Un Varugai En Varamaai
அவளின் நட்பு வட்டம் முழுவதும் பிடித்துக் கொண்டது... அவள் பள்ளிக்கு வரவும்.. கேள்விகளால் அவளை குடைந்து எடுத்துவிட்டது. பதில் சொல்லி மாளவில்லை அவளிற்கு. இப்படி.. இது.. என எதோ சொல்லி பூசி மொழுகி வைத்தாள்.
சில தோழிகள், அறிமுகம் செய்து வை.. எப்போ உன் வீட்டுகாரர கண்ணுல காட்டுவ.. என குறும்பாக கேட்ட போதும்.. மழுப்பலாக...
உன் வருகை... என் வரமாய்....4 (2)
வர்ஷினி, அதெல்லாம் காதில் வாங்காது “வா சரு... சாப்பிடலாம்” என்றவள் அவன் கையை பிடிக்க..
“இரு, வண்டிய துடைக்க மாட்டியா... பாரு... தூசி... இப்படிதான் ஓட்டிட்டு போறிய.. சாவி எடு” என்றான் கோவமாக..
வர்ஷினி “ச்சு... ஆரம்பிச்சுட்டியா... வா, சாப்பிடலாம்.. அப்புறமா... ஸ்டார்ட் மியூசிக்.... ஓகே...” என்றாள்.
முறைப்பா பார்வையா என தெரியாத...
உன் வருகை என் வரமாய்...6
“கண்ணை கொஞ்சம் திறந்தேன்...
கண்களுக்குள் விழுந்தாய்....
எனது விழிகளை முடிக் கொண்டேன்..
சின்னசிறு கண்களில் உனை சிறையெடுத்தேன்....”
வர்ஷினி இன்னமும் தன் கண்களை கசக்கி கசக்கி எதையோ செய்து கொண்டிருப்பதை பார்த்த.. கரண்ட் கம்பத்தில், திடிரென கரண்ட் கட் ஆகியது...
அப்படியே அமர்ந்து கொண்டான்... மூளை முழுவதும்... சட்டென அவளில், அமிழ்ந்தது போல எண்ணம்.. அமர்ந்துவிட்டான் திண்ணையில்...
உன் வருகை என் வரமாய்...
12
பானுமதி, சுப்பு சொன்னது பற்றி வாயே திறக்கவில்லை இரண்டு நாட்களாக தன் கணவரிடம், கொஞ்சம் தள்ளி போட நினைத்தார், சண்டையை. ஆனாலும், ஆத்மநாதன் இன்று “என்ன அந்த பொண்ணுகிட்ட கேட்டியா.. எல்லாம்” என்றார்.
அப்போதுதான் வந்து அமர்ந்தார் விஜயா அத்தை.. மதியம் உறங்கி அப்போதுதான் எழுந்து வந்தார்.. பானுமதி “ம் கேட்டாச்சுங்க......
உன் வருகை என் வரமாய்...15(2)
செண்பா தலையில் அடித்துக் கொண்டார்.. “யாராவது காதில் இது விழுந்தது... எல்லாம் உன்னதான், தப்பா நினைப்பாங்க... நீங்க விளையாட்டுக்கு பேசுறீங்கன்னு யாருக்கு தெரியும் வர்ஷிம்மா” என்றார்.
வர்ஷினி “அதெல்லாம் பார்த்துக்கலாம் கவலையே படாதீங்க... யாரு வரபோறா இங்க... “ என அவரை சமாதானம் செய்தாள்.
சுப்புக்கு வார இறுதிநாள் பரபரப்பு... எனவே அவன்...
உன் வருகை என் வரமாய்...
18
ஆத்மநாதன் எதுமே நடக்காதவர் போல “நான் கிளம்பறேன்... எதுவும் வெளிய வராதுன்னு நினைக்கிறேன்” என்றார், ஒருமாதிரி குரலில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
சுப்புக்கு சிரிப்பு வந்தது... என்ன வகை மனிதர்... அன்பு என்ற ஒன்றை... உணர்ந்திருப்பாரா, மாட்டாரா.. எங்கே, பணம் என்ற மாய தேவதை, அவருடன் இருக்கையில்.. உணமையான தேவதைகள் தெரியவேமாட்டார்கள் தானே...
தன்...
உன் வருகை என் வரமாய்...
19
நாட்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நகர்ந்தது.. நாதன் அதன் பிறகு தன் மகனிடம் ஏதும் பேசவில்லை.. மகனும் தந்தையும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. தன் மகன் எதுவும் தன்னை மீற செய்ய மாட்டன் என நம்பிக்கை. ஆனால் சுப்பு வேறு செய்து வைத்திருந்தானே..
ஆனால், சுப்பு அடிக்கடி...
உன் வருகை என் வரமாய்...
8
அதன்பின் வர்ஷியை நிற்கவிடவில்லை அனைவரும். மீண்டும் ஒரு தரம்... தலைக்கு குளிக்க செய்து, அவர்களின் குலதெய்வம் மற்றும் பெற்றோரை வணங்க செய்து, கல்யாண வேலையை ஆரம்பித்தனர்..
செண்பா ம்மா... சொல்லுவதை செய்யும் இயந்திரமானார்.. கிரி.. எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தான்.. அவனுக்கு தெரியவில்லை.. இது சரியா தவறா என. ஆனால்... சுப்புவை பற்றி...
ஹரே கிருஷ்ணா
உன் வருகை... என் வரமாய்...
2
அழகான... கிளி பச்சையும், மயில்கழுத்து நீளமும் சேர்ந்த ஒரு கார்டன் சாரீ... அழகாக பொருந்தியது அவளின் மாநிறத்திற்கு... சின்ன மெரூன் கலர் திலகம்.. அதன் மேலே.. திருநீறு... இடது கையில் டைடன் கோல்டு கலர் வாட்ச்... இன்னொரு கையில் மேச்சிங் வளையல்... என அவசர அவசரமாக கிளம்பி வெளியே...
உன் வருகை என் வரமாய்.....
9
எது எப்படி இருந்தாலும்... வர்ஷினி எதையும் மறுக்கவில்லை... எல்லா சடங்குகளிலும் அமைதியாகவே இருந்தால்... மதியம் விருந்து.. இருவரும் சேர்ந்து உண்ணவேண்டும் என பெரியவர்களின் கட்டளை..
அதனால் அவள் அருகில் அமர்ந்து உண்டான்.. இந்த போட்டோகிராபர் வேறு... ஊட்டிவிடுங்கள்... என அபஸ்வரமாய சொல்ல... சுப்பு ஒன்றும் சொல்லவில்லை. வர்ஷினிதான், தன் அத்தையை முறைத்தாள்......
இந்த...
உன் வருகை என் வரமாய்...
21
பானுமதி பெரியவீட்டில் எப்போதும் போல தன் வேலையை செய்தார். விஜி அத்தைக்கு, இன்று பானுமதி வரவும்... ஏதோ நிம்மதி... முழங்கால் வலிக்கு.. ஏதோ அவர்தான் விடுதலை தருபவர்... போல் எண்ணினார்... முன்போல் அதிகாரமாக பேசாமல் “ஏன் அண்ணி, அங்கேயே இருந்திட்டீங்க” என்றார் உரிமையாய்..
“என்ன செய்ய... அவன் தனியா வேலையை பார்க்க்கனும்,
அறுவடை......
உன் வருகை என் வரமாய்...
22(1)
இருவரும் பொறுமையாக வந்து வர்ஷினியின் அருகே அமர்ந்தனர்... ஏதும் சொல்லவில்லை அவளும்... பானுமதி வந்தார்.. “சுப்பு, நாளைக்கு எல்லோரும் அத்த, வீட்டுக்கு போய்ட்டு வந்திடுங்க...
அத்த, இப்போதான் போன் பண்ணாங்க... உனக்கு பண்ணாங்களாம்.. நீ எடுக்கலையாம்.. அதான் எனக்கு கூப்பிட்டாங்க... நீ பேசு... இப்போ சரவணனும் இருக்கான்ல்ல... ஓட்டுக்க எல்லோருமா போயிட்டு...
இவர்கள் வரவும் “வாங்க சித்தப்பா... வாங்க சித்தி... வா...ங்க மாமா” என பொதுவாக, கூடவே தயக்கமாக வரவேற்று, தன் அத்தையிடம் கண்ணால் என்ன என வினவினால் வர்ஷினி.
இப்போது சுப்புவின் அத்தை “கிரி... ப்பா, கிரி...” என்றார் வாஞ்சையான குரலில்..
யாரோ செய்யும் பிழையால்... பாதிக்கபடபோவது... எல்லோருமாக. இந்த நேரம், அவஸ்த்தைதான் பானுமதிக்கு. என்ன சொல்லுவது தன்...
உன் வருகை என் வரமாய்...
14
சுப்பு, அடித்து பிடித்து கிளம்பினான் மணியாகிவிட்டதே.... சங்கரை, அழைத்து வந்த ஆட்கள்... அங்கு காத்திருந்தனர். எனவே இவன் செல்ல வேண்டும்.
குளித்து வந்தவன் “பர்வதம்... அம்மாக்கு போன் செய்து, டிரஸ் எடுத்து வர சொல்லு.. அதுக்குள்ள நீ சாப்பிட ஏதாவது எடுத்து வை... “...
உன் வருகை என் வரமாய்...
11
பானுமதி தம்பதி, மறுநாள் திருமணத்திற்கு செல்லவும்.. பானுமதி வர்ஷினியிடம், காலையில் சொன்னார் “உன் புருஷனுக்கும் சேர்த்து சமைச்சிட்டு போ.. மதியம் அங்க வந்து சாப்பிட சொல்லியிருக்கேன்” என்றார் பொறுப்பாய்.
“ம்.. சொல்லிட்டிங்களா அவர்கிட்ட” என்றாள்.
“நீதான் சொல்லணும்... நான் வர சாயங்காலம் ஆகும்... பார்த்துக்க” என்றார்.
“ஏன் த்த, பூச்சாண்டி தூக்கிட்டு போயிடுவானா” என்றாள்...
ஆனால், ஆத்மநாதன்... சற்று முகம் சுளித்தார்... கூடவே அவரின் சொந்தங்கள் எல்லாம் இது உனக்கு தேவையில்லாத வேலை... நாளைக்கு நீதான் எல்லாத்துக்கும் பொறுப்பாவ, பெண் பிள்ளை வேற, இப்போவோ அப்போவோன்னு நிக்குது... ஏதாவதுன்னா... நீதான் பார்க்க்கனும் அத்தோட.. உனக்கு பசங்க வேற இருக்காங்க... அப்புறம் எங்கையாவது வந்து நிக்கும்... என ஆளாளுக்கும் சொல்ல இன்னமும்...
உன் வருகை என் வரமாய்...
7
ஆக எல்லோரும் வந்தாகிவிட்டது.. சுப்புவின் இரண்டு மாமாக்கள்.. ஆத்மநாதன்.. சரவணன். பெண் வீட்டிலிருந்து இரண்டு மாமாக்கள், சித்தப்பா என நான்கு பேர் வந்திருந்தனர்.
யாருக்கும் உபசரிக்கும் எண்ணம் இல்லை போல, அதுவே பெண் வீட்டிற்கு நிம்மதியை தந்தது போல.. உள்ளே இன்னும் பானுமதியின் குரல்.. மறுநாள் உணவிற்கோ.. எதற்கோ.. யாரிடமோ பேசிக்...
உன் வருகை என் வரமாய்...
22(3)
அன்று... வைகாசிபட்டம் (விதைக்கும் நாள்...)
மஞ்சள் விதைக்கும் நாள்.... சரியான பதத்தில்.... பாத்திகள் தயாராக இருக்க... சுப்பு... வேட்டியை கட்டிக்கொண்டு... தலையில் துண்டால்... உருமாலை கட்டிக் கொண்டு... ஒருகையில்... தீபாராதனை தட்டுடனும்... மறு கையில் பூஜை மணியுடனும் நின்றான்...
அமர்களமாக வயலுக்கும்... விதைக்கும்... பூஜைகள் செய்து... எல்லோருக்கும் கற்பூர ஆரத்தி கொடுத்து... சுப்பு...
சுப்பு “நான் என்ன சொல்லணும்... ஏதாவது சொன்னா... எல்லாத்தையும் நிறுத்திடுவியா” என்றான் வலிக்கும் வார்த்தையாய்.
“அப்படி பேசாத டா... அவ.. நல்ல” என தொடங்க...
“இங்க... இப்போ... இது.. பேச முடியாது... கிளம்பு, நான் பார்த்துக்கிறேன்...” என்றான்.. சொல்லியவன் வெளியே செல்ல போனான், அவனின் கைபிடித்து.. நிறுத்தினார், அவனை.
அவன் திருமணத்திற்காக.. ஒரு செயின் வாங்கியிருந்தனர்.. அதை எடுத்து...
உன் வருகை... என் வரமாய்...
1
மாலைநேரம் மெல்ல விலக... கொஞ்ச கொஞ்சமாக இருள் சூழ தொடங்கியது... அப்போதுதான் தனது எமஹா ரேவை... அந்த பெரிய தோட்டத்து வீட்டின் முன், ஒரு தென்னை மரத்தின் கீழே, நிறுத்தினாள் வர்ஷினி. மணி இபோதுதான் மாலை 6:45.
அந்த சத்தம் கேட்டு... வீட்டிலிருந்து வெளியே வந்தார் செண்பகம்.. வர்ஷினி “என்ன... பாட்டி.....