Saturday, May 4, 2024

    Sirpiyum Aval Sirpamum Aval

    கவி அகிலைப் பற்றி தனது அம்மாவிடமும் சுஜாதா அங்கிளிடமும் சொன்னதும், சுஜாதா அங்கிள் அகிலைப்பற்றி அக்கு வேர் ஆணி வேராக ஆராய்ந்துவிட்டார். தனம் ஆச்சிக்கு எல்லையில்லா ஆனந்தம். ஸ்வேதாவும் ஷ்யாமும் அன்றே இந்தியா வந்தனர். திருமணம் இரண்டு நாளிலா? என்ற கேள்விக்கு கௌஷிக்தான் இதுவே ரொம்பவும் தாமதம் என்று அகில் புலம்புவதாகக் கூறவும், அனைவரும்...
    *******  மீண்டும் முகம் அறியா மனிதர்கள்... *******              "அகிலாண்டேஸ்வரி… அகிலாண்டேஸ்வரி…" -  அவன்             அவள் முறைத்தாள். ஏனெனில் அவள்பெயர் அகிலாண்டேஸ்வரி இல்லை.             அவன் தொடர்ந்தான், "உனக்கு அந்த புனிதப் பெயர்தான் சரி. ஒரு 'நான்-வெஜ்' சமாச்சாரம் உண்டா நம்மிடம்?"             "அதெல்லாம் பிறகுதான்."             "எனக்கு பிறகு உண்டு என்று தெரியும். ஆனால் இப்போது நாம் இருவர் மட்டும் இந்த...
    சிற்பமும் அவள் சிற்பியும் அவள்   பல வருடங்களுக்கு முன்பு... எந்த வருடம்???? அது ரகசியம்... ஆனால் பின்னால் வருடத்தின் விபரம் தரப்படும். "கவி, கவி உனக்கு எத்தனை தடவை சொல்வது, கூப்பிட்டதும் சாப்பிட வர முடியாதா?" – ஸ்வேதா, கவியின் அம்மா. கவிக்கு தாயின் குரலைக் கேட்டதும் வியர்த்துக் கொட்டாத குறை. அம்மாவிடம் என்ன பொய் சொல்வது?             "நான் பிரேமிடம்...
    வருண் மூச்சுக்காற்று. . . .             அனைவரும் சோதனைக் கூடத்தை விட்டு கிளம்பிப் போயாச்சு. கவியும் மதுவும் தவிர. இருவரும் சேர்ந்து கொஞ்சம் சந்தேகங்கள் கேட்டுவிட்டு வருவதற்குள் அனைவரும் கிளம்பியாச்சு.             சோதனைக் கூடத்தின் வாயிலில் கவி மதுவிடம் கேட்பதாக எண்ணி  சத்தமாகக் கத்தினாள், "ஏய் மது உன் அனாடமி புக் என்னிடம் இருக்குதுப்பா.. உனக்கு...
                     போட்டி நாள். . .             ஜாஃபர் பரபரப்பாக வேலை செய்தான். கலீம் அவனிடம், "தேவையில்லாமல் எதற்கு பெட் வைப்பானேன்? பிறகு இப்படி அல்லாடுவானேன்?" என்று கேட்டான். "கலீம் நல்லா படிச்சியா?" என்று ஜாஃபர் கேட்டான். "எதுக்கு?" "எதுக்கா? இன்றுதான்டா போட்டியே!" "ஓ.. படிச்சாச்சு! படிச்சாச்சு!”  என்று ஜாஃப்ரை சமாதானம் செய்தவன் அகிலிடம் திரும்பி, “அகில் நீ படிச்சிட்டியா? உனக்கென்ன உன்...
    கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது.. ஸ்வேதா கத்தினாள். கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது கோபத்தை அடக்க ஸ்வேதா இரண்டு முறை காபி குடித்தாள், மூன்று முறை ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணினாள், அப்படிக் குறைந்த கோபம் மீண்டும் அதீத உச்ச நிலை அடைந்தது எப்போது? கவி கைகளில் பேனாவால் ஒரு மெகன்தி டிசைன் போட்டபோது! "கவி, என்ன செய்யிற?...
        திருமணப் பேச்சால் கோபம் கொண்ட கவி மீண்டும் தலைமை ஆசிரியரின் அறைக்குள் சென்று குறிப்பெடுக்க ஆரம்பித்தாள். ஒரு உள்நோயாளியின் டிஸ்சார்ஜ் சம்மரி தயார் செய்து கொண்டிருந்தார்கள். சுதாவிடம் பேசிவிட்டு கௌஷிக்கும் அவளுடன் இணைந்துகொண்டான். கவி முகத்தை இறுக்கமாக வைத்திருந்தாள். அவளுக்கு அந்தத் திருமணப்பேச்சில் அத்தனைக்கோபம். அகிலைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதால் அவளுக்கு கோபம்...
    அகில்                    "அம்மா…. எனக்கு இரண்டு சப்பாத்தி போதும்" என்று கூறிக் கொண்டே அகில் அவன் சூட்கேஸை கையில் எடுத்துக் கொண்டு அடுக்களைக்குள் வர நினைத்தான். ஓமம் கலந்த பன்னீரின் நறுமணம் அடுக்களையிலிருந்து அவன் எழுந்த நொடியில் இருந்து வந்து கொண்டிருந்தது. மணி எட்டு, இனி ஒவ்வொரு நிமிடமும் அவன் கடிகாரம் காண்பிக்கும் முன்...
                2006 ஆம் வருடம் முடிவில்.. கணவனைக் காண ஸ்வேதா ஆஸ்திரேலியா செல்கிறாள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் கணவனின் நினைவுகள் அவளை வாட்ட, அவளே தனது சொந்தச் செலவில் ஆஸ்திரேலியா செல்கிறாள். ஷ்யாம், ஸ்வேதா ஆஸ்திரேலியா ஏர்போர்ட்டில். . . .             ஆஸ்திரேலியா ஏர்போர்ட்டில் ஸ்வேதாவின் கணவன் ஷ்யாம் அவளை அழைக்க வந்தான்.            ...
                "கவி இங்க என்னிடம் வாயேன்"             "ஆச்சி எனக்கு பசிக்கலை. நான் தூங்கப் போறேன்."             "சரி தூங்கு, எனக்கு தூக்கம் வரலை அதான் உன்கிட்ட பேசலாம்ன்னு நினைத்தேன்."             கவிக்கு ஆச்சி தன்னை தேற்ற நினைப்பது புரிந்தது. எதுவானாலும் சாப்பிடக் கூடாது, அப்போதுதானே அம்மா பார்க்கும்போது மெலிந்து கன்னம் வற்றித் தெரியும், என்று மனதுக்குள் தீர்மானம்...
    சுதாவின்  திருமணம்...             சுதாவின் திருமணம். அகில் மற்றும் அவன் அம்மா வந்திருந்தனர். கவி தாவணியில் வந்திருந்தாள். அகிலுக்கு அந்த காஸ்ட்யூம் பற்றித் தெரியாதலால் அவன் கௌஷிக்கிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவர்கள் வழக்க கல்யாணங்களைப் போல் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது கல்யாண மண்டபம். தானும் திருமண பந்தத்தில் சீக்கிரம் நுழைய வேண்டும் என்று...
    மறுநாள் விடிந்ததும் கவி தன் வேலைகளை துரிதமாகச் செய்தாள். இரவு முழுவதும் கவி மனதில் ஒரு கேள்வி உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆச்சி தன் வேலைகளை முடிக்கும் வரை பொறுமை காத்து, அவர் ஓய்வாக அமர்நதபிறகு கேட்டாள்.             "ஆச்சி உங்களுக்குத் தெரியுமா இப்போது அவன் என்ன செய்யிறான்னு?"             "மாதம் இருபதினாயிரம் சம்பாதிக்கும் நல்ல வேலையில் இருக்கான்...
    சுதாவுக்கு இன்ஜினியரிங் முடித்தவுடன் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமும் ஆகிவிட்டது. கவிக்கு எப்போதும் காலாவதியாகாத ஏ.டி.யம் கார்ட் அவள். கவி நல்ல சாப்பாட்டு பிரியை. மதுரையின் சிறந்த ஹோட்டல் அனைத்திலும் தண்ணீராவது குடித்துவிடுவாள். சுதாவும் கவியும் எங்கு சென்றாலும் 'பல்லவன்' தான். 'பல்லவன்' புகாத இடங்களுக்கு ஷேர்...
     கல்லூரியின் முதல் ஆண்டு. . . .             கவியின் முயற்சிகளுக்கு கிடைத்த பரிசு. அந்த பரந்து விரிந்த கல்லூரி வளாகம். எவ்வளவு உழைப்பு? இந்த தருணத்திற்காக! எத்தனை தியாகங்கள்! அனைத்தும் இந்த கல்லூரிக்குள் நுழைவதற்காக.. அனைத்து உழைப்புகளும் நிச்சியம் அதன் பயன்களைப் பெற்று விட்டன என்று எண்ணிக் கொண்டாள். கல்லூரியின் அலுவலக அறைக்குச் சென்று...
    கவிக்கு பயங்கர அதிர்ச்சி. அகிலின் நெடுநாள் கோபம் இப்போது புரிந்தது. "சாரி அகில். நான் அப்படி உன்னை நினைத்திருக்கக்கூடாது. நீ அந்த மாதிரி கிடையாது!"             "ம்? அப்படியா? இப்போது எப்படி முடிவு செய்த?"             "நீ ஒரு நல்ல டாக்டர்! நல்ல டாக்டர்ஸ் ஜொல்லு விடுவதில்லை. எனக்குத் தெரியும்!" "ஓ! நான் எப்படி நல்ல டாக்டர்னு சொல்ற?" "கணபதி சார்...
    error: Content is protected !!