 6

    0
    நெஞ்சம் 6 இரவு நேரம் பூச்சிகள் சத்தம் காதில் விடாமல் கேட்டுக்கொண்டிருக்க, அதை எதுவும் உணராத வேதா கையில் விடைத்தாளை வைத்தபடி அதையே வெறித்துக்கொண்டு இருந்தாள் . மூளை வேலை செய்வேனா என்று அடம்பிடிக்க, பைத்தியம் பிடிக்காத நிலை தான். வேதா இன்றும் எப்போதும் போல் பள்ளி முடிந்து மகிழ்ச்சியாகவே வீடு திரும்பினாள். வீட்டில் அம்மா அப்பா கையில்...

    Urugaatho Nenjam 7

    0
    நெஞ்சம்  7 இனி உன்னை விட்டு ஒரு நொடி அகல மாட்டேன் என்பது போல மயூரியின் கையை இறுக்கப் பிடித்து கொண்டு இருந்தார் வள்ளி. அழுது அழுது கண்கள் சிவந்து போய் இருக்க அதற்கு மாறாக உதட்டில் மலர்ந்த புன்னகையோடு மயூரி அருகே அமர்ந்திருந்தார். அப்போது அங்கு கையில் மோரோடு வந்த வெள்ளையம்மா “ எதுக்குடி இப்ப...

    Urugaatho Nenjam 8

    0
    நெஞ்சம் 8 “தம்பி நீங்க எந்த ஊரு..” என்று சிரித்தபடியே தங்கப்பாண்டி கேட்கவும் தயக்கம் இன்றி பதில் சொல்ல தொடங்கினான் ஆர்யன் “நான் பொறந்தது சென்னை தான், ஆனா அம்மா அப்பாக்கு சொந்த ஊர் திருச்சி “ “திருச்சியா…., சரி தம்பி சென்னைல என்ன பண்றீங்க” “சென்னைல ஒரு கம்பெனில டிஎல்-அ இருக்கன் “ “என் பையன் கூட அங்க தான் கம்பெனில...

    Urugaatho Nenjam 9

    0
    நெஞ்சம் 9 ஆர்யன் சொன்னதைக் கேட்ட வள்ளி மயூரி கையை இறுகப் பிடித்தபடி “தம்பி ஒரு பத்து நாள் மட்டும் தங்கிட்டு போங்க தம்பி “  கலங்கி போய் கேட்டு நின்றார். “ எந்த நம்பிக்கையில எங்கள இங்க சொல்றிங்க, தொலைஞ்சு போன பொண்ணு வந்திருக்களே, அவளுக்கு என்ன ஆச்சி, எது ஆச்சின்னு கூட விசாரிக்க நேரம்...

    Urugaatho Nenjam 11

    0
    நெஞ்சம் 11 யாழினியிடம் போன் பேசி முடித்த மாறன் யோசனையாக முகத்தை வைத்துக்கொண்டு விக்ரமன் அருகே சென்றான் . “அப்புறம் மாறா... என்ன சொல்றாங்க என் யாழினி டார்லிங் “  என்று விக்ரமன் நக்கலாக மாறனிடம் கேட்க,  அவன் உடனே கோபமாக “அவள அப்படி கூப்பிடாதன்னு எத்தன வாட்டி சொல்றது எருமை. யாழினி ன்னு மட்டும் கூப்பிடு” “தாங்கள் மட்டும்...

    Urugaatho Nenjam 10

    0
    நெஞ்சம் 10 வெள்ளையம்மாவைப் பார்த்த மீனாட்சி என்ன பேச என்று தெரியாமல் விழித்தபடி அசையாமல் நின்றுவிட்டார் . “என்னடி இப்படி நிக்கிற, நான் ஒன்றும் சொல்லல்லை போய் பிள்ளையைப் பாரு “ என்று சொல்லிவிட்டு தூணில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார். ஏனோ அவருக்கு இன்று தன் மகன் பேசியது எதுவும் பிடிக்கவில்லை அதனாலேயே மீனாட்சியை எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார். இதுவே...

    Urugaatho Nenjam 13

    0
    நெஞ்சம்  13 மாறன் கேட்டதும் சுற்றி இருந்த அனைவரையும் பார்த்த ஸ்டெல்லா “ அது வந்து… இது உங்க அக்கா பெர்சனல்..” என்று தயங்கவும், உடனே அமுதா “சரி எனக்கு ஒரு வேலை இருக்கு இதோ நான் வந்துறேன். நீயும் வா…யாழி எனக்கு ஹெல்ப் பண்ணு “ என்று யாழினியையும் இழுத்துக்கொண்டு சென்றுவிட்டாள். த்ரூவும் “ உசாரா தான்...

    Urugaatho Nenjam 12

    0
    நெஞ்சம் 12 “அய்ய…. என்ன டேஸ்ட், உங்க எல்லாருக்கும் அந்த பொண்ணைப் போய் சூப்பர்னு சொல்றீங்க “ என்று விக்ரமன் முகத்தை சுளிக்க, அவன் பேச்சில் மாறன், அவனை கொன்றுவிடும் கோபத்தில் முறைப்பதை பார்த்த விக்ரமன் “ஏன்டா அப்படி முறைக்குற உனக்கு ஹெல்ப் பண்ண தானடா பேசுறேன் “ “அ… செருப்பு.. இவனே கோத்துவிடுவானா, இவனே ஹெல்ப்பும் பண்ணுவானா …....

    Urugaatho Nenjam 15

    0
    நெஞ்சம் 15 காலை உணவு உண்டு முடித்து அனைவரும் கூடத்தில் அமர்ந்தவாறு மாறன் மற்றும் விக்ரமனையே பார்த்துக்கொண்டு இருந்தனர். மொழி இருவர் மடியிலும் அமர்ந்தபடி கதை பேசும் அழகையும் அதற்கு இருவரும் பதில் சொல்லும் அழகையும்  ஆ… என்று தான் பார்த்துக்கொண்டு இருந்தனர்.  அப்போது மீனாட்சி “ டேய் விக்கி, அதான் சாப்பிட்டு முடிச்சிட்டல்ல போய் குளிச்சிட்டு வந்து...

    Urugaatho Nenjam 18

    0
    நெஞ்சம் 18 தமிழிசை வீட்டில் அவள், அவள் அப்பா சிவநேசன், அம்மா சித்ரா, தங்கை யாழினி என்று நால்வர் மட்டுமே. வீட்டின் மூத்த பெண் என்று செல்லம் எதுவும் காட்டாமல் இருவரையும் ஒன்று போல தான் வளர்த்தனர். அவள் வீட்டிலும் எல்லா அக்கா தங்கைளைப் போல இருவரும் சண்டை போட்டு மட்டையை உடைக்காத குறையாக தான் இருப்பார்கள்....

    Urugaatho Nenjam 14

    0
    நெஞ்சம் 14 கூடத்தில் நின்றிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் நின்று கொண்டிருந்தனர்.  அடுத்து என்ன பேச என்று தெரியாமல் அனைவரும் நின்று கொண்டிருக்க,  வள்ளி “மாறா…, அப்பா அம்மா இல்லாத குழந்தைன்னு தத்து எடுத்து வளர்க்கிறியாடா “ என்று மாறன் முகம் பார்க்க அனைவருக்கும் அப்படி இருக்குமோ என்று தான் தோன்றியது. வள்ளி சொன்னதைக் கேட்ட மாறன் கோபமாக “நாங்க...

    Urugaatho Nenjam 16

    0
    நெஞ்சம் 16 கையில் பெட்டியுடன் அந்த விமான நிலையத்தை ஒரு பயத்துடன் பார்த்தபடி நின்றிருந்த யாழினியின் தோளில் கைவைத்த த்ருவ்  “ நீ அங்க அவசியம் போகணுமா யாழி “ என்று அவளின் பயந்த முகத்தை பார்த்து கேட்க, உடனே முகத்தை மாற்றிக்கொண்ட யாழினி “ என்ன அண்ணா நீங்களே இப்படி கேட்கலாம ? மொழி இல்லாம...

    Urugaatho Nenjam 17

    0
    நெஞ்சம் 17 மயூரி சொன்னதைக் கேட்டு வேகமாக மறுத்து மாறன் தலையசைத்து “ ஐயோ அக்கா அவங்க என் சீனியர் “  என்று பதறி சொல்ல “ஓ… விண்ணைத் தாண்டி வருவாயா லவ்வா “ என்று கிருபா சிரிக்க அவன் தலையில் தட்டிய ஆர்யன் “அவனைக் கொஞ்சம் பேச விடு கிருபா “ “அப்படியே நான் அவன் வாயை மூடிட்டு...

    Urugaatho Nenjam 19

    0
    நெஞ்சம்  19 பள்ளியில் வீட்டுக்கு வந்தவள், பையைத் தூக்கி அதன் இடத்தில் போட்டு , பசிக்கவும் சமையல் அறைக்கு சென்று பார்த்தாள் யாழினி. எப்போதும் இவள் வந்ததும் “போய் முகத்தை முதல்ல கழுவிவிட்டு வாடி…. “ என்று கத்தும் அம்மாவை இன்று காணவில்லை. சமையல் அறையும் சுத்தப்படுத்தப்படாமல் காலையில் சமைத்து வைத்தது போல இருக்க, அவற்றை எட்டி...

    Urugaatho Nenjam 20

    0
    நெஞ்சம் 20 கண்ணைத் திறக்காமல் உறங்கிக்கொண்டிருந்த அந்த பிஞ்சின் முகத்தை கண் இமைக்க மறந்து இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த மருத்துவமனையின் வலாகத்தில் அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல், உறங்கி கொண்டிருக்கும் குழந்தையை பார்த்து கோண்டிருந்தனர். “ அடுத்து என்னடா பண்ண “ என்று விக்ரமன் அந்த குழந்தையின் கையை பிடித்தபடி கேட்க, “தெரியல்லைடா, அடுத்து என்ன பண்ணணும்ணு “...

    Urugaatho Nenjam 26

    0
    நெஞ்சம்  26 மெத்தையில் மொழியைப் படுக்க வைத்தவன் அவன் நெற்றியில் முத்தம் கொடுத்து நிமிர்ந்தவனுக்கு அப்போது தான் அவனின் வேதாளம் நினைவே வந்தது. “அட வேதாவைப் எப்படி மறந்தோம்“ என்று நெற்றியில் விரல்களால் தட்டிக்கொண்டு அவனின் போனை எடுத்தான். வேதாவின் நம்பரை எப்போதோ அவளுக்கு தெரியாமல் எடுத்து இவன் போனில் மை வேதாளம் என்று பதிவு பண்ணி வைத்திருந்தான். அந்த...

    Urugaatho Nenjam 21

    0
    நெஞ்சம் 21 அதிதிக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல்  திருதிருவென பாலை திருடிய பூனை போல முழித்துக்கொண்டு நின்றான் மாறன். அப்போது ஆர்யன் அருகில் நின்று கொண்டிருந்த விக்ரமன் “ அதுக்கு பதில் நான் சொல்றன் மதனி “ என்று கையை உயர்த்திக்கொண்டு அதித்தி முன் வந்து நிற்க அதித்தி “ யாருடா இது புதுசா”...

    Urugaatho Nenjam 23

    0
    நெஞ்சம் 23 மிளகு சீரகம் தட்டி கொத்தமல்லி மிதக்க கொடுத்த மோரை ரசித்து குடித்த மயூரி “ இந்த மாறன் இதை இவ்ளோ ரிஸ்க் எடுத்து  பண்ணி தான் ஆகணுமா ஆரி “ “ இந்த ரிஸ்க் எடுக்குறது சரி தான்னு தொனுது  மயிலு “ “ம்ம்ம் ? என்ன சொல்ற ஆரி “ “ஆமாம் மயிலு, கரெக்ட் தான்...

    Urugaatho Nenjam 24

    0
    நெஞ்சம் 24 அதிர்ச்சியில் வாயில் கை வைத்தபடி மஞ்சு நின்று கொண்டிருக்க “ பாத்திரத்தை கீழே போட்டு என்னத்த பார்த்திட்டு இருக்கிற “ என்ற குரலில் களைந்தவள் யார் என்று பார்க்க தின்னையில் அமர்ந்து அரிசி பொறுக்கியபடி ஒரு பாட்டி “பாத்திரத்தை எடுக்காம என்னத்த பார்த்து நிக்குறடி..” என்று அதட்டவும் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வேகமாக நடந்து...
    error: Content is protected !!