Tamil Novels
அத்தியாயம் மூன்று :
கொன்னாங்கன்னா குத்தி கொன்னானக்லா இல்லை விஷம் குடுத்தாங்களா என்ன பண்ணினாங்க , இன்னும் எத்தனை காலத்துக்கு சொல்லப் போறீங்க என்றான் நேரடியாக தாத்தாவை பார்த்து
இதெல்லாம் செஞ்சா தான் கொன்னதுக்கு அர்த்தம் கிடையாது, என் பொண்ணு சாவுக்கு காரணம் அவன் அவன் பொண்ணை நீ கல்யாணம் பண்ணக் கூடாது என்றார் கடினமாக
தாத்தா இதுவரை...
காதல் சிந்தும் தூறல் – 2
“அப்போ இந்த வாட்சும் கிடைக்காதா???!!!” என்ற பாவனை தான் பெண்கள் இருவரின் முகத்திலும். அதிலும் தீபாவின் முகத்தில் இன்னுமே சற்று தூக்கலாய்..
‘ஏன் டா இப்படி...’ என்று அதிரூபன், நிவினை பார்க்க,
நிவினோ ‘நான் சரியாய் தானே சொன்னேன்...’ என்று பார்த்தான்.
“அப்.. அப்போ இது போல டிசைன் பண்ண மாட்டீங்களா???”...
காதல் சிந்தும் தூறல் – 1
“அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி...”
தொடர்ந்து இரண்டாவது முறையாக அலைபேசி சப்தம் எழுப்பவும், இன்னும் கொஞ்சம் வேகமாய் நடையை எட்டிப்போட்டவள் “டூ மினிட்ஸ்...” என்று பதில் சொல்லியபடி நடந்தாள்..
சென்னையின் ஜன சந்தடிகளுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதிருந்தது அடையாரின் அந்தத் தெரு. சிறிதும் பெரிதுமாய்...
அத்தியாயம் பதிமூன்று :
மதியம் எல்லோரையும் அனுப்பி.. பின்பு மித்ராவின் ஸ்கூல் சென்று அவளின் மிஸ்ஸைப் பார்த்த போது தாமரையின் வார்த்தைகள் தான் ஞாபகம் வர.. ஆதவன் முகம் முழுவதும் புன்னகை.
எப்போதும் கடு கடுவென்று இருக்கும் அவனின் முகம் இப்படி இருக்கவும் அந்த மிஸ் ஆச்சர்யமாகப் பார்க்க,
“அச்சோ! இவர் சிரிச்சு கிரிச்சு என்னை காட்டிக் குடுத்துடப்...
அத்தியாயம் பன்னிரெண்டு:
பிருந்தாவிற்கு விடுமுறை விட்டு, விடுமுறை முடிந்து மித்ராவும் அவளும் மீண்டும் பள்ளி செல்ல ஆரம்பித்து இருந்தனர். அன்று தான் செங்கல் சூளை முதல் வேலை ஆரம்பமாகும் நாள். சுகன்யாவின் பெயரை தான் அதற்கு வைத்திருந்தான். முன் தினம் தான் தாமரையிடம் பேசினான்.
“நான் சுகன்யா பெயரை வைக்கப் போறேன்” என்று சொல்லி விட்டவன், பின்பு...
அத்தியாயம் – 25
“ராம்...” என்ற கூவலில் சற்று தள்ளி நின்றிருந்த ராம் வேகமாய் விரைந்திருந்தான் பிரியனிடத்தில்.
“சொல்லு வல்லா...”
“இங்க பாரு...” என்று அவன் கணினித்திரையை சுட்டிக்காட்ட அதை பார்த்தவன் விழிகளில் சிவப்பேறியது கோபத்தில்.
“என்ன ராம்?? இவனை உனக்கு தெரியுமா?? இவன் உள்ள வந்து ஏதோ ஸ்ப்ரே பண்ணியிருக்கான் பார்த்தியா??”
“அதுக்கு பிறகு தான் கிரானைட்ஸ் எல்லாம் இப்படி...
மலர் 25:
ஏனோ கவியை பார்த்தால் மட்டும் மலரால் இயல்பாக இருக்க முடிவதில்லை எப்பொழுதும்.
“தன்னைக் கண்டவுடன் மலரின் முகத்தில் தோன்றிய பாவனைகளை கவி பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.தன்னைக் கண்டால் ஏன் இவளுக்கு இவ்வளவு பயம்..? என்ற கேள்வி கவியின் மனதை அரிக்காமல் இல்லை.இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள்...
அத்தியாயம் பதினொன்று :
கணவனுடன் ஏறியது தான், தாமரை மீண்டும் மதுரை மாநகரை வேடிக்கைப் பார்த்து வர.. மதுரையின் ஒரு புகழ் பெற்ற ஷாப்பிங்க் மாலிற்கு அழைத்து சென்றான்.
உள்ளே நுழைந்தவுடனே “அப்பா, பாணி பூரி!” என்றாள் பிருந்தா.. முதலில் சுகன்யா இருந்த போது வருவர்... அதன் பிறகு வந்ததே இல்லை.. பிருந்தாவையும் சுகன்யா...
குருபூர்ணிமா - 21
“பின்ன... இப்படிதான் எப்பவும் இருப்பியா பாஸ் நீ..” என்றவளுக்கு கண்களில் நீர் வந்திட,
“ஏய் என்னாச்சு உனக்கு...” என்றான் பதற்றமாய்..
“ஒண்ணுமில்ல விடு...”
“சொல்லு பூர்ணி...” என்றவன் அவளின் முகத்தினை அழுந்த பிடிக்க,
“இதோ.. இப்படி நீ என்கிட்ட வந்து கூட நாள் ஆச்சு.. எனக்கு என்னை ஹேண்டில் பண்ண தெரியாதா??.. என்னவோ எப்போ பார்த்தாலும் பார்த்து...
மழை-15
கல்லூரி வளாகம் என்றும் போல் இன்றும் கலகலப்பை அள்ளிதெளித்து கொண்டிருந்தது, அதில்மூன்று முகங்கள் மட்டும் புன்னகை இழந்து வாடியது. உமாவின் பாராமுகம் தீபியயும் வர்ஷியையும் வதைத்ததை போல் சிறிதும் குறையாமல் உமாவையும் வதைத்தது. தோழிகளின் நிலை புரிந்து துயர் துடைக்க மற்ற தோழிகளான அனிதாவும் கவிதாவும் விழைந்தனர் , ஆனால் என்ன செய்வதென்று புரியவில்லை...
குருபூர்ணிமா – 21
“நீ எதுவுமே சொல்லவேண்டாம்... பேசாம தூங்கு...” என்று திரும்ப பாலகுரு சொல்ல,
“ம்ம்ச் என்னை பேச விடேன்...” என்றாள் கொஞ்சம் எரிச்சலாய்..
“முடியாது.. எனக்கு இது பத்தி பேசுறது பிடிக்கலை...”
“அதான் ஏன்??? உன்னை இது டிஸ்டர்ப் பண்றதுனால தானே பிடிக்கல.. என் பாஸ எது டிஸ்டர்ப் பண்ணாலும் எனக்கும் பிடிக்காது.. சோ நான்...
அத்தியாயம் ஒன்பது :
“அத்தை தான் சொன்னாங்க, மித்ராக்கு ஃபீஸ் கட்டுறது உங்களுக்கு தொந்தரவுன்னு அதான்” என்று அவசரமாக ஒரு விளக்கம் கொடுத்தாள்.
அதை ஆதவன் காதில் வாங்கியது மாதிரியே தெரியவில்லை, அவன் பாட்டிற்கு உள்ளே சென்று விட்டான். கோபம் அதிகமாக அவனால் தன்னைக் கட்டுப் படுத்த முடியாது என்று நினைக்கும் போது அந்த இடத்தை விட்டு...
மழை-14
காரில் இருந்தவனை பார்த்த உமாவின் விழிகள் அதிர்ந்து உறைந்தது !!!
அங்கு வேறு யாரும் இல்லை, நம்ப கரஸ் தான்..
இவள் ஏன் இப்படி நிற்கிறாள்? என்று வெளிய எட்டி பார்த்த வர்ஷி, அங்கு அருணை கண்டதும்
உமா,ஆனந்த அதிர்ச்சியில் இருப்பது புரிய ,
அவள் தோள் தொட்டு திருப்பிய வர்ஷி,
"என்ன ஆச்சு உமா, ஏன் இப்படி பூதத்த...
அத்தியாயம் எட்டு :
அன்று இரவு மரகதம் வீட்டிற்கு வரும் போது மணி எட்டு. அவருடன் தான் அழகரும் வந்தார். ஆதவன் எங்கும் வெளியே செல்லவில்லை. பிருந்தா அப்பா “எங்கயும் போகாதீங்க! இங்கயே இருங்க!” என்று சொல்லியிருக்க வீட்டில் தான் இருந்தான்.
மகளுக்கு செஸ் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தான். அஸ்வதி தந்தையின் மடியில் அமர்ந்திருக்க.. மித்ரா எப்பொழுதும்...
அத்தியாயம் ஏழு:
குனிந்து கண்களின் நீரை ஆதவனுக்கு தெரியாமல் மறைத்தாள், பின்பு சுதாரித்து “சாப்பாடு வேஸ்ட் ஆகும்னு” என்று அவளாக சாப்பிடுவது போல விளக்கம் சொல்ல,
“இப்போ இதை எப்படிச் சாப்பிட முடியும். பார் நீர் விட்ட மாதிரி இருக்கு.. தோசை சாப்பிடு” என்றான்.
அவள் அப்போதும் தலை நிமிராமல் இருக்க...
“மணி என்ன தெரியுமா பண்ணண்டு.. நானே ரொம்ப...
மழை-13
காலை ஒன்பது மணிக்கு உமாவின் வீடு பரபரப்பாக இருந்தது.. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை பெண் பார்க்க வருகிறார்கள் ..
காலையில் கண் விழித்து சிறிது நேரத்திலே வழக்கத்து மாறா பரபரப்பாக இருப்பதாக தோன்றியது உமாவுக்கு ..எப்பவும் காலை ஏழு மணி வரை இழுத்து போர்த்தித் தூங்கும் தங்கை,இன்று அன்னைக்கு உதவி செய்வதைக் கண்டு...
அத்தியாயம் ஆறு:
“ஐயோ யாரை வரச்சொல்றாங்க பிரச்சனை பெருசாகிடுமோ” என்ற கவலையோடு தாமரை பார்த்திருக்க...
பத்து பதினைந்து நிமிடத்தில் எதிர்பார்த்தவர்கள் வந்தார்கள்.. அந்த அஸோஷியேஷனின் பிரசிடன்ட்டும் செக்ரடரியும்.
வந்தவர்களைப் பார்த்து “அண்ணே! இந்தப் பய என்னை மிரட்டுறாண்ணே! வெளிய விடாம உள்ள பூட்டிட்டாண்ணே” என்று சொல்ல,
“நீ என்ன பண்ணின” என்றனர்.
“என்ன அண்ணே? நான் என்ன வேணா பண்ணியிருக்கட்டும் என்னை...
குருபூர்ணிமா – 20
“என்ன என்ன இப்போ புதுசா சிணுங்கற???” என்றவனைப் பார்த்தவள்,
“நீ கூடத்தான் பாஸ்.. இப்போ வந்து புதுசா பேசுற...” என்றாள் பூர்ணிமாவும்..
அவள் எதை முன்னிட்டும் சொல்லவில்லை.. அவனுக்கு இப்படியெல்லாம் தன்மையாக பேசி பழக்கமில்லை.. அதனாலே தான் சொன்னாள். ஆனால் அவனோ, இத்தனை நாள் பேசாது இப்போது குழந்தை என்றதும் வந்து பேசுகிறான் என்று...
அத்தியாயம் ஐந்து :
மித்ராவை ஆதவன் பைக்கில் முன் அமர்த்திக் கொள்ள... குழந்தைக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தாமரை அஸ்வதியை மடியில் வைத்து அமர்ந்து கொண்டாள்.
கணவனுடன் முதல் பைக் பயணம்.. திருமணமாகி வந்த போது வீட்டில் இருக்கும் அம்பாசிடர் காரில் தான் அழைத்து வந்தார்கள். இரண்டொரு முறை அம்மா வீட்டிற்கு சென்ற போதும் அம்பாசிடர் பயணம் தான்....
அத்தியாயம் நான்கு :
“அதெல்லாம் சொல்ல முடியாது” என்று சொல்லித் தாமரை திரும்பி நடக்கத் துவங்க, ஆதவனுக்கு வந்ததே கோபம், தாமரையை அந்த இடத்தை விட்டு அகல விடாமல் அவளின் கையை இழுத்துப் பிடித்தான்.
தாமரை இதை எதிர்பார்க்கவில்லை, பிடி மிகவும் அழுத்தமாக இருக்க, அவளால் கையை உருவ முடியவில்லை. “என்ன பண்றீங்க விடுங்க” என,
“பதில் சொல்லாம...