Sangeetha Jaathi Mullai
அத்தியாயம் அறுபத்தி நான்கு :
ஞாபக வேதனை தீருமோ!
வர்ஷினியிடம் உன்னை விட எனக்கு யாரும் அழகில்லை என்று பேசிக் கொண்டே இறங்க.. வர்ஷினியின் முகம் க்ஷண மயக்கத்தைக் காட்டி பின்பு மறைத்தாலும் வெகு நாட்களுக்கு பிறகு முகம் ஒரு இளக்கத்தை காட்டியது.
புகழ்ச்சிக்கு மயங்காத பெண்கள் உண்டோ! என்ன தான் புத்திசாலிகளாய் இருந்தாலும் சில சமயம் தடுமாற்றங்கள்...
அத்தியாயம் ஐம்பத்தி ஆறு :
நான் கொண்ட சொந்தம் நீதானே!
அடுத்த நாளே வர்ஷினியை காலேஜ் கிளப்பி விட்டான் ஈஸ்வர்.. “இன்னும் ஒரு வாரம் கழிச்சு போறேன்” என்றவளை விடவில்லை...
“நான் ரொம்ப டையர்ட், எனக்கு தூக்கமா வரும்” என்று எத்தனை கரணங்கள் சொன்ன போதும் விடவில்லை.
“நீ எப்பவும் ரொம்ப யோசிக்கற.. நீ முதல்ல உன்னோட அன்றாட...
அத்தியாயம் எழுபத்தி ஏழு :
பூவுக்குள் பூகம்பம்... எங்கு வரும் ஆனந்தம்..
நிழலாக நீ வந்தால்... இது போதும் பேரின்பம்..
“டாக்டர் பார்க்கணும்” என்றவனிடம்,
“உட்காருங்க” என்று முன்னே இருந்த சிஸ்டர் பேர் குறித்துக் கொண்டவர், “அப்பாயின்ட்மென்ட்ஸ் இருக்கு அது பார்த்து தான் அனுப்ப முடியும்” என,
“ரொம்ப நேரம் ஆகுமா?” என்றாள் வர்ஷினி கவலையாக,
“கொஞ்சம் நேரம் ஆகும்”...
அத்தியாயம் ஐம்பத்தி ஏழு :
அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை...
அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை...
காலையில் அப்படியே கல்லூரி சென்று மாலையில் இங்கே கமலம்மாவை பார்க்க வந்தாள்.
ரஞ்சனி அப்போதுதான் கல்லூரியில் இருந்து வந்து, மாலையில் செல்லும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். ஷாலினியை அவளின் அப்பா வீட்டினர் பிரசவத்திற்காக அன்று...
அத்தியாயம் எழுபத்து மூன்று :
இதுவரை நடித்தது அது என்ன வேடம்..
இது என்ன பாடம்..
“இன்னமும் தேடிக்குவேன் அண்ணா” என்று வர்ஷினி ஸ்திரமாக சொல்லவும், யாரும் பேச முடியாமல் வாயடைத்துக் கொள்ள..
வர்ஷினியும் நிறுத்திக் கொண்டாள்.. மிக சில நொடிகள் என்றாலும் மனதில் அனைவருமே கணத்தை உணர..
அதற்குள் ப்ரணவியும் சரணும் வீட்டினுள் ஓடி வந்தனர். வர்ஷினியின் கவனம் முழுவதும்...
அத்தியாயம் அறுபத்தி ஏழு :
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது!
முதலில் விழிப்பு வந்தது வர்ஷினிக்குத் தான்.. ஈஸ்வரை பார்த்ததும் பயந்து போனவள்.. வேகமாக நகர்ந்து அவனின் கன்னத்தில் தட்டி தண்ணீரை தெளிக்க.. அசைவு தெரிந்தது அவனிடம்.. அப்போதுதான் சரியாக மூச்சே அவளால் விட...
அத்தியாயம் ஐம்பத்தி ஐந்து :
எனை மாற்றும் காதலே!
ஏர்போர்டில் இருந்து நேரே ஹாஸ்பிடல் சென்று இருவரும் ஈஸ்வரின் வீடு வந்த போதும், அடுத்த நாள் உடனே ஹாஸ்பிடல் சென்று விட.. பின்பு அப்பாவும் தவறி விட.. வர்ஷினி அவளின் வீட்டிலேயே தான் இருந்தாள். இங்கு வரவில்லை அதனால் ஈஸ்வரின் குடும்பத்தினருடன் அதிகம் பழகும் வாய்ப்பு இல்லை.
ஈஸ்வரை...
அத்தியாயம் அறுபது :
இருள் போலே இருந்தேனே... விளக்காக உணர்ந்தேனே.. உன்னை நானே!
ஈஸ்வரின் உணர்ச்சிக் கொந்தளிப்பை பார்த்து அவனை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தாலும், அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதினில் ஓங்கி தான் இருந்தது.
அவனின் அப்பார்ட்மென்ட் வீட்டிற்கு அழைத்து சென்றவன் “இனிமே இதுதான் நம்ம வீடு ..” என,
“நான்...
அத்தியாயம் அறுபத்தி ஒன்பது :
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்.. என்காதல் தேவதையின் கண்கள்.. நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்.. கண்ணோரம் மின்னும் அவள் காதல்..
சிறிது நேரம் அதை வெறித்து இருந்தவன்.. பின்பு சற்றும் தயங்காமல் வர்ஷினிக்கு அழைத்தான்.. அவனுக்கு சற்றும் ஞாபகமில்லை அங்கே இரவு என்பது..
வெகு நேரத்திற்கு பின் எடுத்தவள், “ம்ம் சொல்லுங்க”...
அத்தியாயம் அறுபத்தி ஒன்று :
நீலவிழி உரைக்கும் செய்தி கண்திறந்தால் தானே தெரியும்!
காரை வேகமாக செலுத்திக் கொண்டிருந்த சங்கீத வர்ஷினிக்கு வீட்டிற்கு போகவே பிடிக்கவில்லை.. யார் இருப்பர் வீட்டில், யாரும் இருக்க மாட்டார்.. ஹாஸ்டலிலாவது பார்ப்பதற்கு ஆட்கள் இருப்பர்.. பிடித்தால் பேசுவாள் பிடிக்காவிட்டால் அமைதியாக தனிமையை நாடி விடுவாள்.
ஆனால் இங்கே பிடித்தாலும் பேச ஆளில்லை, பிடிக்காவிட்டாலும்...
அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது:
காலம் எல்லா காயங்களையும் ஆற்றும். ஆனால் வடு இருக்கத் தானே செய்யும்!!!
பயம் பயம் மனது முழுவதுமே ஒரு பயம் வர்ஷினிக்கு ஈஸ்வரின் வேகத்தை பார்த்து, அப்பா கட்டாயப்படுத்துகின்றாரே என்று திருமணதிற்காக ஈஸ்வரிடம் பேச, அவள் முழுதாக அதற்கு மனதில் தயாராகும் முன்பே அவன் திருமணத்தையே முடித்து விட்டான்.
நம்பக்கூட முடியவில்லை.
அவளிடம் யாரும்...
அத்தியாயம் அறுபத்து எட்டு :
வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது!
அடுத்த நாள் காலை வரை வர்ஷினியின் உறக்கம் தொடர.. ஈஸ்வர் முதல் நாள் இரவே சற்று தேறிக் கொண்டு தெளிவாகி விட்டான். உணவே அதன் பிறகு தான் அவனுக்கு இறங்கியது. அவளையும் சிரமப்பட்டு எழுப்பி சிறிது உணவை உள்ளே தள்ள வைத்து...
அத்தியாயம் ஐம்பத்தி எட்டு :
நடப்பவை நன்மைக்கே என எப்போதும் சொல்லிவிடலாகாது!
அன்று தான் ராஜாராமின் காரியங்கள் செய்யப் பட இருக்க, எல்லோரும் வீட்டினில் குழுமியிருந்தாலும் முரளி வருவதற்காக காத்திருந்தனர். வீட்டு ஆட்கள் மட்டுமே வேறு யாரும் இல்லை. ஆம்! அன்று தான் முரளி வருவதாக இருந்தது.. நேற்று இரவு தான் ஷாலினிக்கு பிரசவ வலி...
அத்தியாயம் இரண்டு :
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி..
அடுத்த நாள் முரளியின் திருமணமும் வெகு சிறப்பாக நடந்தது. ஈஸ்வர் குடும்ப சகிதமாக கலந்து கொண்டான். எல்லோரும் வந்தனர், அப்பா நமஷிவாயம், அம்மா மலர், தங்கை ரஞ்சனி, அண்ணன் ஜகன், அண்ணி ரூபா என்று அனைவரும். ஈஸ்வரின் தங்கைக்கு...
அத்தியாயம் பதினொன்று :
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது!!!
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, டாக்டர் ரௌண்ட்ஸ் வந்தார். வந்தவர் ராஜாராமின் நிலை குறித்து விளக்கி சொல்ல, புரிந்தது போலவும் இருந்தது புரியாதது போலவும் இருந்தது இருவருக்குமே... நிறைய காம்ப்ளிகேஷன்ஸ்...
மேலே என்ன செய்யலாம் என்று இரண்டு மூன்று ஆப்ஷன்களை சொல்லி மருத்துவர்...
அத்தியாயம் மூன்று :
வாழ்க்கையில் எது முக்கியம் என்று தீர்மானிப்பது அந்த அந்த நிமிட தேவைகளே!!!
ஐஸ்வர்யாவிடம் கத்திவிட்டான் ஈஸ்வர், ஏன் இப்படி பேசுகிறோம் என்று உள்ளுக்குள் ஒரு சிறு உறுத்தல் இருந்தாலும் சமாதானம் செய்ய பிடிக்கவில்லை. எத்தனை தடவை சொல்வது என்ற எண்ணம் தான். ஆனாலும் அழுவாள் என்று அனுமானித்தவன்,
“உன்னோட ப்ரொஃபஸன்க்கு இது கொஞ்சமும்...
அத்தியாயம் இருபத்தி எட்டு :
துரோகம் போய் கயமை, கயமை போய் எதுவோ ?? சில சமயம் கயமைக்கு பெயர், ராஜ தந்திரம், சாணக்கிய தந்திரம்... இது எதுவோ??? துரோகத்தினால் இந்த செயல் கயமையாகிவிட, இல்லாவிட்டால் இது என்ன???
சூழல் இலகுவானது போல இருந்தாலும் ஒரு இறுக்கம் அனைவருமே உணர்ந்தனர். என்ன என்று புரியவில்லை.
ஆளுக்கு ஒரு...
அத்தியாயம் இருபத்தி ஏழு :
கொடிது கொடிது துரோகம் கொடிது!!! துரோகிகளை ஒன்றும் செய்ய இயலாத இயலாமை கொடிதினும் கொடியது!!!
ஈஸ்வர் “பார்த்து விடலாம், முடித்து விடலாம்” என்று நினைக்க..
பார்த்தது மட்டுமே அவன் முடித்தது ஐஸ்வர்யா... எப்படி அவளிடம் சொல்வது என்று யோசித்தபடி ஈஸ்வர் இருக்க... அவளைப் பார்த்தவுடனே தெரிந்து விட்டது. எதுவும் சொல்ல அவசியமில்லை, எல்லாம்...
அத்தியாயம் ஏழு :
காதலும் கற்று மற!!!!
ஐஸ்வர்யாவை அனுப்பிய ஈஸ்வர், இது தன்னுடைய பிரச்சனையில்லை யாரோ ஒருவனுடைய பிரச்சனை என்று மனதில் கொண்டு வந்தான். அடுத்தவனுடைய பிரச்சனை என்றால், தான் என்ன ஆலோசனை சொல்வோம் என்று நினைக்க ஆரம்பித்தான்.
பிரச்னையின் தீவிரம் அதிகம், பல நூற்றுக்கணக்கான மக்கள், இதில் ஓரிரெண்டு பேர் பாதிக்கப்படுவது ஒன்றுமில்லை, தானே பாதிக்கப்...
அத்தியாயம் இருபத்தி ஒன்று :
ஏன் எனக்கு மட்டும்!!!
வேறு யாராயிருந்தாலும் அடி பட்டதற்கு மயங்கி இருப்பர்.. ஈஸ்வர் நல்ல திடகாத்திரமான இளைஞன் உடலளவிலும் மனதளவிலும்... அது அவனை மயக்கத்திற்கு போகாமல் காத்து வர்ஷினியிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தது.
உடல் மயங்காமல் இருந்து என்ன பயன்.. மனம் மயங்கி???.. மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்து இருந்ததே.
அவளை நோக்கி...