Sevvanthi Pooveduthaen
அத்தியாயம் – 26
“அக்கா... அக்கா... அக்கா...” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தாள் முல்லை.
“வாடி வரும் போதே எதுக்கு குரல் கொடுத்திக்கிட்டே வர்றே” என்று தங்கையை முறைத்தாள் செவ்வந்தி.
“ஹ்ம்ம் ஒரு வேளை நீயும் மாமாவும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கும் போது நான் கரடி மாதிரி உள்ளே நுழைஞ்சிட்டேன்னா!! அதுக்கு தான் ஒரு சவுண்டு...
அத்தியாயம் – 5
கழுத்தில் விழுந்திருந்த தாலியையே வெறித்து நோக்கிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.
ஒரே நாளில் எல்லாமே தலைகீழ் என்ற நிலை தான் இப்போது என்று எண்ணிக்கொண்டாள்.
இருவருமாக சேர்ந்து மணவறை சுற்றி வந்ததோ அவன் அவள் கைப்பிடித்ததோ எதுவும் அவள் நினைவில் இல்லை. பார்வை முழுதும் கழுத்தில் புதிதாய் விழுந்ததிலேயே இருந்தது.
ஏதோவொரு கனம் கூடியது போல் ஒரு...
அத்தியாயம் – 16
கார்த்திக் கல்லூரியில் செவ்வந்திக்கு சீனியர். கார்த்திக்கிற்கு தூத்துக்குடி தான் சொந்த ஊர். அவன் தந்தையும் தாயும் மருத்துவர்களே.
செவ்வந்தி கார்த்திக்கிற்கு அழைத்ததுமே அவன் அன்னைக்கு அழைத்து மருத்துவமனைக்கு வரச்சொல்லிவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு வந்து சேர்ந்திருந்தான்.
தாமரையை உள்ளே அழைத்து வரும் போதே அவளின் வலியின் அளவு அதிகரித்திருந்தது. கார்த்திக்கிடம் சொல்லிவிட்டு செவ்வந்தியும் பிரசவ அறைக்குள்...
அத்தியாயம் – 17
சென்ற முறை வீரா ஊருக்கு கிளம்பியவனுக்கு அவளிடம் சொல்லிச் செல்ல வேண்டும் என்று கூட தோன்றாமல் கடமையாய் சொல்லிச் சென்றது நினைவிற்கு வந்தது.
செவ்வந்தியும் அப்படியே!! நீ போனால் போ!! எனக்கென்ன என்ற பாவத்தில் அன்று இருந்தவளுக்கு இன்று அவன் கிளம்பிச் செல்வது பெரும் சுமையொன்று மனதிற்குள் கூடியதாய் இருந்தது.
இப்போதே செல்ல வேண்டுமா!!...
அத்தியாயம் – 14
ஆளாளுக்கு தங்களுக்குள் பேசிக்கொண்டனர் அவள் பேசியதை கண்டு.
தாமரையின் மாமியார் இன்னமும் சமாதானமடையவில்லை அவள் பேச்சில். “என்ன தாமரை உன் மதினி இப்படி சொல்லுது”
“உனக்காச்சும் புரியுதா இல்லையா எடுத்து சொல்லு உம் மதினிக்கு” என்று மருமகளை இழுத்தார் அவர்.
தாமரை ஒன்றும் சொல்ல முடியாமல் அமர்ந்திருந்தவள் மாமியார் சொல்லவும் செவ்வந்தியை நிமிர்ந்து பார்த்தாள்.
“வேணாம் அண்ணி...
அத்தியாயம் – 7
“சொல்லுங்கத்தை” என்றாவாறே மனோரஞ்சிதத்தின் முன்னே நின்றிருந்தாள் செவ்வந்தி.
“கோவிலுக்கு கிளம்பச் சொன்னேனேம்மா, அவன்கிட்ட சொல்லிட்டியா கிளம்பி போய்ட்டு வந்திடுங்க” என்றார் அவர்.
“அவர்கிட்ட இப்போ தான் இறங்கி வரும் போது சொல்லிட்டு வந்தேன் அத்தை. நான் ரெடியா தான் இருக்கேன், அவர் வந்ததும் கிளம்பிடுறோம்” என்றவளை மேலிருந்து கீழாக பார்த்தார் அவர்.
“என்ன அத்தை??” என்றாள்...
அத்தியாயம் – 15
செவ்வந்தியிடம் பேசியதில் மனம் சற்று ஆசுவாசப்பட்டிருந்தது வீராவுக்கு. மெதுவாய் கீழிறங்கி சென்றிருந்தவன் மனோரஞ்சித செடியருகே சென்று நின்றுக்கொண்டான்.
அவன் கீழே வரவும் செவ்வந்தி உள்ளே சென்றிருக்கவும் சரியாக இருந்தது அவனும் கவனிக்கவில்லை அவளும் உள்ளே சென்றிருந்தாள்.
அந்த செடியை மெதுவாய் வருடிக் கொண்டிருந்தவனுக்கு இதே இடத்தில் நின்று அவன் அன்னையிடம் பேசிக் கொண்டிருந்தது நினைவிற்கு...
அத்தியாயம் – 11
“இவ்வளவு நேரமா நீங்க வர்றதுக்கு” என்று கும்பலாய் சேர்ந்து அனைவரும் கேட்டு அவர்களே சிரித்துக்கொண்டனர் தங்களுக்குள் ஏதோ பேசி.
செவ்வந்திக்கு சற்றே எரிச்சலாக வந்தது. ‘என்ன நினைத்து சிரித்திருப்பர்’ என்று உணர முடிந்தது அவளால். வீரா ஏதோ சொல்லி அவர்களை சமாளிப்பது புரிந்தது.
அங்கிருந்தவர்கள் அனைவருமே செவ்வந்தியைவிட வயது கூடியவர்களாகவே இருந்தனர். அவளுக்கு தான்...
அத்தியாயம் – 8
வீட்டிற்கு வந்த செவ்வந்திக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்போதடா இரவு வரும் எப்போதடா அவனிடம் பேசுவோம் என்றிருந்தது.
அவளின் பரபரப்பு பார்ப்பவருக்கு ஆசையாய் கணவனிடம் பேச காத்திருப்பவள் போன்றே தோன்றும். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அவள் மட்டுமே அறிவாள்.
இரவு மூவருமாக உணவு உண்டு முடிக்கவும் சக்திவேல் அவர் எண்ணில் இருந்து மகனுக்கு...