Urugaatho Nenjam
நெஞ்சம் 10
வெள்ளையம்மாவைப் பார்த்த மீனாட்சி என்ன பேச என்று தெரியாமல் விழித்தபடி அசையாமல் நின்றுவிட்டார் .
“என்னடி இப்படி நிக்கிற, நான் ஒன்றும் சொல்லல்லை போய் பிள்ளையைப் பாரு “ என்று சொல்லிவிட்டு தூணில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார்.
ஏனோ அவருக்கு இன்று தன் மகன் பேசியது எதுவும் பிடிக்கவில்லை அதனாலேயே மீனாட்சியை எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டார்.
இதுவே...
நெஞ்சம் 33
ராஜனின் மௌனத்தில் தங்கம் “ சரி வேண்டாம் விடு. நம்ம விக்கிக்கு வேற பெண்ணை பார்த்துடுவோம் “ என்று எழ போன தங்க பாண்டியை
“அச்சோ.. அண்ணா, அவசர படாதீங்க இருங்க. இவர் கிட்ட நான் பேசுறேன் “ என்று அவரை அமர வைத்தவர் அவர் கணவர் பக்கம் திரும்பி
“என்னங்க, ஏன் இவ்வளவு யோசிக்கிறிங்க...
நெஞ்சம் 40
விசில் அடித்தபடி அந்த பொதுக்கழிவறைக்குள் நுழைந்தவன் அவன் வந்த வேலையைப் பார்க்க தொடங்க, அப்போது அவன் இரு பக்கமும் இரு ஆட்கள் வந்து நின்றனர்.
“என்ன அவ்வளவு இடம் இருக்கும் போது இங்க என் பக்கத்துல வந்து நிற்கிறாங்க ஏதோ சரியில்லயே “ என்று யோசித்தான் விக்ரமன்.
பின் அங்கிருந்து கிளம்பி வெளியே செல்லும் முன்...
நெஞ்சம் 36
விக்ரமன் மாறன் காதில் ஏதோ சொல்ல அதற்கு பதிலுக்கு இவன் எதோ சொல்ல என்று இருந்தவர்களை தீயென முறைத்த படி தங்கபாண்டி இருந்தார்.
அதை எதையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் பேசிக்கொண்டே போக அதிலும் விக்ரமன் மாறன் தொடையை தட்டி எதோ பேசுவதை பார்த்தவர் கடுப்பில்
“ எல்லார் முன்னாடியும் எம்புட்டு தைரியம் இருந்தா தொடைய...
நெஞ்சம் 11
யாழினியிடம் போன் பேசி முடித்த மாறன் யோசனையாக முகத்தை வைத்துக்கொண்டு விக்ரமன் அருகே சென்றான் .
“அப்புறம் மாறா... என்ன சொல்றாங்க என் யாழினி டார்லிங் “ என்று விக்ரமன் நக்கலாக மாறனிடம் கேட்க, அவன் உடனே கோபமாக
“அவள அப்படி கூப்பிடாதன்னு எத்தன வாட்டி சொல்றது எருமை. யாழினி ன்னு மட்டும் கூப்பிடு”
“தாங்கள் மட்டும்...
நெஞ்சம் 28
“அர்ஜுனன் வில்லு
அரிச்சந்திரன் சொல்லு
இவனோட தில்லு
பொய்க்காது எதிரியைக்
கொல்லு இமயத்தை
வெல்லு உனக்கொரு
எல்லை கிடையாது” என்று பாடிக்கொண்டு வந்த விக்ரமனை பார்த்து பல்லை கடித்த கிருபா
“ அந்த வண்டியை ஓட்டிட்டு வர வேகத்துக்கு இவனுக்கு இந்த பாட்டு கேட்குதா? அது எப்படிப்பட்ட பாட்டு அதை கேட்டாலே வண்டி நூறைத் தாண்டி ஓட்ட சொல்லுமே. யாராவது அவன நிறுத்த...
நெஞ்சம் 27
வானில் இருந்த நட்சத்திரங்களை வெறித்தபடி வெளித் திண்ணையில் மாறன் அமர்ந்திருந்தான். அப்போது அவன் அருகே யாரோ அமரும் அரவம் தெரிந்தும் திரும்பிக் கூட பார்க்காமல் அது யார் என்று அறிந்தது போல அமர்ந்திருந்தான்.
“ இப்போ கூட என் கிட்ட எதுவும் சொல்லத் தோனலையா மாறன் ? “ என்று அவன் பார்த்த வானத்தை...
உருகாதோ நெஞ்சம்....
ஒருவரின் மீது வைக்கும் அன்பு, அவர்கள் சொற்பேச்சை கேட்டு நடக்கும் வரைதான்; அதை மீறி ஏதாவது செய்தால் இத்தனை ஆண்டுகள் வைத்திருந்த அன்பு கானல் நீராக மாறிவிடுமோ அப்படிப்பட்ட அன்பு தேவைதானா?
“ யாழி மேம்..... மேம்....” என்று கத்தியபடி தென்றல் யாழினி முன் கைகளை ஆட்டிக்கொண்டு இருக்க.
யாழினி “அ....” என்று கனவில்...
நெஞ்சம் 5
ஜீப்பில் அமர்ந்திருந்த மாறன் ஸ்டயரிங்கில் தளாம் போட்டபடி விக்ரமனையே பார்த்துக்கொண்டு இருக்க, மாறனின் பார்வையில் நெலிந்த விக்ரமன் “ ச்சீ அப்படி பார்க்காதீங்க போங்கள்…” என்று சினுங்கியபடி மாறன் தோளில் குத்தினான்.
அதில் கடுப்பான மாறன் “ சை எருமை ஒழுங்கா பேசு..” என்று முகத்தை சுளிக்கவும்
“என்ன பேசடா, நீ தான் சொல்லணும் என்னன்னு, ...
நெஞ்சம் 30
கிருபா மதிய உணவை முடித்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டவன் பெண்கள் போட்ட சத்தத்தில் தான் முழித்தான்.
எழுந்தவன் நேரத்தைப் பார்க்க அது நான்கு என்று காட்டியது. அதை கண்ட பின் எழுந்து முகத்தை கைகளால் தேய்த்த படி எழுந்து வெளியே சென்றான்.
“ ஏ…. நாலு போடு அந்த காயை வெட்டிருவோம் “
“அச்சோ...
நெஞ்சம் 31
விக்ரமன் முகத்தை சீரியஸாக வைத்தபடி ஆர்யன் நோக்கி வந்தவன்
“ மாம்ஸ் எப்படியாவது நல்லா பேசிடுங்க மாம்ஸ். நீங்க போடுற பிட்ல இவுங்களா வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிரணும் ப்ளீஸ் மாம்ஸ் “
“எப்படிடா மூஞ்ச இப்படி வச்சிட்டு பேசுற நீலாம் இங்க இருக்க வேண்டியவனே இல்லை “
“வேற எங்க மாம்ஸ் இருக்க வேண்டயவன்...
நெஞ்சம் 8
“தம்பி நீங்க எந்த ஊரு..”
என்று சிரித்தபடியே தங்கப்பாண்டி கேட்கவும் தயக்கம் இன்றி பதில் சொல்ல தொடங்கினான் ஆர்யன்
“நான் பொறந்தது சென்னை தான், ஆனா அம்மா அப்பாக்கு சொந்த ஊர் திருச்சி “
“திருச்சியா…., சரி தம்பி சென்னைல என்ன பண்றீங்க”
“சென்னைல ஒரு கம்பெனில டிஎல்-அ இருக்கன் “
“என் பையன் கூட அங்க தான் கம்பெனில...
நெஞ்சம் 21
அதிதிக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் திருதிருவென பாலை திருடிய பூனை போல முழித்துக்கொண்டு நின்றான் மாறன்.
அப்போது ஆர்யன் அருகில் நின்று கொண்டிருந்த விக்ரமன் “ அதுக்கு பதில் நான் சொல்றன் மதனி “ என்று கையை உயர்த்திக்கொண்டு அதித்தி முன் வந்து நிற்க அதித்தி “ யாருடா இது புதுசா”...
நெஞ்சம் 22
சப்போட்டா பழத்தின் மனம் காற்றோடு கலந்து தென்றலாய் வீச அதை ஆழ்ந்து சுவாசித்த மொழி
“ அப்பா வாசனையா இருக்கு ப்பா..” என்று ஒவ்வொரு மரம் அருகேயும் சென்று பழங்கள் பழுத்திருக்கிறா என்று பார்த்த படி ஓடிக்கொண்டிருந்தான்.
ஆங்காங்கே மயில்கள் சில பழத்தைக் கொத்தி சாப்பிட்ட வண்ணம் இருக்க அதை கை நீட்டி காட்டிய மொழி...
நெஞ்சம் 29
தங்கபாண்டி போட்ட சத்தத்தில் தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் திரும்பி அவரைப் பார்க்க
“என்ன அண்ணா ஏன் இப்படி கத்துறீங்க. அப்படி தரகர் என்ன சொன்னார் “
“உன் பையன் இருக்கன்..... அவன் என்ன பண்ணி வச்சிருக்கான் தெரியுமா”
“அவன் என்ன பண்ணியிருந்தாலும் சரி, அதை பத்தி பேசுற இடம் இது இல்லை ண்ணா “
என்று...
நெஞ்சம் 38
விக்ரமன் கல்யாணம் முடிவான செய்தி காட்டுத்தீ போல சுற்றி இருந்த அனைவரையும் சென்று அடைந்தது.
முதலில் பலர் இதை புரளி என்று தான் எண்ணினர். ஏனென்றால் தங்கம், அவர் சொந்தக்கார பையனுக்கு அதுவும் அவர் தலைமையில் சாதி மாற்றி திருமணமா என்று யாரும் நம்ப தயாராக இல்லை.
தங்கம் அனைத்து சாதி சங்க மீட்டிங்குகளிலும் முதல்...
நெஞ்சம் 42
இங்கு வந்தது முதல் முகத்தைப் பார்த்து, அவள் அருகேயே இருந்து, இவளை பற்றியே நினைத்து உருகிக்கொண்டு இருக்கும் வள்ளி நின்ற நிலையை பார்க்க முடியாத மயூரி தலையை குனிந்தபடி
“ என் நம்பர் என் அட்ரஸ் மாறனுக்கு தெரியும் ம்மா. எப்போ வேணும்னாலும் நீங்க எல்லாரும் என்னைப் பார்க்க வரலாம். நான் சாதிலாம் பாத்து...
நெஞ்சம் 17
மயூரி சொன்னதைக் கேட்டு வேகமாக மறுத்து மாறன் தலையசைத்து “ ஐயோ அக்கா அவங்க என் சீனியர் “ என்று பதறி சொல்ல
“ஓ… விண்ணைத் தாண்டி வருவாயா லவ்வா “ என்று கிருபா சிரிக்க அவன் தலையில் தட்டிய ஆர்யன்
“அவனைக் கொஞ்சம் பேச விடு கிருபா “
“அப்படியே நான் அவன் வாயை மூடிட்டு...
நெஞ்சம் 41
முகத்தில் ஃபேஸ் மாஸ்க் பூசி கண்ணில் வெள்ளரியை வட்டமாக நறுக்கி வைத்துக்கொண்டு கால்களை அந்த இளஞ்சூட்டு தண்ணீரில் வைத்தபடி வாயை பிளந்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான் விக்ரமன்.
பின்னே திருமண மலர்களை தருவாயோ….. என்ற பாடல் ஓடிக்கொண்டிருக்க சற்று தள்ளி அமர்ந்திருந்த அடி ஆட்கள்
“ அப்பா.... நாளையோட இவன் தொல்லை இருக்காது “ என்று சந்தோஷப்பட
“ எப்படி...
நெஞ்சம் 32
“ அண்ணா அடுத்து என்ன பண்ணப்போறீங்க “ என்று வீரா கேட்ட கேள்வியில் அவரை திரும்பி பார்த்தவர்
“ அந்த டீச்சர் பொண்ணு யாருன்னு தெரியுமா வீரா “
“இல்லை தெரியாது ண்ணா “ என்று மறுப்பாக தலையசைத்தவர் பின் “ அந்த ஸ்கூல்ல கேட்டா சொல்லுவாங்க தான ண்ணா “
“ஆனா ஸ்கூல் இப்போ லீவ்ல...