Tuesday, June 9, 2026

    Tamil Novels

    NVNN-19

    0
    NVNN-19 அத்தியாயம் 19 ஆதி பயிற்சிக்காக முசோரி கிளம்ப இன்னும் நான்கு நாட்களே இருந்தன. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டிலிருந்த தன் அண்ணன் பிள்ளைகளுடன் ஆதி கேரம் விளையாடிக் கொண்டிருந்தான். யாரோ தன் கண்களைப் பொத்த இன்பமாய் அதிர்ந்தான் ஆதி. அவனுக்கு தெரியாதா அவன் நங்கையை. “எப்ப வந்தீங்க நங்கை?” என ஆதி கேட்க, கைகளை விலக்கி “எப்படி...

    NVNN-18

    0
    NVNN-18 அத்தியாயம் 18 வெண்பா கார்த்திக்குடன் மாணிக்கவேல் வீட்டில்தான் இருந்தாள். அங்கிருந்தே தினமும் கல்லூரி சென்று வந்தாள். அவளுக்கு படிப்பு முடிய இன்னும் மூன்று மாதங்கள் இருந்தன. நங்கை தன் தாயுடன் சரியாக பேசுவதில்லை. ‘தப்பு செஞ்ச அவ புருஷனை ஒன்னும் கேட்காம, நான் தப்பை சுட்டிக் காட்டினா என்கிட்டயே நீ பேசாம இருப்பியா? போ’ என விட்டு...

    NVNN-17

    0
    NVNN-17 அத்தியாயம் 17 கார்த்திக் வெண்பா திருமண வரவேற்பிற்காக, பழனிவேல் தன் குடும்பத்துடன் கரூருக்கு புறப்பட்டார். புறப்பட்டு சென்றவர்களில் டாலியும் அடக்கம். ‘யாருமில்லாத வீட்டுல நாய் காவல் இருக்கும்னு பேரு. இங்கே என்னடான்னா நாயையும் கூட கூப்பிட்டுகிட்டு சுத்துறாங்க. குடும்பத்தலைவன் எனக்கிருக்கிற மரியாதையை விட இந்த டாலிக்கு கொஞ்சம் ஓவராதான் இருக்கு’ என மனதிற்குள் நினைத்து கொண்டார்...

    NVNN-16

    0
    NVNN-16 அத்தியாயம் 16 திருமணம் செய்து வந்தவர்களை விட்டுவிட்டு, எல்லோரும் ஆதியை குறைகூற பொறுக்கமுடியாத நங்கை, “எல்லோரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா?” என கத்தினாள். அனைவரும் நங்கையை பார்க்க, “இவங்க ரெண்டு பேரும் ஒன்னும் தெரியாத பச்சை புள்ளைங்க இல்லை. என்னமோ என் புருஷன் ரெண்டு பேரையும் கடத்திட்டு வந்து கட்டாயக் கல்யாணம் செஞ்சு வச்ச மாதிரி எல்லோரும்...
    அத்தியாயம் 10 அறைக்கு வந்த சக்திக்கு தூக்கம் தொலைந்திருந்தது. கௌஷி சொன்னவைகள் அனைத்தும் உண்மை என்பதால் அவனால் மறுத்து பேச முடியவில்லை. சாம்பவி ஒவ்வொரு தடவையும் இந்திராவை பேசும் பொழுது அவன் அமைதியாகத் தானே பார்த்திருந்தான். ஏன் திருமணத்துக்கு பின் கதிர்வேலன் வந்து எத்தனை தடவை அவமானப்பட்டு சென்றிருப்பார். ஒரு தடவையாவது அன்னையிடம் அப்படி பேசாதே என்று...

    MN 10

    0
                                  மைலாஞ்சியே   நாணமோ                         அத்தியாயம் – 10 “ஹலோ… ஐ  அம்   ரிஷி.   என்   பொண்டாட்டி   சிட்டுவை   அனுப்பி  வைங்க”    ரிஷியின்  இந்த  வார்த்தைகள்   தான்  அருள்குமரனின்   கை  முஷ்டியை   தூணில்  பதம்  பார்க்க  வைத்தது.              வராண்டாவிலிருந்து      வெளியேறி   அந்த  வீட்டின்  நீளமான  படிக்கட்டுக்களின்...

    NVNN-15

    0
    NVNN-15 அத்தியாயம் 15 கார்த்திக்கை வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து வந்த ஆதி என்ன விஷயம் என்று கேட்க, கார்த்திக் வெண்பா கருவுற்றிருப்பதாக கூறவும் பேரதிர்ச்சி அடைந்த ஆதி ‘பளார்’ என்று கார்த்திக்கின் கன்னத்தில் அறைந்தான். வலி தாங்காமல் கன்னத்தைப் பிடித்துக் கொண்ட கார்த்திக், ஆதியை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்த வண்ணம் நின்றிருந்தான். “அறிவில்லடா, படிக்கிற...
    அத்தியாயம் 9 அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாக சூர்யா கேட்டாள். "கேஸ் முடிஞ்சு போச்சா?" "எஸ் அப்படித்தான் சிவராமன் சார் சொல்றாங்க, உடனே அவங்க ஆபீசுக்கு வர சொல்லி இருக்காங்க. அண்ட் கான்பூர் எதுக்கு போகணும்னு ஆபிஸ் வாங்க சொல்றோம்னு  சொன்னார். " குழப்பமாக பார்த்து.., "மேம்? எனக்கு ஒன்னும் புரில, நாம இந்த கேஸ் பாக்கறது சீக்ரெட்டாத்தான? அப்போ...

    NVNN-14

    0
    NVNN-14 ஆதி நங்கையின் வீட்டிலிருந்து திரும்பி வரும் வழியில் கார்த்திக் உடன் சேர்த்து வெண்பாவையும் பார்த்துவிட்டு, “எவ்ளோ நாளா இது நடக்குது? “ என கேட்டான். பயந்துபோன வெண்பா ஆதியிடம் “ப்ளீஸ் மாமா வீட்டுல சொல்லிடாதிங்க, அம்மா என்னை கொன்னே போட்ருவாங்க” என்றாள். தான் வந்த ஆட்டோவில் அவளை வீட்டிற்கு அனுப்பியவன், “வண்டியை தள்ளிகிட்டு வா மெக்கானிக் ஷாப்...

    NVNN-13

    0
    NVNN-13 அத்தியாயம் 13 திருச்சியிலிருந்து கிளம்பிய பேருந்து இரண்டு மணி நேரத்தில் கரூர் வந்தடைந்தது. ஆட்டோ பிடித்து நங்கையின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான் ஆதி. உள்ளத்தில் இனம் புரியாத உணர்வொன்று பரவியது. மூன்று மாதங்களுக்கு பிறகு நங்கையை பார்க்கப்போகிறோம் என்ற உணர்வுடன், உடம்பின் ஒவ்வொரு அணுவும் நங்கையை பார்ப்பதற்காக துடித்துக்கொண்டிருந்தது. மதிய சமையலுக்காக காய் நறுக்கிக் கொண்டிருந்தாள் நங்கை....

    NVNN-12

    0
    NVNN-12 அத்தியாயம் 12 நடு இரவில் வீட்டிற்கு வந்த மகளை பார்த்த பிரேமாவுக்கு பயம் வந்தது. “என்னங்க எதுவும் பிரச்சனையா?” என கேட்டார். “நீ போம்மா போய் ரெஸ்ட் எடு” என்று நங்கையை உள்ளே அனுப்பியவர், பிரேமாவிடம் விவரத்தைக் கூறினார். “நங்கை வீட்டுக்காரருக்கு இப்போ எப்படி இருக்கு?” என கேட்டார் பிரேமா. “கையிலயும் கால்லயும் ஆபரேஷன் பண்ணி பெரிய கட்டு...
    என்ன  நடந்துருக்கும்ன்னு   ஓரளவு   எனக்கு  புரிய  ஆரம்பிக்க… அந்த  நாயை  அடிச்சு  துவைக்கனுங்குற  ஆத்திரம்   தலைக்கேற  ஆரம்பிச்சது.  அதை  விட   முக்கியம்   முதல்ல  அந்த  பாப்பாவை   அங்கயிருந்து   கூட்டிட்டு   போகனும்னு   தோணுச்சு…            ஓடி  போய்  கட்டுக்களை  எல்லாம்  அவிழ்த்துட்டு,  அந்த   பாப்பாவை...
    பெரியவர்  சேதுபதி  பாண்டியனின்  வீடு…  பரபரப்பாகவே  விடிந்தது    அந்த  வெள்ளிக் கிழமை!   மாலை  பொண்ணு  பார்க்க  போவோமென  நல்ல  நேரம்  பார்த்து  சொல்லியிருந்தார்   பெரியவர்.  ரத்தினவேல்  பாண்டியனின்  அத்தை  முகத்தில்  மட்டும்   சிறிது  ஏமாற்றம்  தெரிந்தது.   பார்கவிக்கு  தனக்கும்  ரத்தினவேல்  பாண்டியனுக்கும்    திருமண  பேச்சு  வார்த்தை ...
    பள்ளியில்  நிறைய  மாற்றங்களை  அவனது  அப்பா  கொண்டு  வந்திருந்தார்.  தொடக்கப்பள்ளியை   நடுநிலைப்பள்ளியாக   தரம்  உயர்த்தியிருந்தார்.  கிராமப்புற  மாணவர்களுக்கும்  மிக மிக குறைந்த  கட்டணத்தில்  CBSE  ஆங்கில  வழி  கல்வியை  கிடைக்குமாறு   செய்திருந்தார்.   இன்னும்  ஆங்காங்கே  கட்டிடங்கள்  கட்டப்பட்டுக்  கொண்டிருந்தன.   உயர்நிலைப்  பள்ளியாக மேலும் தரம்  உயர்த்துவதற்கு   ...
                     “தீரா  நேசம்”                      நிலவுக்  காதலியுடன்   கூடிக்  கழித்த  களிப்பில்,  பிரிந்திட  மனம்  வந்திடாத  மேகங்கள்…  தூதாய்  அனுப்பிய  ஈரக்  காற்றுடன்   சாரல்களும்   சேர்ந்து  கொள்ள,  மயிலிறகாய்  தேகத்தோடு  மனதையும்  வருடிச்  செல்லும்  அதிகாலை  தென்றலை  கண்மூடி  ரசித்தபடி   தேன்மொழி…                வெளுத்துக்  கட்டின  வேட்டியை   மடிச்சுக்  கட்டின  முறுக்கேறிய   கையில ...

    NVNN-11

    0
    NVNN-11 அத்தியாயம் 11 ஆதி ஒரு பெட்ரோல் பங்கில் பகுதி நேர வேலையில் சேர்ந்திருந்தான். காலை 11 மணியிலிருந்து மூன்று மணி வரை வேலை. முதல் நாள் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டான். வருகின்ற வழியில் பூ விற்பதை பார்த்தவன், தன் சட்டை பாக்கெட்டை தடவி பார்த்தான். இன்று ஆதி வேலைக்கு செல்வதால் அவனது பையில் நங்கை பணம்...

    NVNN-10

    0
    NVNN-10 அத்தியாயம் 10 தமிழ் தங்கையின் பிறந்தநாள் தேதியை அவளது சான்றிதழ்கள் மூலம் அறிந்து வைத்திருந்தான் ஆதி. இரண்டு நாட்களில் நங்கைக்கு பிறந்தநாள். அவளுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டு முரளியிடம் “ஒரு அரை நாள் உன் கடையில வேலை பார்க்கிறேன். எனக்கு பணம் கொடுடா” என்று கேட்டான். “ஏண்டா வேலை எல்லாம்? எவ்ளோ பணம் வேணும்...

    NVNN-9

    0
    NVNN-9 அத்தியாயம் 9 நகை விற்ற பணத்தில் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்து விட்டான் ஆதி. மீதம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வர, அவனைப் பார்த்த முரளியின் அம்மா சாந்தி, “தம்பி நீ இன்னும் வீட்டுக்கு அட்வான்ஸ் தரலை. அவருக்கு தெரிஞ்சி நேத்து முரளிக்கும் அவருக்கும் சண்டை. சீக்கிரம் கொடுத்திடுவேன்னு நான்தான் சொல்லி சமாதானப் படுத்தினேன்”...
    அத்தியாயம் - 55 வன்னி சாரங்கனிடம் பேரரசரின் அறையில் நடந்ததை சொல்லிக்கொண்டு வந்தாள். சாரங்கன் அவள் சொல்வதற்கு, “ம்ம்...” என்று சொல்லிக் கொண்டு அவளை கைகளில் ஏந்தி அறைக்கு வந்து சேர்ந்தான். வன்னி ஒரு பெருமூச்சுவிட்டு, “இளவரசர் சாரங்கன். நல்ல வேளை. பேரரசரின் செயலால், நான் அத்தனை பேர் முன்னிலையில் என் சக்கர நிலை சொல்ல வேண்டிய...

    NVNN-8

    0
    NVNN-8 அத்தியாயம் 8 ஆதி தன்னுடைய நண்பன் முரளியிடம் நங்கையின் வேலை சம்பந்தமாக பேச, நங்கை ஏற்கனவே ஆசிரியர் வேலை பார்த்திருந்ததால், தன் தந்தையிடம் சிபாரிசு பெற்று, அருகிலுள்ள பள்ளி ஒன்றிலேயே வேலை பெற்று விடலாம் என்று நம்பிக்கை அளித்தான். மதியத்திற்கு தக்காளி சாதம் உருளைக்கிழங்கு வறுவல் என்று எளிமையாக நங்கை சமைக்க, ஆதிக்கு என்னவோ தேவாமிர்தமாகத்தான் இருந்தது. முரளியின்...
    error: Content is protected !!