Monday, May 6, 2024

    Un Varugai En Varamaai

    Un Varugai En Varamaai 12

    உன் வருகை என் வரமாய்... 12 பானுமதி, சுப்பு சொன்னது பற்றி வாயே திறக்கவில்லை இரண்டு நாட்களாக தன் கணவரிடம், கொஞ்சம் தள்ளி போட நினைத்தார், சண்டையை. ஆனாலும், ஆத்மநாதன் இன்று “என்ன அந்த பொண்ணுகிட்ட கேட்டியா.. எல்லாம்” என்றார். அப்போதுதான் வந்து அமர்ந்தார் விஜயா அத்தை.. மதியம் உறங்கி அப்போதுதான் எழுந்து வந்தார்.. பானுமதி “ம் கேட்டாச்சுங்க......
    உன் வருகை என் வரமாய்... 17 சுப்புக்கு, அவளின் இறுக்கம்.. பல்வேறு உணர்வுகளை தர... அவளே நிறைந்து இருந்தாள், ம்கூம்... உள்ளே குடைந்து கொண்டிருந்தாள்... அன்று இரவு முழுதும்..  ‘ஏன், என்கிட்டே எதுவும் சொல்லல.. இன்னும் அவளுக்கு நான் பழகலையா.. நம்பலையா.. என்னிடம் அழமாட்டாளா, இருக்கட்டும்.. அப்படியே இருக்கட்டும்...’ என பல யோசனை சுப்புக்கு.. அவனே யோசித்து.. பலவிதமாக...

    Un Varugai En Varamaai 7 2

    இவர்கள் வரவும் “வாங்க சித்தப்பா... வாங்க சித்தி... வா...ங்க மாமா” என பொதுவாக, கூடவே தயக்கமாக வரவேற்று, தன் அத்தையிடம் கண்ணால் என்ன என வினவினால் வர்ஷினி. இப்போது  சுப்புவின் அத்தை “கிரி... ப்பா, கிரி...” என்றார் வாஞ்சையான குரலில்.. யாரோ செய்யும் பிழையால்... பாதிக்கபடபோவது... எல்லோருமாக. இந்த நேரம், அவஸ்த்தைதான் பானுமதிக்கு. என்ன சொல்லுவது தன்...
    உன் வருகை என் வரமாய்... 3 தன் வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றவளுக்கு... “வா.. நான் ட்ரோப் பண்றேன்” என சொன்னவன் மேல் வந்ததே கோவம் “என்ன, இப்போ எதுக்கு வந்தீங்க... கிளம்புங்க முதல்ல...” என்றாள் வரவழைத்துக் கொண்ட அமைதியான குரலில்.  அவனுடன் வண்டியில் சென்றதே இல்லை இவள், அதற்கான அவசியம் வந்ததேயில்லை எனலாம். இவள் பெற்றோரை இழந்து...
    error: Content is protected !!