Monday, June 16, 2025

    Un Varugai En Varamaai

    ஹரே கிருஷ்ணா உன் வருகை... என் வரமாய்... 2 அழகான... கிளி பச்சையும், மயில்கழுத்து நீளமும் சேர்ந்த ஒரு  கார்டன் சாரீ... அழகாக பொருந்தியது அவளின் மாநிறத்திற்கு... சின்ன மெரூன் கலர் திலகம்.. அதன் மேலே.. திருநீறு... இடது கையில் டைடன் கோல்டு கலர் வாட்ச்... இன்னொரு கையில் மேச்சிங் வளையல்... என அவசர அவசரமாக கிளம்பி வெளியே...
    உன் வருகை என் வரமாய்... 17 சுப்புக்கு, அவளின் இறுக்கம்.. பல்வேறு உணர்வுகளை தர... அவளே நிறைந்து இருந்தாள், ம்கூம்... உள்ளே குடைந்து கொண்டிருந்தாள்... அன்று இரவு முழுதும்..  ‘ஏன், என்கிட்டே எதுவும் சொல்லல.. இன்னும் அவளுக்கு நான் பழகலையா.. நம்பலையா.. என்னிடம் அழமாட்டாளா, இருக்கட்டும்.. அப்படியே இருக்கட்டும்...’ என பல யோசனை சுப்புக்கு.. அவனே யோசித்து.. பலவிதமாக...

    Un Varugai En Varamaai 7 1

    0
    உன் வருகை என் வரமாய்... 7 ஆக எல்லோரும் வந்தாகிவிட்டது.. சுப்புவின் இரண்டு மாமாக்கள்.. ஆத்மநாதன்.. சரவணன். பெண் வீட்டிலிருந்து இரண்டு மாமாக்கள், சித்தப்பா என நான்கு பேர் வந்திருந்தனர். யாருக்கும் உபசரிக்கும் எண்ணம் இல்லை போல, அதுவே பெண் வீட்டிற்கு நிம்மதியை தந்தது போல.. உள்ளே இன்னும் பானுமதியின் குரல்.. மறுநாள் உணவிற்கோ.. எதற்கோ.. யாரிடமோ பேசிக்...
    உன் வருகை என் வரமாய்... 21 பானுமதி பெரியவீட்டில் எப்போதும் போல தன் வேலையை செய்தார். விஜி அத்தைக்கு, இன்று பானுமதி வரவும்... ஏதோ நிம்மதி... முழங்கால் வலிக்கு.. ஏதோ அவர்தான் விடுதலை தருபவர்... போல் எண்ணினார்... முன்போல் அதிகாரமாக பேசாமல் “ஏன் அண்ணி, அங்கேயே இருந்திட்டீங்க” என்றார் உரிமையாய்.. “என்ன செய்ய... அவன் தனியா வேலையை பார்க்க்கனும்,      அறுவடை......
    உன் வருகை என் வரமாய்...15(1) கிரியுடன் அரட்டை, முடித்து... சுப்பு வருவதற்கே நேரம் ஆனது... வர்ஷினி இருவருக்கும் இடையில் வராமல்.. சென்று தூங்கிவிட்டால்.. சரவணன் போன் செய்ததுமே.. பானுமதி “சரிப்பா.. என்னை, அந்த வீட்டில் விடு“ என சொல்லி சுப்புவுடன், கிளம்பினார் பெரிய வீட்டுக்கு. சுப்புவும் சென்று.. சிறிது நேரம் எல்லோரிடமும் பேசிவிட்டு வந்தான்.. ஆத்மநாதன் யார் யாரை...

    Un Varugai En Varamaai 11

    0
    உன் வருகை என் வரமாய்... 11 பானுமதி தம்பதி, மறுநாள் திருமணத்திற்கு செல்லவும்.. பானுமதி வர்ஷினியிடம், காலையில் சொன்னார் “உன் புருஷனுக்கும் சேர்த்து சமைச்சிட்டு போ.. மதியம் அங்க வந்து சாப்பிட சொல்லியிருக்கேன்” என்றார் பொறுப்பாய். “ம்.. சொல்லிட்டிங்களா அவர்கிட்ட” என்றாள். “நீதான் சொல்லணும்... நான் வர சாயங்காலம் ஆகும்... பார்த்துக்க” என்றார். “ஏன் த்த, பூச்சாண்டி தூக்கிட்டு போயிடுவானா” என்றாள்...
    உன் வருகை... என் வரமாய்....4 (2) வர்ஷினி, அதெல்லாம் காதில் வாங்காது “வா சரு... சாப்பிடலாம்” என்றவள் அவன் கையை பிடிக்க.. “இரு, வண்டிய துடைக்க மாட்டியா... பாரு... தூசி... இப்படிதான் ஓட்டிட்டு போறிய.. சாவி எடு” என்றான் கோவமாக.. வர்ஷினி “ச்சு... ஆரம்பிச்சுட்டியா... வா, சாப்பிடலாம்.. அப்புறமா... ஸ்டார்ட் மியூசிக்.... ஓகே...” என்றாள். முறைப்பா பார்வையா என தெரியாத...
    உன் வருகை என் வரமாய்... 20 பொங்கல் நெருங்கியது... எப்போதும் பொங்கல் விழா சிறப்பாக இருக்கும் அவர்களுக்கு... இந்த வருடம்... சுப்புவின் திருமண விருந்து, புது வீட்டு விருந்து.. என நிறைய விழாக்களின் தொகுப்பாக சேர்ந்து கொள்ள... வேலையாட்களுக்கு... துணியெடுத்து கொடுத்து... ஒரு விருந்து போல் ஏற்பாடு செய்யலாம் என சுப்பு நினைத்திருந்தான்..  அதனை கொண்டு சர்ருவிடம் பேசினான்.. ஏனோ...

    Un Varugai En Varamaai 12

    0
    உன் வருகை என் வரமாய்... 12 பானுமதி, சுப்பு சொன்னது பற்றி வாயே திறக்கவில்லை இரண்டு நாட்களாக தன் கணவரிடம், கொஞ்சம் தள்ளி போட நினைத்தார், சண்டையை. ஆனாலும், ஆத்மநாதன் இன்று “என்ன அந்த பொண்ணுகிட்ட கேட்டியா.. எல்லாம்” என்றார். அப்போதுதான் வந்து அமர்ந்தார் விஜயா அத்தை.. மதியம் உறங்கி அப்போதுதான் எழுந்து வந்தார்.. பானுமதி “ம் கேட்டாச்சுங்க......

    Un Varugai En Varamaai 9 1

    0
    உன் வருகை என் வரமாய்..... 9 எது எப்படி இருந்தாலும்... வர்ஷினி எதையும் மறுக்கவில்லை... எல்லா சடங்குகளிலும் அமைதியாகவே இருந்தால்... மதியம் விருந்து.. இருவரும் சேர்ந்து உண்ணவேண்டும் என பெரியவர்களின் கட்டளை..  அதனால் அவள் அருகில் அமர்ந்து உண்டான்.. இந்த போட்டோகிராபர் வேறு... ஊட்டிவிடுங்கள்... என அபஸ்வரமாய சொல்ல... சுப்பு ஒன்றும் சொல்லவில்லை. வர்ஷினிதான், தன் அத்தையை முறைத்தாள்......  இந்த...
    உன் வருகை என் வரமாய்... 22(2) மறுநாள்... பெரியவர்கள் தவிர்த்து.. சிறியவர்கள் நால்வரும் விருந்துக்கு சென்றனர்... விருந்து என்று இல்லாமல்... இயல்பாய் மாட்டுப்பொங்கல்லுக்கு சென்றனர்... அவர்கள் வீட்டில் மாடுகள் நிறைய இருப்பதால்... விழாவாக இருந்தது... அங்கு... மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி... வண்டிகளுக்கு வர்ணம் பூசி.. பொங்கல் வைத்து என விழா களைகட்டியது... மதியம் விருந்து நன்றாகவே இருந்தது, அத்தைகள்...
    உன் வருகை என் வரமாய்...15(2) செண்பா தலையில் அடித்துக் கொண்டார்.. “யாராவது காதில் இது விழுந்தது... எல்லாம் உன்னதான், தப்பா நினைப்பாங்க... நீங்க விளையாட்டுக்கு பேசுறீங்கன்னு யாருக்கு தெரியும் வர்ஷிம்மா” என்றார். வர்ஷினி “அதெல்லாம் பார்த்துக்கலாம் கவலையே படாதீங்க... யாரு வரபோறா இங்க... “ என அவரை சமாதானம் செய்தாள். சுப்புக்கு வார இறுதிநாள் பரபரப்பு... எனவே அவன்...

    un varugai en varumaai 8 1

    0
    உன் வருகை என் வரமாய்... 8 அதன்பின் வர்ஷியை நிற்கவிடவில்லை அனைவரும். மீண்டும் ஒரு தரம்... தலைக்கு குளிக்க செய்து, அவர்களின் குலதெய்வம் மற்றும் பெற்றோரை வணங்க செய்து, கல்யாண வேலையை ஆரம்பித்தனர்.. செண்பா ம்மா... சொல்லுவதை செய்யும் இயந்திரமானார்.. கிரி.. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தான்.. அவனுக்கு தெரியவில்லை.. இது சரியா தவறா என. ஆனால்... சுப்புவை பற்றி...

    Un Varugai En Varamaai 13

    0
    உன் வருகை என் வரமாய்... 13 வர்ஷினிக்கு, சர்ருவுடன் பேசியது அப்படியொரு... நிம்மதியை தந்தது. அதுவும் அண்ணன் எல்லாம் பார்த்துப்பான் என்றதும்.. இரண்டு நாட்களாக தன்னவன் காட்டும் அக்கறையும் பேச்சும் சேர்ந்து கொள்ள... அப்படியே மிதந்தாள் வர்ஷி.. எங்கும் தவறவில்லை... எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்ற எண்ணம் வந்தது, ஆனாலும் ‘நம்ம வீடு... நிலம் பத்தி எதுவும் தெரியலையே’...

    Un Varugai En Varamaai 14

    0
    உன் வருகை என் வரமாய்... 14 சுப்பு, அடித்து பிடித்து கிளம்பினான் மணியாகிவிட்டதே.... சங்கரை,    அழைத்து வந்த ஆட்கள்... அங்கு காத்திருந்தனர். எனவே இவன் செல்ல வேண்டும். குளித்து வந்தவன் “பர்வதம்... அம்மாக்கு போன் செய்து, டிரஸ்         எடுத்து வர சொல்லு.. அதுக்குள்ள நீ சாப்பிட ஏதாவது எடுத்து வை... “...
    உன் வருகை என் வரமாய்..10 “நிரூபித்துக்கொண்டே இருப்பதை விட... நீங்கியிருப்பது நல்லது..”  இன்றைய வர்ஷினியின் வாட்ஸ்சப் ஸ்டேட்ஸ் பார்த்து நின்றிருந்தான் சுப்பு... நான் நீங்கியிருக்கனுமா.. இல்லை இவளா... இப்போதெல்லாம் அவளின் ஒவ்வரு நிகழ்வும் இவனை பாதிக்கிறது. தன் தந்தையின் பேச்சிலிருந்து... எதையோ உணர்ந்தவனாக இருக்கிறான். ஆனால், அவரை நேரடியாக தப்பு சொல்ல மனம் வரவில்லை தனையனுக்கு.. அதே சமயம்... பர்வதம்,...
    உன் வருகை என் வரமாய்...6 “கண்ணை கொஞ்சம் திறந்தேன்... கண்களுக்குள் விழுந்தாய்.... எனது விழிகளை முடிக் கொண்டேன்.. சின்னசிறு கண்களில் உனை சிறையெடுத்தேன்....” வர்ஷினி இன்னமும் தன் கண்களை கசக்கி கசக்கி எதையோ செய்து கொண்டிருப்பதை பார்த்த.. கரண்ட் கம்பத்தில், திடிரென கரண்ட் கட் ஆகியது... அப்படியே அமர்ந்து கொண்டான்... மூளை முழுவதும்... சட்டென அவளில், அமிழ்ந்தது போல எண்ணம்.. அமர்ந்துவிட்டான் திண்ணையில்...
    உன் வருகை என் வரமாய்... 19 நாட்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகர்ந்தது.. நாதன் அதன்       பிறகு தன் மகனிடம் ஏதும் பேசவில்லை.. மகனும் தந்தையும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. தன் மகன் எதுவும் தன்னை மீற செய்ய   மாட்டன் என நம்பிக்கை. ஆனால் சுப்பு வேறு செய்து வைத்திருந்தானே.. ஆனால், சுப்பு அடிக்கடி...
    உன் வருகை... என் வரமாய்....4(1) மறுநாள் காலையிலேயே அழைத்தான் சர்ரு, அழைத்தவன் பேசாமல் ஒரு பத்துநிமிடம் சிரித்தான்... வர்ஷினிக்கு முதலில் புரியவில்லை பின்பு “என்ன ஸ்டேட்ஸ் பார்த்தியா” என்றாள் பொறுமையாக. “ம்... ஹஹா... ஹா....” என சொல்லி மீண்டும் சிரித்தான்... “யாரவது நான் இருக்கேன் உனக்குன்னு சொன்னா... ஓங்கி அடிச்சிடு... நீதான் என் உயிருன்னு சொன்னா... உருட்டு கட்டையாலையே...
    உன் வருகை என் வரமாய்... 22(1) இருவரும் பொறுமையாக வந்து வர்ஷினியின் அருகே அமர்ந்தனர்... ஏதும் சொல்லவில்லை அவளும்... பானுமதி வந்தார்.. “சுப்பு, நாளைக்கு எல்லோரும் அத்த, வீட்டுக்கு போய்ட்டு வந்திடுங்க...  அத்த, இப்போதான் போன் பண்ணாங்க... உனக்கு பண்ணாங்களாம்.. நீ எடுக்கலையாம்.. அதான் எனக்கு கூப்பிட்டாங்க... நீ பேசு... இப்போ சரவணனும் இருக்கான்ல்ல... ஓட்டுக்க எல்லோருமா போயிட்டு...
    error: Content is protected !!