Thursday, May 2, 2024

    Layam Thedum Thalangal

    என்னதான் தாலி கட்டிய கணவன் என்றாலும் முதன் முதலில் தன் தேகத்தை ஒரு ஆண்மகன் பார்க்கும் போது எல்லாப் பெண்களுக்கும் இயல்பாய் தோன்றும் அச்சமும் நாணமும் அவள் முகத்தை சிவக்க செய்தது. “இ..இந்து…” அவனது குரல் காதல் வேட்கையுடன் பின்னில் ஒலிக்க, அவள் தேகம் மெல்ல நடுங்கியது. அவளது பளிச்சென்ற இடுப்பு அவன் கைகளை இழுக்க...
    அத்தியாயம் – 27 அதிகாலை மூன்று மணி. நல்ல உறக்கத்தில் இருந்த இந்து கதவு தட்டும் சத்தம் கேட்டு உணர்ந்து விட்டாள். ஜீரோ வாட்ஸ் வெளிச்சத்தில் கலைந்திருந்த உடையைத் திருத்திக் கொண்டு எழுந்தவள் வெற்றி ஒரு கையைத் தலைக்கு மேல் வைத்து நல்ல உறக்கத்தில் இருப்பதைக் கண்டவள் முடியை ஒதுக்கிக் கொண்டு, “ஒருவேளை பவித்ராவா இருக்குமோ...” என...
    அத்தியாயம் – 28 ஒரே நாளில் வாழ்க்கையை அழகாய், அலங்கோலமாய் மாற்றும் வித்தை ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். ஆகாஷ் இறந்த பிறகு எந்த சுப நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் வீடு, கோவில் என்று ஒதுங்கிப் போயிருந்தாள் இந்து. அவனது நேசம் வாழாமல் போனதன் துக்கம் அவளை மிகவும் வாட்டியது. வெளியே சென்றால் யாராவது குத்தலாய் வார்த்தையை விட்டு விடுவார்களோ...
    அத்தியாயம் – 31 பார்வதி அடுத்த வீட்டில் ஏதோ மரணம் என்று லீவ் சொல்லியிருக்க இந்துதான் சமைத்துக் கொண்டிருந்தாள். பெரியசாமி மளிகை சாதனம் வாங்குவதற்காய் வெளியே சென்றிருந்தார். பவித்ரா வருணிடம் கதை சொல்வதற்காய் ஸ்கூலுக்குப் போயிருந்தாள். மாடி அறையில் கட்டிலில் லாப்டாப்புடன் அமர்ந்திருந்த வெற்றியின் மனம் அதில் லயிக்காமல் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தது. சிறைக்கு சென்று...
    அத்தியாயம் – 35 இரண்டு வருடங்களுக்குப் பிறகு. சென்ட்ரல் ஜெயில் என்று பெரிய போர்டுக்கு கீழே இருந்த நீலநிற சின்ன கேட்டைத் திறந்து வெளியே வந்த சக்தி நிமிர்ந்து பார்க்க காலை வெயில் பளபளத்து கண் கூசியது. ஆழமாய் ஒரு நீண்ட மூச்சை இழுத்து விட்டவன் வாசலில் நின்ற சிறைக்காவலர்களை நோக்கிப் புன்னகைத்தான். “ஓகே சார், போயிட்டு வரேன்...”...
    “இது எப்படி அதற்குள் இவருக்குத் தெரியும்...” என யோசித்த அகிலா, “இன்னும் முடிவாகல, பேசிருக்கோம்... உங்களுக்கு எப்படித் தெரியும்...” என்றார் திகைப்புடன். “அதெல்லாம் வீட்டு விஷயம் வெளிய வரவா தாமதம்... காத்து வாக்குல எல்லார் காதுக்கும் வந்துடாது...” கேட்டுக் கொண்டே அவர் எடுத்து வைத்த காய்களை நிறுத்திப் போட்டவர், “உங்க ஸ்கூல்ல வேலை செய்யுற ஜோதி...
    அத்தியாயம் – 26 “வெற்றி… வராதீங்க…” இந்துவின் கத்தலைக் கேட்டவன் திகைத்து திரும்பிப் பார்த்தான். சற்று தூரத்தில் கார் ஒன்று வருவதைக் கண்டவன், “கார் அங்க தானே வந்துட்டு இருக்கு... என்னை எதுக்கு வர வேண்டாம்னு கத்துறா...” என யோசித்துக் கொண்டே வேகமாய் முன்னில் நடக்க இந்து ஓடி வந்து அவனை கை பிடித்து இழுத்துச் சென்றாள். “ஏன்...
    அத்தியாயம் – 25 வெற்றி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆகாஷை நினைவுபடுத்த தவிப்புடன் அவனைப் பார்த்தாள் இந்து. “இந்துமா... இந்த மரத்தடியில் நீ தனியா உக்கார்ந்திருக்கறதை எத்தனயோ தடவ பார்த்திருக்கேன்... இப்ப உன் பக்கத்துல நானும் இருக்கிற இந்த நிமிஷம் எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா... இந்த நிமிஷம் என் உயிர்...” அவன் சொல்லி முடிப்பதற்குள் வாயைப்...
    அத்தியாயம் – 6 பவி இந்துவை அம்மா என்றதும் வெற்றிக்கு சுர்ரென்று கோபம் ஏற அவளை அதட்டினான். அகிலாவும், சிந்துவும் திகைப்புடன் அமைதியாய் நோக்கிக் கொண்டிருந்தனர். “பவி... அப்படி எல்லாம் இவங்களை சொல்லக் கூடாது... அக்கான்னு சொல்லு...” அவனது கோபமான குரலைக் கேட்டதும் பவியின் முகம் சுருங்க, குட்டிக் கண்ணில் முணுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது. “அச்சோ... எதுக்கு...
    அத்தியாயம் – 5 வெற்றி காரை நிறுத்திவிட்டு வந்ததும் வாசலிலேயே காத்திருந்த பவித்ரா ஓடி வந்து கட்டிக் கொண்டாள். வாட்ச்மேன் மனைவி பவித்ராவுக்கு துணையாய் இருந்தார். “அப்பா...” “பவிக்குட்டி... இவங்களைத் தொந்தரவு பண்ணாம சமத்தா இருந்தியா...” “ம்ம்...” தலையாட்டினாள் குழந்தை. “குழந்தையால என்ன தொந்தரவுங்க ஐயா... சாப்பிட சொன்னதுக்கு மட்டும் அப்பா வந்து தான் சாப்பிடுவேன்னு சொல்லிட்டா...” என்றார் பாக்கியம். “ம்ம்... சரிம்மா,...
    அத்தியாயம் – 4 இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. மாலையில் குழந்தைகள் எல்லாம் வீட்டுக்கு கிளம்பி இருக்க இரவு உணவுக்கு கிச்சடி செய்வதற்காய் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள் இந்துஜா. அகிலாண்டேஸ்வரி காலை நீட்டி அமர்ந்திருக்க சிந்து தைலம் தேய்த்துக் கொண்டிருந்தாள். “ஏன் மா, இந்த வயசுல ஓடியாடி சுறுசுறுப்பா இல்லாம எப்பவும் கால் வலின்னு இப்படி உக்கார்ந்துக்கறியே… இன்னும் நீ என்னெல்லாம்...
    அத்தியாயம் – 18 “சரி இந்து...” என்று கூறி வீட்டுக்கு நடந்த வெற்றி அவன் வார்த்தையில் வந்த மாற்றத்தை உணர்ந்திருக்கவில்லை. இந்துவின் சிரிப்புக்குப் பின்னில் ஒளிந்திருக்கும் சோகத்தை அறிந்த பின் அவளுக்காய் மனம் பரிதவித்தது. “இந்த சின்ன வயதில் இந்துவுக்கு இத்தனை பெரிய துயரம் நடந்திருக்க வேண்டாம்... ஆகாஷைப் போலவே அவனது அன்னையும் எத்தனை அன்பானவர்... மகனுக்கு...
    அத்தியாயம் – 33 ஆகஸ்ட் 15. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே... ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே... இரவானால் பகல் ஒன்று வந்திடுமே... நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு... மலையோ அது பனியோ நீ மோதி விடு... மிமிக்ரியில் திறமை கொண்ட சிவா பெண் குரலில் அழகாய் பாடிக் கொண்டிருக்க முன்னில்...
    “அப்புறம் என்னாச்சு சித்தி...” பவித்ரா கேட்க அவளை அங்கே எதிர்பாராமல் திகைத்து நின்றான் சக்தி. அதற்குள் கீழிருந்து இந்து “பவி... சாப்பிட வா...” என்று குரல் கொடுத்தாள். திகைப்பு மெல்ல புன்னகையாய் மாற, “எல்லாரும் பிளான் பண்ணி எங்கிட்ட சொல்லாம இருந்தீங்களா...” என்பது போல் அவனது பார்வை இருக்க, “பவிக்குட்டி, அம்மா கூப்பிடறாங்க போயி சாப்பிடு...
    “கல்பனா, இந்துவை அழைச்சிட்டுப் போம்மா...” என்றதும் பால் சொம்பை எடுத்து அவள் கையில் கொடுத்து மாடியறைக்கு அழைத்துச் சென்றார் கல்பனா. அதுவரை அவளது காலடிச் சத்தத்திற்காய் காத்திருந்த வெற்றி அவள் வருவது புரிந்ததும் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல் பாவனை செய்தான். அழகாய் அலங்கரிப்பட்டிருந்த அறையும் கட்டிலும் ரம்மியமாய் மனதை நிறைக்க தயக்கத்துடன் உள்ளே...
    “ம்ம்... சரி சார்...” என்றவன் சென்றான். பெரிய பெரிய அண்டாக்களில் சோறு வெந்து கொண்டிருக்க வெந்ததை மூங்கில் கரண்டியால் அள்ளி கூடையில் போட்டு வடித்துக் கொண்டிருந்தனர். ஒரு அண்டாவில் சோறும் இன்னொரு அண்டாவில் குழம்பும் கொண்டு செல்லத் தயாராய் இருக்க, அதை இரண்டிரண்டு பேராய் பிடித்து டிராலியில் ஏற்றி வைத்தனர். அதைத் தள்ளிக் கொண்டு கேட்டுக்கு...
    “இந்துமா... வாடா... உக்கார்... என்னங்க, நம்ம இந்து வந்திருக்கா பாருங்க...” என்று மேலே நோக்கிக் குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன்...” என்று மாடியிலிருந்து இறங்கி வந்தார். ஆகாஷின் தந்தையின் குரலில் இருந்த உற்சாகம் உடலில் இல்லை.   “வாம்மா இந்து, எப்படிடா இருக்க... உக்காருமா...” அமராமல் நின்று கொண்டிருந்தவளிடம் கூற, “ரெண்டு பேரும் ரொம்ப மெலிஞ்சு...
    “ம்ம்... மாமாவுக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல இருந்தப்ப நான் கூட இருந்தேன்ல... அப்ப உன்னைப் பத்தி தான் ரொம்ப கவலைப்பட்டு உனக்கு நடந்ததை சொல்லிட்டு இருந்தார்... அப்பத்தான் உன் மேல உள்ள மரியாதை அன்பா மாறுச்சு...” அவள் புரியாமல் பார்க்க, “காதலிச்சு தாலி கட்டின புருஷன், பெத்த குழந்தையை விட்டுட்டு கண்டவனோட ஓடிப் போன அவ...
    அத்தியாயம் – 13 தனக்கான பேருந்து நிறுத்தத்தில் சிந்து இறங்க பின் பக்கத்தில் இருந்து அந்தப் பையனும் இறங்கினான். சற்று இடைவெளிவிட்டு அவளைப் பின்தொடர்ந்தான். சூரியன் சுள்ளென்று சுட்டுக் கொண்டிருக்க தெருவில் அதிகம் ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. முக்கிய சாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் கிளைச் சாலையில் சிந்து நடக்க பின்னில் வந்தவன் சற்று வேகமாய் எட்டுவைத்து அவளை...
    அத்தியாயம் – 30 “சக்தி, உனக்கு விசிட்டர் வந்திருக்காங்களாம்... வார்டன் அழைச்சிட்டு வர சொன்னார்...” அடுக்களையில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த சக்தி சிறைச்சாலை சிப்பந்தி சொன்ன தகவலால் முகம் மலர்ந்தான். அருகிலிருந்தவரிடம், “பார்த்திட்டு வந்திடறேன்...” என்றவன் எழுந்து கை கழுவிக் கொண்டு பார்வையாளர்கள் சந்திக்கும் இடத்துக்கு சென்றான். சிறை கண்காணிப்பாளருக்கு முன்னமே மனு கொடுத்து அனுமதி வாங்கியிருந்தான்...
    error: Content is protected !!