Thursday, May 16, 2024

    Sangeetha Jaathi Mullai

    அத்தியாயம் எண்பத்தி ஒன்பது : கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம் பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே போதும் எப்போதும்..     மனதளவில் முன்பை விட இப்போது இன்னும் நெருக்கம் தான். ஆனால் தயக்கங்கள் அப்படியே தான் இருக்க.. வேறு நெருக்கங்களுக்கு ஈஸ்வர் முயலவில்லை.. வர்ஷினிக்குமே அப்படி தான்.. அந்த ஒரு நிலைகள் தங்களை...

    Sangeetha Jaathi Mullai 51

    அத்தியாயம் ஐம்பத்தி ஒன்று :   நாடகம் முடிந்த பின்னாலும், நடிப்பின்னும் தொடர்வது என்ன, ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே, உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே, இறங்கி வந்தவனின் முகத்தை சிறிது நேரம் விடாது பார்த்தவளுக்கு தன்னிடம் பேசியது வேறு எவனோ என்ற தோற்றம் தான் தோன்றியது. அவனின் முகம் இறுகி ஒரு கம்பீரம் மீண்டு இருந்தது. மீண்டும் சடங்குகள்,...
    அத்தியாயம் எழுபத்தி ஒன்பது : கண்ணில் வலியிருந்தால்.. கனவுகள் வருவதில்லை!  ஷாம்பெயின் பாட்டிலில் இருந்த திரவம் பீச்சியடிக்க...  அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பார்ட்டி ஹால் களை கட்டியது. The Conquerors’ என்று கூடவே அந்த மாநிலத்தில் பெயரோடு சேர்த்து புதிய பெயர் இடப்பட்டு ஈஸ்வர் உரிமையாளர் ஆகியிருந்த கிரிக்கெட் அணியினை பற்றிய அறிவிப்பு... அதன்...
    அத்தியாயம் நான்கு : நிஜமா? நிழலா?                                                                               நிஜமின்றி நிழல் சாத்தியமல்ல!!! இந்த ஜகன் செய்து வைத்த வேலையால், ஈஸ்வர் மிகுந்த மனக்குழப்பத்தில் இருந்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. எவ்வளவு பணம் எப்படிச் சரி செய்வது... தெரியவில்லை. இருபத்தி ஐந்து வயது இளைஞன், இப்போது தான் ஃபைனான்ஸ் கவனித்துக் கொள்ள ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஓரளவிற்கு...
    அத்தியாயம் எழுபத்தி எட்டு : உன்னை காணாதுருகும்  நொடி நேரம்  பல மாதம் வருடம் என மாறும்  நீங்காத ரீங்காரம் நான்தானே  நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே...  சீரியசாக இருந்த அவளிடம் பேசவே ஒரு தயக்கம் வந்தது ஈஸ்வருக்கு. அமைதியாக அமர்ந்து வந்தான். ஆனால் அவளின் முகம் பார்த்து பார்த்து வர, வர்ஷினி உணர்ந்தாலும் எதுவும் பேசவில்லை. மனதில் அவளை நினைத்து அவளிற்கே எரிமலை...
    அத்தியாயம் எண்பத்தி ஐந்து : யார் எவர் என்று தெரியாமல் க்ஷணத்தில் தோன்றுவது காதல் மட்டுமல்ல நட்பும் தான்! வர்ஷினி பேசப் பேச சஞ்சய் அப்படியே நிற்க.. திடீரென்று திரும்பியவள் “வேலையை ரிசைன் பண்ற அளவுக்கு இங்க என்ன பிரச்சனை தெரியணும் எனக்கு.. ஒரு வேளை இவங்க ஹெல்ப் பண்ற அளவுக்கு டிசர்வ் பண்ணலையோ என்னவோ”...

    Sangeetha Jaathi Mullai 54

    அத்தியாயம் ஐம்பத்தி நான்கு : ஈருடல் ஓருயிர் அல்ல ஓருடல் ஈருயிர்! ஒரு வாரம் நாட்கள் எப்படி போனதென்று வர்ஷினியைக் கேட்டால் நிச்சயம் அவளுக்கு தெரியாது. எல்லாம் மறந்த நிலை தான் அவளுக்கு.. மறக்க வைத்திருந்தான் ஈஸ்வர்! ஆம்! வந்த நாளே அவன் எப்போதும் போகும் விசைப் படகில் கடலில் சிறிது தூரம் அழைத்து போய், “நீ...
    அத்தியாயம் எழுபத்தி ஒன்னு : மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்                                                                           கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம் ஒரு பத்து நிமிடத்தில் தேறிக் கொண்டவன்.. எந்த வழி செல்கிறாள் என்று பார்க்க.. ஏதோ ஒரு சாலையைப் பிடித்து சென்று கொண்டிருந்தாள்.. “எங்கே போற?” என்று ஈஸ்வர் கேட்கவும்.. “யாருக்குத் தெரியும்? எங்கே போறதுன்னு தெரியாம தானே உங்களோட வர்றேன்”...

    Sangeetha Jaathi Mullai 59

    அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது : முடிவுகள் எடுக்கப் படுவது வேறு! திணிக்கப் படுவது வேறு! வீடு வந்து சேரும் வரை யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ரஞ்சனியின் கண்ணீர் மட்டும் குறைந்தபாடில்லை. வரும் கண்ணீரை துடைத்து விடுவதே வேலையாகிப் போனது. பத்து பேசியதில் ஒரு மாதிரி விரக்தியின் விளிம்பில் இருந்தாள். இந்த வருடத்தில் ஒரு நிமிஷம்...
    அத்தியாயம் எண்பத்தி ஆறு : பூபாளமே.. கூடாதெனும் வானம் உண்டோ சொல்… வீட்டிற்கு வந்துமே ஐஸ்வர்யாவிற்கு மனதே சமன்படவில்லை.. தன்னைச் சுற்றி என்ன என்னவோ நடந்திருக்கின்றது, தனக்கு எதுவுமே தெரியவில்லை என்ற ஆதங்கம் அதிகமாக இருந்தது.. காதல் என்று ஒருவன் தன் பின்னால் சுற்றியதும் தெரியவில்லை.. அண்ணனையும் தெரியவில்லை.. அவன் செய்த செயல்களும் தெரியவில்லை.. தோழியையும் தெரியவில்லை.. அவளுடைய கடினமான...
    அத்தியாயம் எழுபத்தி ஆறு : நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ, ஏன் கண்ணிரண்டைக் கேட்கிறாய்... சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்!  “வீடு பத்தி ஒன்னுமே சொல்லலை வர்ஷ்” எனக் கேட்க, “என்ன சொல்லணும்? ரொம்ப நல்லா இருக்கு இப்போவே, இன்னும் ஃபினிஷ் பண்ணினா இன்னும் நல்லா இருக்கும்” என இருவரும் பேசிக் கொண்டது...
    அத்தியாயம் எண்பத்திரண்டு : சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத் தான் வந்தேனே சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே!   அஸ்வின் வீடு என்றாலும் அங்கு ரூபாவும் ஐஸ்வர்யாவும் இருந்ததினால் ரஞ்சனிக்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயம் இருக்க.. ரஞ்சனி வரவும்.. அங்கே தான் விதார்தையும் சஞ்சயையும் பார்த்தாள்.. விதார்திடம் பேசிக் கொண்டிருந்த போது தான் சஞ்ஜய் வரவும்... “லூசு...
    அத்தியாயம் எழுபத்தி இரண்டு : பேசும் விழிகள்... பேசா மொழிகள்! வர்ஷினி வாயிலில் நிற்கும் ஈஸ்வரின் பெற்றோரைப் பார்க்கவும், உடனே எழுந்தாள். அப்போது தான் ஈஸ்வர் அவர்களைப் பார்த்தான்.. “மா” என்று அழைக்கவும் இருவரும் உள்ளே வரவும்.. வர்ஷினியின் இயல்பு அப்படியே மட்டுப் பட்டது. என்ன என்று சொல்ல முடியாத ஒரு தயக்கம், பயம், மனதினில்.. கண்களிலும்...
    அத்தியாயம் ஐம்பது : காதலிற்கு கண்ணில்லை என்பது பொய்! காதலிற்கு எதுவுமே இல்லை என்பது தான் உண்மை!  வெட்கமும் அறியாது! மானமும் பாராது! வானத்தை வசப்படுத்திவிட்ட ஒரு உணர்வோடு ஈஸ்வர் இருக்க, மாப்பிள்ளையும் பெண்ணும் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். தனியாக விடப்பட்ட ஒரு உணர்வில் இன்னுமே தவித்து போனால் சங்கீத வர்ஷினி. உண்மையில் ஹாஸ்டல் விட்டால் ராஜாராமின்...
    அத்தியாயம் எழுபத்தி நான்கு : என்னுயிரிலே ஒருத்தி... கண்டபடி எனை துரத்தி.. மாலை வரை எல்லோரும் இருந்து தான் கிளம்பினர்.. வர்ஷினி குழந்தைகளின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாளா இல்லை குழந்தைகள் அவளின் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தார்களா தெரியவில்லை.. பேச்சோடு பேச்சாக அவளின் ஹாலிவுட் திரைப்பட வேலையை ஈஸ்வர் சொல்ல வர.. வேண்டாம் என்று பார்வையால் தடுத்து...
    அத்தியாயம் எண்பத்தி மூன்று : நில் என்று சொன்னால் மனம் நின்றா போகும்! சூழ்நிலை பத்துவிற்கு ஈஸ்வரோடு எப்படி என்று தெரியாமலேயே இலகுவாகி விட்டது.  ரஞ்சனிக்கு அழுகையே வந்து விட்டது.. கண்களில் நீரோடு நிற்க.. அப்போதுதான் அவளை கவனித்த ஈஸ்வர் அவளிடம் சென்றவன்.. “அம்மா, நீ அழுதா சகிக்கவே மாட்ட, அழுதுடாத”   வேகமாக அருகில் வந்த வர்ஷினி ரிஷிக்காக...
    அத்தியாயம் எண்பத்தி நான்கு : வலிகளும் வாதனைகளும் உடலுக்கு இருக்கும் போது மருந்து கொடுக்கலாம்! மனதிற்கு என்ன மருந்து கொடுக்க? அடுத்த நாள் பொறுமையாக அவளுக்கு விளக்கினான்.. “இது என்னோட வேண்டுதல் வர்ஷினி.. குடும்ப தொழில் சம்மந்தப்பட்டது தான்.. இந்த ஒரு முறை எல்லோர் கூடவும் போய்டுவோம்.. அம்மா அப்பா கூப்பிடும் போது.. என்னால பெரியம்மா பாட்டி...
    அத்தியாயம் அறுபத்தி ஐந்து : நீ பௌர்ணமி என்றும் என் நெஞ்சிலே! அப்போதைக்கு தன்னுடைய மிகப் பெரிய கடமையாய் நினைத்த பணம் திருப்பிக் கொடுத்தல் மறுநாள் நிறைவேறப் போவதால் சற்று உற்சாகத்துடன் இருந்த ஈஸ்வர்... இரவு உணவை முடித்து வந்த பிறகும் வர்ஷினியின் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தான்.   அவன் எப்பொழுதும் போல இருந்திருந்தாலாவது வர்ஷினிக்கு...
    அத்தியாயம் இருபத்திரண்டு : நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும், நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்!!!  அந்த நேரத்தில் ஒரு மருத்துவமனையை அணுக... அங்கே ஆயிரம் கேள்விகள்... கீழே விழுந்து விட்டேன் என்று சொல்லி ஒரு வழியாக அவர்களை நம்பச் செய்ய.. அங்கே இருந்த டியூட்டி டாக்டர்.. காயத்தைச் சுத்தம் செய்தார். ஆனாலும்...
    அத்தியாயம் அறுபத்தி ஆறு : மிகுந்த கோபத்தில் ஆத்திரத்தில் இயலாமையில் ஈஸ்வர் சண்டையிட்டாலும், வார்த்தைகள் எல்லைகளைக் கடந்தாலும்.. வர்ஷினி கத்த கத்த, அவளின் கண்களில் நீர் நிறைய, அதைப் பார்த்து தான் சற்று தணிந்தான். ஆனாலும் வர்ஷினியை முறைத்தபடி நின்றிருந்தான். திடீரென்று அவன் அமைதியாகிவிட என்ன பேசுவது என்று தெரியாமல் வர்ஷினியும் நிறுத்தி விட்டாள். இருவருமே மிகவும் அதிகமாக பேசிவிட்டதை...
    error: Content is protected !!