Unnai Vittu Tharuvaenaa Ennavanae
அத்தியாயம் 9
நீ என்னை விட்டு
விலகி சென்றாலும்
உன்னைப் பற்றிய நினைவுகள்
உன்னை மறக்க விடுவதில்லை!!!
"உன் அம்மா, அப்பாவுக்கு தெரியாம இருக்கலாம் மது. ஆனா நான் உன் புருஷன். எனக்கு தெரியாம இருக்குமா? அழாத கண்ணம்மா. எந்த சூழ்நிலையிலயும் உன்னை என்னால கண்டு பிடிக்க முடியும் டா குட்டி. நீ வா நாம மேல போகலாம்", என்று அவளை...
அத்தியாயம் 3
ஒற்றைப் பார்வையில்
மயங்க செய்யும்
மந்திர கண்களை
உனக்களித்தது யாரோ?!!!
தேவாவின் கையை பிடித்து அழைத்து வந்த மது, அவனை சாவித்திரி அருகில் அமர வைத்தாள்.
"சரி அக்கா, தம்பியே வந்துருச்சு. நாங்க கிளம்புறோம். போகும் போது பத்திரிகை ஆஃபீஸ் வேற போகணும்", என்றார் கேசவன்.
"மாமா", என்று அழைத்தான் தேவா.
இப்போது அவன் மாமா என்று அழைப்பதில் இருந்தே அவன் முழு சம்மதத்தை...
இருபது நாள் கழித்து, சந்தோசத்துடன் திரும்பி வந்தார்கள் மதுவும் தேவாவும்.
எல்லாருக்கும் வாங்கி வந்த பொருள்களை கொடுத்து, அங்கு பார்த்த இடங்களை பற்றியும் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார்கள்.
அவர்கள் வந்தது அறிந்து அன்னமும், கேசவனும் பாக்க வந்தார்கள். "ஒரு பத்து நாள் மது வீட்ல போய் இருந்துட்டு வாங்க டா", என்று சாவித்ரி சொன்னவுடன் "அடுத்த வாரம் வரோம்...
"மது மா. எனக்கு பதறுது டி. நீ சொல்றது எல்லாம் நிஜமா?"
"நிஜம் தான் மா. இங்க பாருங்க. அன்னைக்கு அத்தான் எனக்கு போட்ட செயினை"
"ஐயோ, இந்த சனியன் ஏன் இப்படி செஞ்சான்னு தெரியலையே"
"அம்மா எனக்கு அத்தான் வேணும் மா. அவளுக்கு எல்லாமே நான் விட்டு கொடுத்திருக்கேன். என்னோட உங்களை, உங்களோட பாசத்தை, எனக்கு பிடிச்ச...
அத்தியாயம் 7
இதயம் என்ற நினைவு
பெட்டகத்தில் நான்
சேமித்து வைத்த
உன் நினைவுகளுடன்
வாழ்வதே வரம்!!!
தேவா மனம் முழுவதும் பரவசமாக இருந்தது. இந்த கல்யாணம் எப்படி நடக்கும் என்று எதிர் பார்த்து, எல்லாரும் தன்னை பரிதாபமாக பார்ப்பார்கள் என்றெல்லாம் நினைத்தது, மாறி இன்று கண் பார்வையுடன், மனதுக்கு பிடித்த காதலியுடன், எல்லாருடைய சந்தோஷமான பார்வையிலும் இந்த கல்யாணம் நடப்பது அவனுக்கு...
"நானும் இப்ப தான் குளிச்சேன். இங்க இருந்துருந்தா சேந்து குளிச்சிருக்கலாம். இல்லையா மது?"
"இப்படியே பேசாதீங்க அத்தான். எனக்கு ஒரு மாதிரி இருக்கு"
"ஒரு மாதிரினா?"
"நீங்க வேணும்னு தோணுது போதுமா?"
"எனக்கும் தான் டா. உன் அருகாமை வேணும்னு மனசும் உடம்பும் ஏங்குது. தேங்க்ஸ் மது. மனசுக்குள்ள நிறைய போராட்டமா இருந்தது. இந்த கல்யாணம் நடக்காதோன்னு பயந்துட்டேன். ஆனா நீயே எனக்கு...
அத்தியாயம் 8
உன்னைப் பார்க்க துடிக்கும்
என் விழிகள் கூறுகிறதா அன்பே,
என் மனதின் காதலை!!!
"ப்ளீஸ் டி செல்லம். உன் அத்தான் ரொம்ப டயர்டா ஆகிட்டேன். நாளைக்கு லீவு தான். அதனால இன்னைக்கு நைட்டை தூங்காத நைட்டா மாத்திரலாம். இன்னைக்கு மட்டும் விட்டுரு", என்று கெஞ்சி தான் அவளிடம் இருந்து விலகினான் தேவா.
அதில் வெட்கத்துடன் சிரித்த மது, "ரொம்ப...
"ஹ்ம்ம் சரி டாக்டர். இப்ப காலைல என்ன சாப்பாடு கொடுக்க? கஞ்சி கொடுக்கவா?"
"கஞ்சியை பாத்தாலே சில பேருக்கு கூட கொஞ்சம் காச்சல் வரும். மதியத்துக்கு கஞ்சி கொடுங்க. இப்போதைக்கு இட்லி கொடுங்க. நான் கிளம்புறேன்"
"சரி தேங்க்ஸ் டாக்டர். பீஸ்...", என்று இழுத்தாள் மது.
"அது நான் மிஸ்டர் தேவா கிட்ட பேசிக்கிறேன். நீங்க மனோஜை பாத்துக்கோங்க",...
"ஏய் பொண்டாட்டி, கோயிலுக்கு போயிட்டு எப்ப டி வந்த?", என்று சிரித்தான் தேவா.
அந்த வார்த்தையில் அவள் அடிவயிற்றில் பல மின்னல்கள் வெடித்தது. அவள் கண்களில் காமத்தை உணர்ந்தவன் "என் பொண்டாட்டிக்கு மூட் வந்துருச்சு போல", என்று சிரித்தான்.
அவன் கைகளில் கிள்ளிய "மது இப்படி எல்லாம் பேசாதீங்க அத்தான். எனக்கு என்னவோ போல இருக்கு", என்று சொல்லி...
அத்தியாயம் 10
காதல் பேசிய கண்களையும்
கவிதை சொன்ன
உன் உதடுகளையும்
பார்க்க துடிக்கிறேன் அன்பே!!!
"முன்னே பின்னே திருட்டு தனம் செஞ்சா தானே பிளான் பண்ண தோணும்? அதான் சொதப்பிட்டு. என்னையே மறந்து என் கை எழுத்தை போட்டுட்டேன் போல? ஆனா அதுக்கு முன்னாடியே அம்மா, அப்பா, அத்தை எல்லாரும் மதுனு சொல்லி மாட்டி விட்டுட்டாங்க"
"அப்ப தான் எனக்கும் பொறி தட்டுச்சு மது....
அவனுக்குமே சந்தோசமாக இருந்தது. ஆனால் அவள் குணம் அவனுக்கு தெரியும் ஆதலால் "இப்ப எதுக்கு வந்திருக்கா? குழந்தையை கலைக்கவா?", என்று அந்த நர்ஸிடம் கேட்டான்.
இல்லை என்று அவர்கள் விடை சொன்னதும் அடுத்த நிமிடம் அவள் வீட்டை நோக்கி வண்டியை வேகமாக செலுத்தினான்.
வீட்டுக்கு வந்ததும் அடி வயிற்றில் கை வைத்து "குட்டி பாப்பா நீ எப்ப வருவ? உனக்கு...
"என்னக்கா பாக்குறீங்க? உண்மையை தான் சொல்றேன். எனக்கு ஒரு பொண்ணு மட்டும் இல்லைக்கா. உருவத்தில் முதல் கொண்டு, அவளை மாதிரியே இருக்குற மது இருக்காளேக்கா. இவளுக்கு தேவா தம்பியை கொடுங்க"
அதிர்ச்சியாக அவரையும், மதுவையும் பார்த்தாள் சாவித்ரி.
"கேசவா நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சுதான் பேசுறியா? அதுவும் அவ முன்னாடியே இப்படி பேசுற?"
"நான் சரியா தான் பேசுறேன்....
"அதுவும் சரி தான். வா கிளம்பலாம். காரில் போகும் போது அம்மாவுக்கு சொல்லிக்கலாம்"
"ம்ம்", என்று சொல்லி இருவரும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த ஏர்போர்ட்டில் இருந்தார்கள்.
காரில் வரும் போதே சாவித்ரியிடம் விசயத்தை சொன்னான் மனோஜ்.
கடவுளை துதித்து விட்டு "நாங்க ரெண்டு நாள் கழிச்சு வாரோம் பா. மது தேவா கிட்ட பேசணுமாம். அவன்...
அத்தியாயம் 4
மழை வரும் முன்
எழும் மண் வாசமாய்
என்னை வசியம் செய்கிறது
உன்னை பற்றிய நினைவுகள்!!!
மனோஜ், தேவா அறைக்குள் நுழையும் போது, அங்கே கையில் பேப்பரை வைத்து கொண்டு கனவில் சஞ்சரித்து கொண்டிருந்தான் தேவா.
"எப்ப மனோஜ் வருவான்? இதில் என்ன எழுதிருப்பா? மது கை எழுத்து அவளை மாதிரியே அழகா இருக்குமா? ", என்று
நினைத்து கொண்டே அவளை பற்றிய...
அத்தியாயம் 6
மீள முடியாது என்று
தெரிந்தும் வீழ நினைக்கிறேன்
உன் இதய சிறையில் !!!
"இங்க பக்கத்துல இருக்குற கோயிலுக்கு என்னை கூட்டிட்டு போ மனோஜ்", என்றாள் சாவித்திரி.
"நானும் வரேன் அத்தை", என்றாள் மது.
"எல்லாரும் போனா, தேவாவை யாரு பாத்துக்குறது?", என்று கேட்டான் மனோஜ்.
எல்லாரும் யோசிக்கும் போது, "நான் சாரை பாத்துக்குறேன். ஹாஸ்பிட்டல் வெளிய இருந்து பாத்தாலே அந்த...
அவன் அருகில் படுத்த தேவாவுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. "மது.. மது உன்னை இப்பவே பாக்கணும்னு தோணுது டி", என்று நினைத்து கொண்டவனுக்கு சீக்கிரம் கண் வேண்டும் என்று தோன்றியது.
அடுத்த நாள் காலை அழகானதாக விடிந்தது.
ஆறு மணி போல் கண் விழித்த மனோஜ், அருகில் உதட்டில் சிரிப்புடன் படுத்திருந்த தேவாவை பார்த்தான்.
"டேய் தூங்கவே இல்லையா?...
அத்தியாயம் 5
காலம் கடந்த பின்னும்
கல்வெட்டாய் பதிகின்றன
என் மீது நீ கொண்ட காதல்!!!
வீட்டுக்கு சென்றதும் காரை விட்டு இறங்கி, அந்த பக்கம் வந்து அவன் கையை பிடித்து கீழே இறங்க உதவி செய்தவள், அவன் கையை பிடித்து கொண்டே உள்ளே சென்றாள்.
"வந்துடீங்களா ரெண்டு பேரும்? இப்ப தான் என்ன டா இன்னும் காணுமேன்னு நினைச்சேன்", என்று...
அத்தியாயம் 11
வலியால் துடித்துக்
கொண்டிருக்கும் இதயதிற்க்கு
மருந்திடு இல்லை என்றால்
சாந்தி கொடு அன்பே!!!
"நீ மட்டும் ஹனிமூன் போற? நாங்களும் உங்க கூட வறோம்", என்று சிரித்தான் தேவா.௧
"நாங்களுமா? யாரெல்லாம்? எங்க வறீங்க?"
"நானும், மதும் செகண்ட் ஹனிமூன் கொண்டாட உங்க கூட வறோம்", என்று சிரித்தான் தேவா. தலையில் அடித்து கொண்டாள் மது.
"அட பாவி", என்று வாயை பிளந்தான் மனோஜ்.
அனைவரின் பார்வையும்...