Saturday, April 27, 2024

    Maariyathae Manam

    அத்தியாம் ….20 ராசியானது    என்று , நான்கு தலைமுறையாய் அந்த மரத்தொட்டிலில்  தான் குழந்தையை படுக்க வைத்து பெயர் வைப்பது. அந்த காலத்து தேக்கு மரம் என்பதால் இன்றும் எந்த சேதாரமும் இல்லாது  அப்படியே இருந்தது. குழந்தை பிறந்தால் மட்டும் பரணையில் இருந்து எடுத்து,  அதை பாலிஷ் செய்து அழகு படுத்தி விடுவர். அதே...
    அத்தியாயம்….19 மதி கோசலையின் அறையில், குழந்தைக்கு பசியாற்றிய பிறகு….அதற்க்கு என்று காத்திருந்தது போல் ஷெண்பா  குழந்தையை வாங்கிக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள். மதிக்கு கோசலையின் அறையின் தனியாக  உட்கார்ந்து இருப்பது போர் அடிக்க….சரி வெளியில் செல்லலாம் என்று  எழும் வேளயில் அங்கு வந்த கோசலை… “ இப்போ எதுக்கு வெளியே  போற...இங்கனவே உட்காரு….அங்கு பந்தி...
    அத்தியாயம்….18 குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு வருவதற்க்கே ,அதிக நாட்கள் பிடித்து விட்டதால், குழந்தை வீடு வந்த இரண்டாம் நாளே புன்னியாதானத்தை  வைத்து விட்டார்கள். அந்த இரண்டு நாட்களுமே பால் கொடுக்கும் நேரத்தை தவிர்த்து  குழந்தை ஷெண்பாவிடமே இருந்தான். ஷெண்பாவின் கையில் குழந்தை இருப்பதை பார்த்து புஷ்பவதிக்கு அவ்வளவு மகிழ்ச்சி…. மதி இந்த வீட்டுக்கு மருமகளாய் வந்தது...
    அத்தியாயம்….17 முதலில் குழந்தைக்கு என்ன ஆகுமோ என்ற கவலையில் இருந்த குடும்பம் இப்போது மதிக்கு எதுவும் ஆக கூடாது என்ற வேண்டுதலோடு அந்த குடும்பமே மருத்துவமையிலேயே பழியாக கிடந்தனர். சரவணன் கூட கொஞ்சம் தேறி தன் கை அசைக்க ஆராம்பித்து விட்டான். ஆனால் மதி தான் அவளின் பி.பி நார்மலுக்கு வருவதும் ,பின் திரும்பவும் கீழ் இறங்குதுமாய்...
    அத்தியாயம்….16 மாதந்திர பரிசோதனை செய்த மருத்துவமனையிலேயே தான் மதியை அழைத்து வந்திருந்தான் வீரப்பாண்டியன். உடல் முழுவதும் முள் தைத்ததில் அங்கு அங்கு லேசாக ரத்தக்கசிவில் பாதி மயக்கத்தில் இருந்த மதியை கையில் தூக்கிக் கொண்டு, இதோ சேர்த்து மூன்று மணி நேரம் கடந்து விட்டது. மகிழ்ச்சியாக வீட்டில் விருந்து உபசரிப்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர் அனைவரும்,...
    அத்தியாயம்…..15 விரப்பாண்டி காட்டுப்பகுதியில் ஓடிக் கொண்டு இருப்பதை ஒரு வித பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் யசோதா….. இன்று அவளுக்கு திருமணம். பிடித்த திருமணமா….?அவளுக்கே தெரியவில்லை. பிடிக்காத திருமணமா….அவள் மனது உடனடியாக இல்லை என்றே  பதிலே சொன்னது. குழந்தையில்  இருந்தே மாமன் வீடு தான் அவள் வீடானது. பூப்பெய்த அன்று வீரப்பாண்டி தான் குடிசை கட்டியது. அப்போது...
    அத்தியாயம்….14 யசோதாவின்  அருகில் சென்ற மது  திரும்பவும் சுற்றியும், முற்றியும், பார்த்தாள். இவ  என்ன எப்போ பாரு பார்வைய சுழல விட்டுட்டே இருக்கா….. யோசனையுடம் யசோதா மதுவின் முகத்தை பார்த்தாள். மதுவை அக்கா என்று அழைக்க வேண்டும் என்று வீட்டில் சொன்னாலும்,  அது என்னவோ அப்படி கூப்பிட முடியவில்லை. ஒரு சமயம் கூப்பிட்டு இருக்கிறாள் தான்....
    அத்தியாயம்…..13 அனைவரையும் பார்த்த  மதியின் பார்வை கடைசியாக தன் கணவனின் முகத்தில் நின்றது. அவன் முகத்தில் தெரிந்த வெற்றியின் பெருமிதத்தில்….. புதியதாய் ஒரு சபதம் எடுத்தால்  அறிவுக்கு அர்த்தம் கொண்ட நம் மதி. இந்த வாரிசுக்கு தானே இத்தனையும், இக்குழந்தை உங்க வீட்டுக்கு மட்டும் இல்ல, என் வீட்டுக்கும்   தான் வாரிசு. அதனால் என் குழந்தைய...
    அத்தியாயம்…..12 வீரப்பாண்டியனுக்கு  அய்யோ என்றானது. இவள் என்ன புரிந்து செய்கிறாளா…..? புரியாது செய்கிறாளா….?அவள்  முகபாவனையில் புரியவில்லை என்று தான் அவனுக்கு தெரிந்தது. அது புஷ்பவதிக்கு தெரிய வேண்டுமே….. “ முத ராத்திரி முடிஞ்சு வந்தவ தலைக்கு தண்ணி ஊத்துனும் என்று கூட தெரியாதா…..? இத என்ன நம்ப சொல்றியா……?” கிராமத்து பெண்களுக்கு வீட்டில் நடக்கும் அனைத்து...
    ஆத்தியாயம்….11 தனக்கு எதிர் பேச்சாய் ஏதும் பேசாது போகவே தான்…..“என்ன நம்ப இவ்வளவு பேசுறோம்...பதிலே காணும்.” தலை நிமிர்ந்து அவனை பார்த்தாள். மதி தன்னை பார்க்கவும் தான்…. “ ஆ பொறவு…..” ஏதோ கதை கேட்பது  போல் இருந்தது அவனின் பேச்சு. “  நான் என்ன கதையா சொல்றேன்….?அப்புறமுன்னு  கேட்குறான்….?” மனதில் தான் நினைத்தாள். அவனோ….....
    அத்தியாயம்….10 கோசலை மதியை  அருகில் போய் அலங்கரிக்கவில்லை. ஆனால் புது  வெண் பட்டு சேலை எடுத்து கொடுத்து….. “ இத கட்டிக்க கண்ணு…” அருகில் இருந்து… “ அதை செய்….” “ இதை செய்….” சொல்லிக் கொண்டே இருந்தார். முகம் வெளிறி போய் அவர்கள் சொன்னதை மெல்ல செய்தாள். எவ்வளவு நேரம் கடத்த முடியுமோ….அவ்வளவு நேரத்தை...
    அத்தியாயம்….9 பூக்கள் பஜாரில் இருந்து  வாங்காது, தங்கள் தோட்டத்தில் பறித்த  பூக்களில் பாதியை கூடத்தில் கொட்டி விட்டு சென்றனர் வேலை செய்பவர்கள். “மதனி நாம எப்படி….?” அன்று நடக்கும் சடங்குக்கு ஆன அலங்காரத்தை கணவனை இழந்த நாம் எப்படி செய்வது…..?தயங்கிய வாறு கேட்டார் கோசலை. “அதுக்குன்னு இருக்க ஆளுங்கல வரச் சொல்லி அனுப்பி இருக்கேன். இன்னும் செத்த...
    அத்தியாயம்….8 சரவணனிடம் அவன்  உடல் நலத்தை விசாரித்து விட்டு….எப்போதும் போல் யசோதா கொடுக்கும் கருப்பெட்டி காபியை  குடித்துக் கொண்டே பின் பக்க தோட்டத்தில் பூப்பறிப்பதை பார்த்த வீரப்பாண்டி …. அங்கு  வேலை செய்பவர்களிலேயே  மூத்த பெண்மணியை அழைத்து…. “என்ன பெரியாத்தா இன்னுமா முடியல…..?மார்க்கெட்டில்  பூ லோட ஏத்திட போறாங்க...வெரசா முடிங்க…..” உறவு முறை வைத்து அழைத்தாலும் பேச்சில்...
    அத்தியாயம்….7 “ பெரியவனே...பெரியவனே கேட்டியா சேதி….?கெடான்னா என்னன்னு கேட்குறா…..இவ அந்த கங்காதரன் மகள் தானா….. நல்லா தெரியுமா…..? சாட கூட வேறாப்பல இருக்கு….” இன்னும் என்ன சொல்லி இருப்பாரோ…. தன் அறையில் இருந்து விரைந்து வந்தவன்….. “ உனக்கு கெடான்னா என்னன்னு தெரியாதா….? நீ இந்த ஊரு தானே…..இல்ல நேத்து தான் சீமையில் இருந்து இந்த...
    அத்தியாயம்….6 “என்ன நினச்சிட்டு இருக்காங்க இவங்க ….?ஆவுன்னா கை நீட்டுறாங்க….கேக்க நாதி இல்லேன்னு நினச்சிட்டாங்களா…..?” கன்னத்தில் கை வைத்து கொண்டு மனதில்  நினைத்ததை பயத்தையும் மீறி கேட்டு விட்டாள். வீரப்பாண்டி  வாய் திறப்பதற்க்குள் புஷ்பவதி….. “ஆமா நீ கெதி கெட்டவ தான். இரண்டடிக்கு பயந்து உன்னை அம்போன்னு விட்டுட்டு போனவங்க தானே...உன் அய்யனும், ஆத்தாலும், கெதி...
    அத்தியாயம்---5 “ சின்னவன் எப்படி இருக்கான்ல  ஒரு எட்டு பார்த்துட்டு வர்றேன்னு சொன்னா….உன் அத்த வேணா… அங்குட்டு  போனா அழுதுட்டு இருப்பேன்னு என்ன தடுத்துட்டா…..” வீரப்பாண்டி கால் அலம்ப தண்ணீர் எடுத்துக் கொடுத்த வாறே… இடை இடையே மூக்கையும்  சிந்தி போட்டுக் கொண்டு தன் ஆதாங்கத்தை தன் பெரிய மகனிடம் கொட்டி தீர்த்தார் புஷ்பவதி. அவன்...
    அத்தியாயம்…..4 வீராப்பாண்டி  சரவணா சேக்காளிக்கு அழைத்து…. “ அவனால் வர முடியுமா….?” “முடியாதுண்ணே...இன்னும் ஒரு வாரத்துக்கு படுக்கை விட்டு எழ கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.” யோசனையுடன்….“ நீ கை மட்டும் தானே வீங்கி போய்  இருக்குன்னு சொன்னே….?” “இல்லேண்ணா  கொஞ்சம் பலமான அடி  தான்.” தயக்கத்துடன் சொல்லி முடித்தான். “ பெருசா….” வீரப்பாண்டி என்ன கேட்க வருகிறான் என்று...
    அத்தியாயம்…..3 வீரப்பாண்டியன்  கோயிலில் நுழைந்ததும்  காத்த முத்து…. “ என்ன தம்பி நீங்க மட்டும் வந்து இருக்கிங்க…..?” “தோ வந்துடுவாங்க அண்ணே…..” சொன்னவன் அடுத்து ஏதோ கேட்க வருவதும் தயங்குவதுமாய் இருந்தான். காத்த முத்துவோ அவனை கவனியாது ஐய்யரிடம்…. “ வெரசா  முடிச்சிடனும் சாமீ….சாங்கியம் எல்லாம் சுருக்கமா பாத்துக்குங்க.”  சொன்னவன்… அங்கு மறைவாக  இருந்த பகுதியை நோக்கி …....
    அத்தியாயம்…2 கிழிந்த நார் போல் கிடக்கும் ஷெண்பாவை பார்க்க பார்க்க அந்த தாய் உள்ளம் வேதனை அடைந்தது என்றால்… இளம் ரத்தமான வீரப்பாண்டியனுக்கும், சரவணப்பாண்டியனுக்கு ரத்தம் கொதித்தது. எப்போதும் கோபத்தை அப்போதே வெளிப்படுத்தும் தன் அண்ணனின் இந்த அமைதி ஏனோ சரவணனுக்கு பிடிக்கவில்லை. “ அண்ணா அவனுங்கல சும்மா விடக்கூடாது.” “நானும் விடனுமுன்னு சொல்லலையே….” “ அப்போ  ஏண்ணே…...
    மாறியதே மனம்… அத்தியாயம்….1 “ஏலே….ஆட்ட மேச்சலுக்கு விட்டு எத்தன நாழி ஆகுது.  இன்னுமா பட்டிய கூட்டல…..” சத்தம் போட்டான் வீரப்பாண்டியன். திருநெல்வேலியில்  இருந்து ஐம்பது கிலோ  மீட்டர் தூரத்தில் இருக்கும் வல்லிப்பட்டு     கிராமம் தான் வீரப்பாண்டியனின் சொந்த ஊர். வீரப்பாண்டி பட்டியில் இருந்து தான் அந்த கிராமம்  மட்டும் அல்லாது சுத்தி இருக்கும் அனைத்து கிராமத்துக்கும் நல்லது, கெட்டதுக்கு...
    error: Content is protected !!