Tamil Novels
உ
காக்க காக்க கனகவேல் காக்க..
‘யாழினி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!’
ஆரவாரம் சூழ்ந்த அந்த அரங்கத்தை, அரை கணத்தில் நிசப்தத்தில் நிறுத்தியது இந்த அழைப்பு.
இயல்பான அழைப்பல்ல அது. அன்பை அதிரடியாய் காட்டும், கொட்டும் கூட்டத்தின் அழைப்பு. எனது வாலில்லா வானரப்படையின் அதிரடி அழைப்பில், ஆவலும் சிறு அதிர்வும் தாங்கி, அங்கிருந்த அத்தனை விழிகளும் என்னில் தஞ்சம்.
என்னிடமும் அதிர்வு தான்.
இனம் காணா இன்பமொன்று...
உப்புக் காற்று - இறுதி அத்தியாயம் 3
மகனுக்கு ஒன்பது மாதங்கள் ஆன போது, அருள் மனைவி மகனை அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றான். எங்கே என எதுவும் சொல்லவில்லை. ஆனால் மாதவனுக்கு மட்டும் தெரியும்.
ரோஜா பாதி வழியில் நன்றாக உறங்கி விட... முகத்தில் வந்து மோதிய காற்று, ரொம்பவும் பழக்கப்பட்டதாக இருக்க... கண்ணைத்...
இப்போது சோபாவிற்கு அடுத்திருந்த ஒற்றையிருக்கை முட்டி நிற்க அதையும் காலால் மெதுவாய் நகர்த்தப் போக அது பின்னால் சாயப் பார்த்தது.
இடக்கையால்அதைபிடித்து மெதுவாய் நகர்த்தினான். ஏற்கனவே டெலிபோன்இன்டெக்ஸ்சில் இருந்து ராமின் வீட்டு எண்ணை பார்த்து வைத்திருந்தான்.
ராமின் அப்பாவின் பெயரில் இருந்த அந்த எண் சரியானது தானா என்று கூட அவனுக்கு தெரியாது. ஆனாலும் முயற்சித்து பார்க்காமல்...
அத்தியாயம் –28
எது நடக்கக்கூடாது என்று பிரியன் நினைத்தானோ அது நடந்தேவிட்டது.மீண்டுமொரு பிரிவு நிகழ்ந்தேவிட்டது.
கடுங்கோபத்தில் இருந்தான் பிரியன், அழைப்பு மேல் அழைப்பாய் விடுத்துக்கொண்டிருந்தான் ராம். குழந்தை வீட்டிற்கு வந்ததும் பிரியனுக்கு நன்றியுரைக்க அவன் போன் செய்திருக்க நடந்தது வேறாய் போயிருந்தது.
இதை ராம் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. “வல்லா என்ன செய்ய போறோம்??”
“நான் முட்டாள் இல்லை ராம், இதுக்கு...
“ஆனா உங்க ரெண்டு பேரோட பிரியமும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சது இல்லைன்னு மட்டும் புரிஞ்சுது...”
பார்த்திபன் பேசிக்கொண்டிருக்க வதனாவின் பார்வை முழுதும் பிரியனிடத்திலேயே... ‘இவன் இன்னும் மாறவில்லை, அன்று போல் இல்லையில்லை இன்னமும் அதிகமாய் தன் மேல் நேசம் வைத்திருக்கிறான் இவன்’ என்று எண்ணினாள் அவள்.
பிரிவு அன்பை பலப்படுத்தும் சத்தியமான உண்மை அது என்பது அப்போது அவளுக்கு...
அத்தியாயம் –27
டிவியில் ஓடிக்கொண்டிருந்த காட்சிகளை பார்த்ததும் சற்றும் தாமதியாமல் அவளை தொடர்பு கொண்டான். இரண்டு அழைப்புகள் தவறிய பின்னே மூன்றாம் அழைப்பில் எடுத்திருந்தாள் அவள்.
“ஹலோ சொல்லுங்க...”
“என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம்ல... இப்போ நீ எங்க இருக்க, தனியா ஏன் போனே... நானும் கூட வந்திருப்பேன்ல இந்த நேரத்துல நீயா போயிருக்கியே...”
“எனக்கொண்ணும் பயமில்லை... தவிர நான் தனியாவும்...
அத்தியாயம் 19
கார்த்திக் கொலை வழக்கில் பிசியாக ஆதி சீனுவோடு சென்னைக்கு கிளம்பி சென்றிருந்தான். அது சுபாஷின் தொழில்களையும், அதில் அவன் செய்து வைத்திருக்கும் குளறுபடிகளை அலசி ஆராய்வதற்கே!
ஆதியின் செல்வாக்கை பயன் படுத்தி போலீஸ் புகார்களை பெற்றுக் கொண்டவன் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து, தானே நேரில் சென்று அவர்களை சந்தித்து பல தகவல்களை திரட்டலானான்.
கவியோடு...
அத்தியாயம் 18
சுபாஷ் சந்திரன் சென்னையில் கொடி கட்டி பறக்கும் தொழிலதிபர். வயது முப்பதுக்கு மேல்... மனைவி சாந்திபிரியா. காதல் திருமணம். இரண்டு பசங்க. காதல் கணவன் அன்பான தந்தை. வீடே கதி என்று இருக்கும் மருமகன். ஏழைகளுக்கு உதவும் மனம் கொண்ட நல்ல மனிதன். இதுதான் சுபாஷ் சந்திரனின் வெளித்தோற்றம்.
உண்மையில் சுபாஷ் என்பவன் தான்...
அத்தியாயம் 17
மறு வீட்டு விருந்து, குலதெய்வ பூஜையன்று ஒரு வாரம் ஓடியிருக்க, வானதியின் அண்ணன்களின் குடும்பத்தோடு சித்தார்த்தின் அக்காவும், மாமாவும் மதுரையை நோக்கி பயணித்திருக்க, சம்யுத்தின் குடும்பமும் டெல்லி திரும்பியிருந்தனர்.
கல்யாணத்துக்கென வந்த உறவினர்கள் அனைவரும் கிளம்பிய இரண்டாவது நாள், வாசலில் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தனர் சித்தார்த்தும், பித்யுத்தும்
"என்ன மாமா கல்யாணத்துக்கு மட்டுமா லீவ் போட்டீங்க?...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 66_1
இரவு வானில் விண்மீன்கள் மின்ன.. காற்றில் செண்பக வாசம் மிதக்க… அதனோடு பின்னிப் பிணைந்து நாசி வழி இதயத்தை வசியம் செய்யும் மல்லி மணக்க.. அவனோடு அவளிருந்தால், இது ஏகாந்த வேளை தான்!
ஆனால் இது எதுவுமே அஷோக்கை ஏகாந்தத்திற்குக் கொண்டு சேர்க்கவில்லை.
யாரிட்ட சாபமோ? காலங்கள் கடந்தோடியும் காயங்கள்...
உப்புக் காற்று
அத்தியாயம் 17
ரோஜாவின் மனநிலை கருதி திருமணத்திற்குப் பிறகு வரவேற்பு போல எல்லாம் நிற்கவில்லை. சர்ச்சில் திருமணம் முடிந்து, அங்கே மட்டும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, மதிய உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டனர்.
ரோஜாவும் அவள் அப்பாவை நினைத்துக் கண்கள் கலங்கியபடி தான் இருந்தாள்.
“உன்னை நான் ரொம்பக் கஷ்ட்டபடுத்துறேன் இல்ல... எனக்கு வேற...
எபிலாக் -1
நங்கை, த்ரிவிக் டெல்லி வந்த பின் நான்கைந்து மாதங்கள் இடங்களைத் தேர்வு செய்வதில் செலவழிந்துபோக, இதனிடையே நங்கை கருவுற்றாள். வீடு கொண்டாடியது ஒரு புறமென்றால், தலைநகரும் சேர்த்துக் கொண்டாடியது.
இடங்களை தேர்ந்தெடுத்து வாங்கியவள், அங்கு அந்த சீதோஷ்ண நிலைக்கேற்ப , ஒரு வருட காலத்திற்குள் வளரும் மரங்களை நட்டு, ஏக்கர் கணக்கில் வாங்கிய நிலங்களை...
"நங்கை... ", த்ரிவிக்ரமன் அழைக்க.. அவனருகில் வந்தவள்.. பதவிசாக , "சொல்லுங்க ", எனவும்,
"மாமா, நம்பள இங்க வந்துட சொல்றார், நீ என்ன சொல்ற ?", நேரடியாக வினவ...
எப்போதும் அப்பாவை எதிர்த்து பேசும் வழக்கமில்லாதவள், தலை குனிந்து , "நீங்க ரெண்டு பேரும் என்ன முடிவெடுக்கறீங்களோ, அப்படியே பண்ணலாம்", வருத்தமோ, சந்தோஷமோ எதையும் வெளிப்படுத்தாத, ...
AVAV 14 2 FINAL
நங்கை விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவள்தான், அருகில் கணவன் இருக்க... சாய்ந்துகொள்ள அவன் தோள் இருக்க, கேட்பானேன்? மூன்று மணி நேரமும் மிக அருமையான நிம்மதியான உறக்கம். த்ரிவிக்ரமனுக்கோ, வெளியூரில் பாதியில் விட்டு வந்த வேலைக்கு அனுப்பியவன் சரியாக செய்வானா என்று குழப்பம் ஒரு பக்கம். நிறுவனங்களுக்கு மென்பொருள் திட்டமிடுதலில்,...
அத்தியாயம் 15
ஸ்ரீராம் பிறக்கும் பொழுதும் தான் அருகில் இல்லை. பிறந்து இன்று வரையிலான அவனது வளர்ச்சியையும் அருகில் இருந்து பார்க்க முடியவில்லை. அவனுக்காக நான் ஒன்றுமே செய்யவில்லை என்று ரிஷி கயலிடம் அடிக்கடி கூற அதான் மொத்தமா இப்போ செயிரீங்களே என்று அவனை சமாதானப் படுத்துவாள்.
ஸ்ரீராமின் இந்த பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும்...
கால்களில் மகனுக்கு சாக்ஸ்ஸை மாட்டி கொண்டு இருந்தாள் வானதி .. சற்றே சஞ்சலமாக அருண் அவளை ஏறிட்டு கேட்டான், “அம்மா, இன்னிக்காச்சும் டூட்டி முடிச்சிட்டு அப்பா வந்தப்பறம் ஸ்கூல் பீல்ட் ட்ரிபிக்கு பீஸ் வாங்கி வை மா ப்ளீஸ்” என்றான் அருண்.
தாயிடம் நம்பிக்கை இல்லாமல் மீண்டும் ,” மா நாளைக்கு தான் மா...
AVAV 14 (1)
காரை ஓட்டிக்கொண்டிருந்த பிரஜன், த்ரிவிக்ரமனிடம் அலைபேசியில் வந்த தகவலை காண்பித்து, "அண்ணா... இப்போ வீட்டுக்கா இல்ல ஸ்டேஷனுக்கா?", என்று கேட்டான்.
நொடி கூட தாமதிக்காமல், "அந்த விஷயத்தை போலீஸ் பாத்துக்கட்டும். நாம வீட்டுக்கு போலாம்", என்றான். யார் அவன் என்று தெரிந்து கொள்ள த்ரிவிக்கிரமனுக்கு ஆர்வம் இருந்தபோதும்... மனைவி போனில் பேசியபோது அழுததும்,...
உறவால் உயிரானவள் 16
மெதுவாக கண்களை திறந்த கவி தான் எங்கே இருக்கின்றோம் என்று புரிய அன்னை சொன்னதும் நியாபகத்தில் வந்தது.
"காலையிலையே எந்திரிச்சு, குளிச்சு, சாமி கும்பிட்டுட்டு உன் கையாள எல்லாருக்கும் காபி போட்டு குடுக்கணும்"
"காபி மட்டுமா? டிபன், லன்ச் எல்லாம் செய்யணுமா? அப்பொறம் வாச்சது ஒரு மருமக அடிமைனு நல்லா கொடும படுத்துவங்க" கவி...
தனியே பால்கனிக்கு சென்றவள் பின்னாலே சென்ற அவளது அண்ணன்.., "யாருன்னு ஏதாவது ஒரு க்ளூ கிடைச்சா சொல்லும்மா, நம்ம பசங்க பத்து பேர வந்திட்டு இருக்காங்க. சாயங்காலத்துக்குள்ள தூக்கிடலாம், அடையாளமே தெரியாத அளவுக்கு பண்ணிடலாம்", என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் மொழிய.., "ண்ணா, அப்படியெல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க.", எனப் பதறியவள்.... "நேத்து ஒருத்தன் எங்கிட்ட பேசினான்ண்ணா,...
AVAV 13
எத்தனை பெரிய பழி இது..., எத்தனை சுலபமாய், எத்தனை வேகத்தில் ஜோடிக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு சென்றுவிட்டதே!!. ஏதும் செய்ய முடியாத நிலையில் அல்லவா இருக்கிறாள், அங்கே ஏன் சென்றாள்?, ஏன் அம்மனிதனை ( மனிதனா ?) அடித்தாள்? என்றெல்லாம் கேள்விகள் வருமே? குர்ஷரன் கவுர் குறித்தும் கூட தெரியவருமோ? த்ரிவிக் இதை எப்படி...