Friday, May 9, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 18 "என்ன மாமா ரெண்டு கையிலையும் பையோட தூக்க முடியாம தூக்கிகிட்டு வரீங்க?" உள்ளே வந்த செங்கதிரவனின் கையிலிருந்த பைகளை பார்த்தவாறு கேட்டான் தாஸ். புன்னகைத்த கதிரவன் மிதுவிடம் ஒரு பையை கொடுத்து அதில் குழந்தைகளுக்கான துணி மற்றும் உணவுப் பொருட்கள் இருப்பதாக கூறி உள்ளே அனுப்ப, தந்தையின் கையிலிருந்த மற்றுமொரு பையை வாங்க கையை...
    அத்தியாயம் 16 எங்கடி அவனை? ராஜா அம்மா கேட்க, ஏதோ வேலை இருக்கிறதாம்... மஞ்சு கூற, அப்பாவின் குரல் ஒலித்தது. ஆமா துரைக்கு வேலையிலிருந்து தூக்கிய பிறகும் வேலை தருகிறார்களாம் என்று திட்ட, மஞ்சு கோபமாக அப்பா... என்றாள். என்ன சத்தமெல்லாம் கொடுக்கிறாய்? அவர்  மேலும்  சத்தமிட, நீ அவரையெல்லாம் கண்டு கொள்ளாதே! மற்றவர்கள் வரும் வரை வா உள்ளே செல்லலாம். இவள்...
    அத்தியாயம் 15 கவிதா ராஜாவிடம், நான் பாலா சாரை காதலித்தேன். என்ன? மஞ்சு கேட்க, திரும்பி கவிதா அவளை முறைக்க, அவள் அமைதியானாள். அவர் என்னிடம் சாட்சிக்காக தான் பேசினார் என்று தெரியும். ஆனால் அவர் என்னிடம் பேசும் போது அக்கறையுடன் நடந்து கொண்டார். என்னிடம் எந்தவொரு ஆணும் இவ்வளவு கண்ணியமாகவும், பிரியமுடனும் பேசியது இல்லை. ஏனென்றால் எனக்கென்று...
    அத்தியாயம் 14 என்ன சார், நிற்கிறீர்கள்? வந்து உட்காருங்கள் பாலாவிடம் ரேணு சொல்ல, ரேணு, நீ தான் என்னை பாலா என்று கூப்பிடுவாய் தானே? சார் என்பதே போதுமானது. என் மீது கோபமாக இருக்கிறாயா? நான் எதற்கு சார் கோபப்பட போகிறேன்? என்ன? மாமா, ரகு அண்ணாவிற்கு பிறகு என்னால் உங்களை மட்டுமே தொட முடிந்தது. ஆனால் இனி அதற்கும் அவசியமிருக்காது. ஏன்...
    அத்தியாயம் 17 “என்ன சொன்னான் உன் அண்ணன்? உடனே வரேன்னு சொன்னானா?” மகளின் முகத்தில் ஏற்பட்ட அதீத சந்தோஷத்தை பார்த்து கேட்டாள் மதுமிதா. “பின்ன வராமலா இருப்பான்? யாரு பேச சொல்லிக் கொடுத்தா?” என்ற சோலை, அகல்யாவிடம் “சாப்பாட போட்டு வை. உன் அண்ணன் பசியோட வருவான்” என்றாள். திரு திருவென முழித்த அகல்யா “அண்ணன் வரேன்னு சொல்லவே...
    அத்தியாயம் 13 ராஜா, அந்த பெண்ணை ஸ்டேசனுக்கு அழைத்து வந்து, நீ உள்ளே செல்...என்றான். உள்ளே அவர் இருக்கிறாரா? அவள் கேட்க, எவர்மா? எங்கள் விடுதிக்கு என்னை தேடி வந்தாரே! அவர்.. குனிந்து கொண்டே பேச, அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு, இருக்கிறான் என்றான் கடுகடுப்புடன். அவள் உள்ளே வந்து, பாலா கண்ணை மூடி இருப்பதை பார்த்து விட்டு, அவனருகே...
    *23* புலர்ந்த அக்காலை பொழுது புது விடியலாய் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் எழுந்தமர்ந்த கீர்த்தி அருகில் உறங்கிக்கொண்டிருந்த கணவனை எக்கிப் பார்த்தாள். பார்வைக்கு அவன் நன்றாய் உறக்கத்தில் இருப்பது போலிருக்க நன்றாக சம்மணமிட்டு அமர்ந்துகொண்டவள் அவனின் இருப்பை மனதில் பதிய வைக்கும் பொருட்டு விழிகளை அவனிடத்தில் நிலைத்து வைக்க, “என்ற மூஞ்சுல என்ன இருக்குனு குறுகுறுன்னு பாத்துட்டு...
    அத்தியாயம் 12 மாமா பாலாவை பார்த்து உள்ளே அழைத்துச் சென்றார். அன்று கூறினேனே! அந்த ரௌடியை உன் தங்கை திருமணம் செய்து கொண்டாள். சில நாட்கள் நன்றாக தான் இருந்திருக்கிறார்கள். அவன் செய்த தவறால் உன் தங்கை காயப்படக் கூடாது என்று விலகவே, அவள் வறுமையில் வாடி இருக்கிறாள். தங்க இடமும், சாப்பாட்டிற்கு கூட தவித்திருக்கிறாள் இருந்தும்...
    அத்தியாயம் 16 ஊரின் கடை தெருவுக்கு கிழக்கால் தாஸின் வீடும். மேற்கால் மிதுவின் வீடும் மற்றும் எம்.எல்.ஏவின் வீடும் அமைந்திருந்தது. அதனால் தீபாவளிக்கு துணிகளை வாங்கிய மிதுவும் தாஸும் மிதுவின் வீட்டுக்கு வந்து துணிப்பைகளை வைத்தவர்கள் பார்த்திபன் குடும்பத்தாரின் துணிப்பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானார்கள். தாஸ் ஆட்டோவை நோக்கி சென்றிருக்க மிதுவை தடுத்து நிறுத்தி...
    அத்தியாயம் 11 பாலாவும், பார்வதியம்மாவும் மருத்துவமனை வந்தனர். ஓரிடத்தில் ரேணு   நின்று கொண்டிருந்தாள். பாலாவை பார்த்து விட்டு, வெளியே சென்று   உதவி  கேட்போமா? எண்ணம் தோன்ற, அது சரிவராது என்று பாலாவிற்கு  போன் செய்து, சீக்கிரம் பின்னே பாருங்கள் கூற, அவன் பார்த்து சிரிக்க  ஆரம்பிக்க, டேய், உனக்கு என்ன ஆயிற்று? எல்லாரும் உன்னை பார்க்கிறார்கள் பார்வதியம்மா...
    *22* அந்தி சாய்ந்ததும் வருவேன் என்ற கணவன் பின் மாலை துவக்கத்திலேயே வந்து நிற்க, இனிய அதிர்வுடன் கதவை திறந்து நின்றாள் கீர்த்தி. “உள்ளார வுடுவியா இல்லை வந்த வழியே போய்டவா?” என்ற அவன் கேள்வியில் அதிர்வு நீங்கி பதட்டம் வர, கதவை அடைத்துக்கொண்டு நின்றவள் நகர்ந்து அவனுக்கு வழி விட்டாள். உள்ளே நுழைந்தவனுக்கு மனைவியின் பார்வை அச்சு...
    அத்தியாயம் 10 ரேணு பாலா சென்ற பக்கமே பார்த்துக் கொண்டிருக்க, அவனை என்   மகன் பார்த்துக் கொள்வான். நீ கவலைப்படாதே? அவள் பார்வதிம்மாவை ஒருவாறு பார்க்க, எதற்காக இப்படி பார்க்கிறாய்? உங்களுக்கு பயமாக இல்லையா? ஆரம்பத்தில் இவன் வேலைக்கு செல்லும் போது பயமாக தான் இருந்தது. சில நேரம் காயத்துடன் தான் வருவான். நான் அழுவதை பார்த்து அவன்  என்னிடம் கூறினான்....
    அத்தியாயம் 9 ரகுவும் மித்துவும் தங்கள் குழந்தைக்கு ரியா என பெயரிட்டனர். ரியா பிறந்து ஒரு வருடமானது. அவளுடைய பிறந்த நாளை சிறப்பாக    கொண்டாடினர். அவளுடைய மழலை பேச்சால் அனைவரையும்    கவர்ந்தாள். தினமும் பாட்டு பாடினால் தான் தூங்குவாள். மித்து தான்   பாட்டை பாடுவாள். இரவு எட்டு மணியானதும் ம்மா...பாட்டு என   ஆர்வமாக மழலை பேச்சில் கேட்க,...
    அத்தியாயம் 15 முன்பு எல்லாம் சொந்தக்காரர்களின் வீட்டுக்கு செல்ல அனுமதி கேட்டு அலைபேசி அழைப்பு விடுப்பதில்லை. இப்பொழுதெல்லாம் காலம் மாறிவிட்டதா? அல்லது கலிகாலம் ஆரம்பமாகிவிட்டதா? அலைபேசி வந்த பின் வேலையாக இருப்பார்களோ? வீட்டில் இருப்பார்களோ என்று நாமே ஒரு காரணத்தை கண்டுபிடித்து அவர்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்று அலைபேசி அழைப்பு விடுத்து உறவை நீடித்துக்கொள்ள...
    அத்தியாயம் 8 கல்லூரி முடிந்த பின் வங்கி பரீட்சைக்கு படித்து எழுதி தேர்வானாள்  மித்து. அவளுக்கு கிடைத்த அந்த வேலையில் முதலில் இருபதாயிரம்  வாங்கினாள்.பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக பணம் கிடைத்தது.  அவள் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமானது. அதற்குரிய பணத்தை  அவளுடைய பெயரிலே சேர்த்து வைத்து கொண்டிருந்தாள். ரகு தினமும் ஒரு முறையாவது மித்துவை பார்க்க...
    அத்தியாயம் 7 மறுநாள் ஞாயிற்றுகிழமை. அனைவரும் எழுந்து எப்பவும் போல்  தயாரானார்கள் கோவிலுக்கு. மீராஅக்கா, சிறுமிகள், ரேணு, மித்துவும்  சென்றனர். மித்து பிரச்சனையில் இருந்த போது உதவி செய்த ரகு கையில் ஒரு  குழந்தையுடன் இருந்தான். ஏ..ரேணு, அவர் தான் எனக்கு உதவியவர் மித்து கூற, ஹலோ சார், அவனை கூப்பிட்டாள் ரேணு. திரும்பி பார்த்த அவன் மித்துவை பார்த்துக் கொண்டே, ஹாய்...
    அத்தியாயம் 14 மிது நேரம் சென்று எழுவாள். அதை வைத்து அவளை பேசலாமென்று திட்டம் போட்டு வைத்திருந்த மதுமிதாவும், சோலையம்மாளும் எழுந்து வர, அவர்களுக்கு முன்பாக எழுந்த மிது காபி கலந்து தாஸுக்கும், தணிகை வேலனுக்கும் கொடுத்தவள் தனக்கும் ஒரு கப்பை எடுத்துக் கொண்டு அருந்திக் கொண்டிருந்தாள். அதை பார்த்து சோலையம்மாள் கழுத்தை நொடிக்க "அப்பத்தா நீ...
    கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை ஆளான ஒரு சேதி அறியாமலே அலைபாயும் சிறு பேதை நானோ உன் பேரும் என் பேரும் தெரியாமலே உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ வாய் பேசவே வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ உந்தன் கண்ஜாடை விழுந்ததில் நெஞ்சம் - நெஞ்சம் தறிகெட்டுத் தளும்புது நெஞ்சம் எந்தன் மேலாடை பறந்ததில்...
      அத்தியாயம் 6  (ஆறு வருடங்களுக்கு முன்பு) நானும், மித்துவும் அன்பு விடுதியில் தங்கி மூன்றாம் வருடம் தமிழ்  பிரிவில் படித்துக் கொண்டிருந்தோம். என்னுடைய அத்தை, மாமா மதுரையை ஒட்டிய ஒரு கிராமத்தில் வசித்தனர். அவர்களை  கஷ்டப்படுத்தக் கூடாது என சிறு வயதிலிருந்தே விடுதியில் தங்கி  படித்தேன். விடுமுறையின் போது நானும் மித்துவும், அத்தை மாமா  வீட்டிற்கு...
    “அஞ்சு எங்க? வெளில போயிருக்கானா?”  “இல்…லை.” “போன் போட்டு கூப்புடுமா.” என்றதும் கேவல் வெடித்தது கீர்த்தியிடம். பழனி அதிர்ந்து விழிக்க, கமலம் மகள் அருகில் செல்ல மடங்கி அமர்ந்து முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டு வெடித்து அழுதாள் கீர்த்தி. “நேத்திலேந்து எங்க போனாங்கன்னே தெரில. பயமா இருக்கு எனக்கு. நான்தான தப்பு பண்ணேன் நான் போறேன். அவரை கூட்டிட்டு வந்துருங்க மாமா…”...
    error: Content is protected !!