Monday, May 6, 2024

    Solai Malarae 2

    Solai Malarae 10

    Solai Malarae 14

    Solai Malarae 11

    Solai Malarae 17

    Solai Malarae

    Solai Malarae 3

    மலர் – 3 “ஏ தங்கோ.... தங்கோ... அத்தே, தங்கோ எங்க ??” என்று கேட்டபடி வேகமாய் வீட்டினுள் நுழைந்து தங்கத்தை தேடிய அன்னமையிலை வித்தியாசமாய் பார்த்தார் மரகதம். “அத்தே எங்க அவ?? எங்கனு சொல்லுங்க வெரசா” என்று நெருப்பில் இட்ட புழுவாய் துடித்துக்கொண்டு இருந்தவளை பிடித்து நிறுத்தி, “ஏன் டி, வேற சோலியே இல்லியா ஒனக்கு...

    Solai Malarae 18

         மலர் – 18 “தங்கோ.... ஏ.. தங்கோ... அங்கன ஊரே கெளம்பி போச்சு... நீ என்ன டி இன்னு கெளம்பாம இருக்கவ...?” என்று வாசலில் நின்று ஏலம் போட்டவளை, கடுப்புடன் வந்து பார்த்தாள் தங்கமலர். “என்ன டி கெளம்பித்தேன இருக்கவ, அப்புறோ வரதுக்கு என்ன ????  ” என்று தங்கமலரை மேலும் கீழுமாய் பார்த்தபடி அன்னமயில்...

    Solai Malarae 13

    மலர் – 13 “என்ன டி தங்கோ... இன்னு ஒரு தகவலு வரல... எனக்கென்னவோ பயமா இருக்கு டி.. எங்கம்மா வேற நேரோ போக போக ரொம்ப அழுது பொலம்புது.. நானு எம்புட்டு நேரந்தே எதையு வெளிக்காட்டாம இருக்குறது..” என்று வந்த கண்ணீரை துடைபடி புலம்பும் அன்னமயிலை பாவமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் தங்கமலர். அவளுக்குமே என்ன சொல்லி...

    Solai Malarae 14

    மலர் – 14 குளுகுளுவென தென்றல் தவள, ஓடை நீரோ பளபளத்து ஓடி சலசலக்க, மேகங்கள் எல்லாம் மலை முகடுகளை முத்தமிட்டு தழுவி செல்ல, இதோ வந்துவிடுவேன் என்று தன் செந்நிற கரங்களை உலகெங்கும் நீட்டியபடியே கதிரவன் மெல்ல எட்டி பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் சோலையூரின் அழகை கேட்கவும் வேண்டுமா.. அத்தனை ரம்யம் சூழ்ந்திருக்க, வெறுமெனே அங்கே சென்று...

    Solai Malarae 7

    மலர் – 7 சிலு சிலுக்கும் காலை பொழுது, கதிரவன் உறக்கம் களைந்து கண் விழிக்கும் நேரம், நில மகளும் தன் விழிப்பை காட்ட, புள்ளினங்கள் பூபாலம் இசைக்க, அருவிகள் மகிழ்ச்சியாய் துள்ளி விழ, ஆறுகள் சலசலத்து ஓட சோலையூரின் சௌந்தர்யத்தை கேட்கவும் வேண்டுமா. ஆனால் இதை எதையுமே ரசிக்க முடியாமல் இரண்டு ஜீவன் தவித்துக்கொண்டு இருந்தது.....

    Solai Malarae 10

    மலர் -  10 நாம் ஒன்று யோசிக்க காலம் ஒன்று யோசிக்கும்.. நாம் ஒன்று நினைத்து செய்ய, விதி தன் சதி வேலையை நம்மை கொண்டே செய்ய வைத்துவிடும்.  அப்படித்தான் ஆனது கரிகாலன், தங்கமலரின் கதையும்..   கரிகாலனும், தங்கமலர் ஏதோ ஒரு கோவத்தில் பேசுகிறாள் என்று எண்ணியவனுக்கு அவளது கோவத்தின் காரணம் தன் மீது கொண்ட...

    Solai Malarae 6

    மலர் – 6 “ஏன்டி தங்கோ... என்னாச்சு புள்ள ஒனக்கு?? ஏ இப்படி இருக்றவா?? ” என்று அந்த நாளின் நூறாவது முறையாய் கேட்டுவிட்டாள் அன்னமயில். ஆனால் பதில் தான் வந்தபாடில்லை. “அடியே ஒன்னைய தான்டி கேக்குறே...” என்று தன் பொறுமை இழந்து கத்தினாள் அன்னமயில். “ம்ம்ச், இப்ப ஒனக்கு என்ன புள்ள வேணு?? ஏ இப்படி கத்துறவ.....

    Solai Malarae 11

    மலர் – 11 கரிகாலன் வீட்டிற்கு ஒருமுறை சென்று தன் மகளை பார்த்துவரலாம் என்று மரகதம் கூறியதுமே, தங்கராசுவிற்கு பொசு பொசுவென்று கோவம் வந்துவிட்டது.. “என்ன.. என்ன சொல்றவ.. அவே.. அவே வீட்டுக்கு நா போகணுமோ.. அதுவு அழையா விருந்தாளி கணக்கா.. எங்கிட்டு இருந்துடி ஒனக்கு புத்தி இப்புடி போச்சு.. ச்சி... இன்னொரு தரோ எங்கிட்ட அங்கன...

    Solai Malarae 12

    மலர் – 12 மழை விழும் ஓசையை விட, தங்கமலர் கரிகாலன் இருவரின் இதயங்கள் பேசிக்கொள்ளும் ஓசையே அவர்கள் மனதை நிறைத்தது. ஆனால் பூஜை வேளை கரடியாக கதவு படார் படார் என்று தாட்டபடும் சத்தம் கேட்கவும், அச்சத்தத்தில் கலைந்த இருவருக்கும், தங்கள் உணர்வில் இருந்து வெளிவரவே வெகு நேரம் பிடித்தது.. ஆனாலும் கதவு விடாமல் தட்டப்பட,...

    Solai Malarae 1

    மலர் - 1 “ஏலேலோ எஞ்சாமி....... ஏத்தங்கொடு ஏத்தங்கொடு... வெளஞ்தெல்லாம் வீடு வர வரங்கொடு எஞ்சாமி.... கால நேரோ காங்காமா களத்து மேட்டில் நாங்கிருக்க.. எஞ்சாமி தொணையிருக்கும்..... “             என்று அழகாய் பெண்கள் மெட்டெடுத்து, ராகம் போட்டு ஒரு சேர பாடிக்கொண்டே அவ்வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.. ஆசான் யாருமில்லை, ஆனாலும் ராகம் தொடுத்து...

    Solai Malarae 4

    மலர் – 4 “டாக்டரு என்ன சொன்னாரோ... கணேசே கண்ணு முழிச்சானோ என்னவோ ??  ஏந்தே அவன வந்து பாம்பு கொத்துச்சோ...” என்று புலம்பிக்கொண்டே சேலை முந்தானையால் முகத்தில் அரும்பியிருக்கும் வியர்வையை துடைத்தபடி உடன் வந்த மரகதத்தை ஒரு பார்வை பார்த்தார் தங்கராசு... “என்னங்க.... ” “நீ சொல்றது ஒனக்கே நல்லாருக்கா டி.. மலங்காட்டுல இருக்கவங்கள பாம்பு கொத்தத்தே...

    Solai Malarae 2

    மலர் – 2 கரிகாலனுக்கு மனம் கனத்திருந்தது.. அவனது சிறு வீட்டின் கட்டாந்தரையில் தன் கைகளையே தலையணையாக்கி விட்டதை நோக்கி படுத்திருந்தான்.. போன வருடம் வரையிலும் அவனுக்கு துணையாய் அவனது பாட்டி, அவன் மொழியில் சொன்னால் ‘கெழவி’ இருந்தார்.. ஆனால் இப்பொழுது அவரும் இல்லை.. ஒற்றை மனிதனாய் காலம் தள்ளுவது அவனுக்கு மிகுந்த வருத்தத்தையே உண்டு பண்ணியது.....

    Solai Malarae 8

    மலர் – 8 ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்க, தங்கமலர் மட்டும் தனித்திருந்தாள். வீட்டில் யாருமில்லை. ஊரில் முக்கால்வாசி பேர் கோவில் முன்பு கூடி பேசிக்கொண்டும், மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளை செய்துகொண்டும் இருந்தனர். நல்ல வேலை தங்கமலர் வீட்டிற்கு திரும்பி வரும்பொழுது மரகதம் வீட்டில்  இல்லை. வீட்டை பூட்டி சாவியை வழக்கமாய் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு சென்றிருந்தார். வேகமாய்...
    error: Content is protected !!