Saturday, May 4, 2024

    Sirpiyum Aval Sirpamum Aval

    ஓம்  பிரகாஷ் திருமணம். . .             ஓம் பிரகாஷ் திருமணத்திற்கு அகில், அவன் அம்மா, கௌஷிக், கவி எல்லோரும் சென்றார்கள். கல்யாணப் பெண் ஒரு விதவையாம், ராணுவ அதிகாரியாம் அவள் இறந்த கணவன்.  அரசல் புரசலாக அவர்கள் காதில் விழுந்தது. கவி கொஞ்சம் கூட தயங்கவில்லை நேரே மேடைக்குச் சென்று ஓம் பிரகாஷ் கையைப் பிடித்து...
                     போட்டி நாள். . .             ஜாஃபர் பரபரப்பாக வேலை செய்தான். கலீம் அவனிடம், "தேவையில்லாமல் எதற்கு பெட் வைப்பானேன்? பிறகு இப்படி அல்லாடுவானேன்?" என்று கேட்டான். "கலீம் நல்லா படிச்சியா?" என்று ஜாஃபர் கேட்டான். "எதுக்கு?" "எதுக்கா? இன்றுதான்டா போட்டியே!" "ஓ.. படிச்சாச்சு! படிச்சாச்சு!”  என்று ஜாஃப்ரை சமாதானம் செய்தவன் அகிலிடம் திரும்பி, “அகில் நீ படிச்சிட்டியா? உனக்கென்ன உன்...
                2006 ஆம் வருடம் முடிவில்.. கணவனைக் காண ஸ்வேதா ஆஸ்திரேலியா செல்கிறாள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வரும் கணவனின் நினைவுகள் அவளை வாட்ட, அவளே தனது சொந்தச் செலவில் ஆஸ்திரேலியா செல்கிறாள். ஷ்யாம், ஸ்வேதா ஆஸ்திரேலியா ஏர்போர்ட்டில். . . .             ஆஸ்திரேலியா ஏர்போர்ட்டில் ஸ்வேதாவின் கணவன் ஷ்யாம் அவளை அழைக்க வந்தான்.            ...
     கல்லூரியின் முதல் ஆண்டு. . . .             கவியின் முயற்சிகளுக்கு கிடைத்த பரிசு. அந்த பரந்து விரிந்த கல்லூரி வளாகம். எவ்வளவு உழைப்பு? இந்த தருணத்திற்காக! எத்தனை தியாகங்கள்! அனைத்தும் இந்த கல்லூரிக்குள் நுழைவதற்காக.. அனைத்து உழைப்புகளும் நிச்சியம் அதன் பயன்களைப் பெற்று விட்டன என்று எண்ணிக் கொண்டாள். கல்லூரியின் அலுவலக அறைக்குச் சென்று...
    வருண் மூச்சுக்காற்று. . . .             அனைவரும் சோதனைக் கூடத்தை விட்டு கிளம்பிப் போயாச்சு. கவியும் மதுவும் தவிர. இருவரும் சேர்ந்து கொஞ்சம் சந்தேகங்கள் கேட்டுவிட்டு வருவதற்குள் அனைவரும் கிளம்பியாச்சு.             சோதனைக் கூடத்தின் வாயிலில் கவி மதுவிடம் கேட்பதாக எண்ணி  சத்தமாகக் கத்தினாள், "ஏய் மது உன் அனாடமி புக் என்னிடம் இருக்குதுப்பா.. உனக்கு...
    உயிருடன் நகக் கண்ணை பிய்ப்பார்களாம், போர்களத்தில் தோற்றவனுடைய நகக் கண்ணை…. அப்படி யாரும் ஸ்வேதாவின் நகங்களை வேறோடு பிய்த்துவிட்டார்களா? 'கவி ராஜாத்தி' “கவிக்குட்டி” "என் அறிவுக்கிளி' என்று கொஞ்சியவள் எப்படி ஊமையானாள்?             ஸ்வேதாவின் இதயம் அதன் கூட்டை விட்டு உலாவப் போனதோ? சுடுகாட்டில் உலாவுகிறதோ? இல்லை, அவள் கணவனை வழியனுப்பும் முன் அவனுடன் சென்ற...
    கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது.. ஸ்வேதா கத்தினாள். கவிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தபோது கோபத்தை அடக்க ஸ்வேதா இரண்டு முறை காபி குடித்தாள், மூன்று முறை ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணினாள், அப்படிக் குறைந்த கோபம் மீண்டும் அதீத உச்ச நிலை அடைந்தது எப்போது? கவி கைகளில் பேனாவால் ஒரு மெகன்தி டிசைன் போட்டபோது! "கவி, என்ன செய்யிற?...
                கவியின் அருகில் வந்தவள் கவியின் கன்னம் வீங்க மாறி மாறி அறைந்தாள். உதடு தடித்து மேல் உதட்டிலிருந்து இரத்தம் வடியத் துவங்கியதும் அடிப்பதை நிறுத்தினாள். ஸ்வேதா டைனிங் டேபிலில் இருந்த சாமான்களை சுவரில் அடித்து நொறுக்கினாள். கவி வேதனையில் சுருண்டு சோபாவில் உட்கார்ந்தாள். ஆனால் துளி கூட அசரவில்லை. அம்மாவிடம் இவ்வளவு கோபத்தை எதிர்பார்த்தாள்...
    கவிக்கு பயங்கர அதிர்ச்சி. அகிலின் நெடுநாள் கோபம் இப்போது புரிந்தது. "சாரி அகில். நான் அப்படி உன்னை நினைத்திருக்கக்கூடாது. நீ அந்த மாதிரி கிடையாது!"             "ம்? அப்படியா? இப்போது எப்படி முடிவு செய்த?"             "நீ ஒரு நல்ல டாக்டர்! நல்ல டாக்டர்ஸ் ஜொல்லு விடுவதில்லை. எனக்குத் தெரியும்!" "ஓ! நான் எப்படி நல்ல டாக்டர்னு சொல்ற?" "கணபதி சார்...
                மறுநாள் அகில் அவள் பக்கம்கூட திரும்பிப் பார்க்கவில்லை.             ஒரு நாள் கவி தனது கைபேசியை எங்கோ வைத்துவிட்டு தேடிக் கொண்டிருந்தாள். ஆலோசனை அறையில், அகிலும், கௌஷிக்கும் அவள் அருகில் உள்ள நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தனர். கவியின் தேடும் படலத்தைப் பார்த்து கௌஷிக் கேட்டான். "என்ன கவி முக்கியமானது ஏதும் காணலயா?"                         "ஆமாம் கௌஷிக்,...
                "கவி இங்க என்னிடம் வாயேன்"             "ஆச்சி எனக்கு பசிக்கலை. நான் தூங்கப் போறேன்."             "சரி தூங்கு, எனக்கு தூக்கம் வரலை அதான் உன்கிட்ட பேசலாம்ன்னு நினைத்தேன்."             கவிக்கு ஆச்சி தன்னை தேற்ற நினைப்பது புரிந்தது. எதுவானாலும் சாப்பிடக் கூடாது, அப்போதுதானே அம்மா பார்க்கும்போது மெலிந்து கன்னம் வற்றித் தெரியும், என்று மனதுக்குள் தீர்மானம்...
    சுதாவின்  திருமணம்...             சுதாவின் திருமணம். அகில் மற்றும் அவன் அம்மா வந்திருந்தனர். கவி தாவணியில் வந்திருந்தாள். அகிலுக்கு அந்த காஸ்ட்யூம் பற்றித் தெரியாதலால் அவன் கௌஷிக்கிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவர்கள் வழக்க கல்யாணங்களைப் போல் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது கல்யாண மண்டபம். தானும் திருமண பந்தத்தில் சீக்கிரம் நுழைய வேண்டும் என்று...
    சுதாவுக்கு இன்ஜினியரிங் முடித்தவுடன் ஒரு நல்ல கம்பெனியில் வேலை கிடைத்தது. வேலைக்கு சேர்ந்து ஒரு வருடமும் ஆகிவிட்டது. கவிக்கு எப்போதும் காலாவதியாகாத ஏ.டி.யம் கார்ட் அவள். கவி நல்ல சாப்பாட்டு பிரியை. மதுரையின் சிறந்த ஹோட்டல் அனைத்திலும் தண்ணீராவது குடித்துவிடுவாள். சுதாவும் கவியும் எங்கு சென்றாலும் 'பல்லவன்' தான். 'பல்லவன்' புகாத இடங்களுக்கு ஷேர்...
    *******  மீண்டும் முகம் அறியா மனிதர்கள்... *******              "அகிலாண்டேஸ்வரி… அகிலாண்டேஸ்வரி…" -  அவன்             அவள் முறைத்தாள். ஏனெனில் அவள்பெயர் அகிலாண்டேஸ்வரி இல்லை.             அவன் தொடர்ந்தான், "உனக்கு அந்த புனிதப் பெயர்தான் சரி. ஒரு 'நான்-வெஜ்' சமாச்சாரம் உண்டா நம்மிடம்?"             "அதெல்லாம் பிறகுதான்."             "எனக்கு பிறகு உண்டு என்று தெரியும். ஆனால் இப்போது நாம் இருவர் மட்டும் இந்த...
    சோதனைக் கூடத்தில் சுதர்சன் சார். . .  கை உறைகளைப் போட்டுக் கொண்டதும் சுதர்சன் சார் சொன்னார், "நான் இப்ப உங்களுக்கு இந்த காடிவரில் (cadaver – body of a dead person) இருந்து ஒரு லங்ஸ் டிசக்ட்(desect) செய்து காட்டப்போறேன். இரத்தம் எல்லாம் உறைந்து போய்விடும், இரத்தம் எப்படி உறைந்து இருக்குன்னு பாருங்க....
    error: Content is protected !!