Thursday, May 2, 2024

    Layam Thedum Thalangal

    அத்தியாயம் – 33 ஆகஸ்ட் 15. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமே... ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே... இரவானால் பகல் ஒன்று வந்திடுமே... நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு... மலையோ அது பனியோ நீ மோதி விடு... மிமிக்ரியில் திறமை கொண்ட சிவா பெண் குரலில் அழகாய் பாடிக் கொண்டிருக்க முன்னில்...
    அத்தியாயம் – 28 ஒரே நாளில் வாழ்க்கையை அழகாய், அலங்கோலமாய் மாற்றும் வித்தை ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும். ஆகாஷ் இறந்த பிறகு எந்த சுப நிகழ்ச்சிகளுக்கும் செல்லாமல் வீடு, கோவில் என்று ஒதுங்கிப் போயிருந்தாள் இந்து. அவனது நேசம் வாழாமல் போனதன் துக்கம் அவளை மிகவும் வாட்டியது. வெளியே சென்றால் யாராவது குத்தலாய் வார்த்தையை விட்டு விடுவார்களோ...
    அத்தியாயம் – 31 பார்வதி அடுத்த வீட்டில் ஏதோ மரணம் என்று லீவ் சொல்லியிருக்க இந்துதான் சமைத்துக் கொண்டிருந்தாள். பெரியசாமி மளிகை சாதனம் வாங்குவதற்காய் வெளியே சென்றிருந்தார். பவித்ரா வருணிடம் கதை சொல்வதற்காய் ஸ்கூலுக்குப் போயிருந்தாள். மாடி அறையில் கட்டிலில் லாப்டாப்புடன் அமர்ந்திருந்த வெற்றியின் மனம் அதில் லயிக்காமல் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தது. சிறைக்கு சென்று...
    “அப்புறம் என்னாச்சு சித்தி...” பவித்ரா கேட்க அவளை அங்கே எதிர்பாராமல் திகைத்து நின்றான் சக்தி. அதற்குள் கீழிருந்து இந்து “பவி... சாப்பிட வா...” என்று குரல் கொடுத்தாள். திகைப்பு மெல்ல புன்னகையாய் மாற, “எல்லாரும் பிளான் பண்ணி எங்கிட்ட சொல்லாம இருந்தீங்களா...” என்பது போல் அவனது பார்வை இருக்க, “பவிக்குட்டி, அம்மா கூப்பிடறாங்க போயி சாப்பிடு...
    சிறிது நேரத்தில் வெற்றி சிந்து, பவித்ராவுடன் அங்கே வர, தந்தையைக் கண்ட சிந்து ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். “அப்பா, ஏன்ப்பா இப்படி...” என்று கலங்கிய மகளை சமாதானப்படுத்தி வெற்றிக்கு நன்றி கூறினார். “ப்பா, தாத்தாக்கு என்ன... காச்சலா... ஊசி போத்தாங்களா...” பவி கேட்கவும், “ஆமாடா பவிக்குட்டி...” என்றவன், “இப்ப எப்படி இருக்கு சார்......
    அத்தியாயம் – 15 “இந்து... ரெடியாகிட்டியா மா...” கேட்டுக் கொண்டே மகளின் அறைக்குள் நுழைந்தார் அகிலாண்டேஸ்வரி. ஊதா நிற பட்டு சேலை அணிந்து நீண்ட கூந்தலைத் தளர்வாய் பின்னி பூ வைத்திருந்தாள் இந்துஜா. அழகான மையிட்ட கண்கள் பொலிவுடன் சிரித்தன. கழுத்தை ஒரு நெக்லசும், நீண்ட செயினும் அலங்கரிக்க அளவான அலங்காரமே அவளுக்கு பேரழகைக் கொடுத்தது. மகளை கண்...
    அத்தியாயம் – 12 தனது அலைபேசி ஒலிக்கவே கண்ணை சுருக்கி யாரென்று பார்த்த பார்வதி வெற்றியின் எண்ணைக் கண்டதும் வேகமாய் காதுக்குக் கொடுத்தார். வீட்டில் சும்மா இருந்த அலைபேசி ஒன்றில் சிம்மைப் போட்டு அவரது உபயோகத்திற்காய் கொடுத்திருந்தான் வெற்றி. “ஹலோ, சொல்லுங்க தம்பி...” “பார்வதிம்மா, பவியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டிங்களா... என்ன பண்ணிட்டு இருக்கா...” “இல்ல தம்பி, நான் அழைக்கப்...
    அத்தியாயம் – 32 நிரஞ்சனாவின் உதையில் எட்டி விழுந்த சொர்ணாக்கா ஆவேசமாய் எழுந்து வந்து அவள் முகத்தில் ஓங்கி அறைந்து, “என்ன திமிருடி உனக்கு... என்னையே உதைக்கறியா... உன்னை என்ன செய்யறேன் பார்...” என்றபடி முகத்தில் மாறி மாறி அறைய ஓடி வந்து அவளைப் பிடித்து மாற்றினர் சிறைக் காவலர்கள். “ஏய் அருக்காணி, வர வர உன்...
    என்னதான் தாலி கட்டிய கணவன் என்றாலும் முதன் முதலில் தன் தேகத்தை ஒரு ஆண்மகன் பார்க்கும் போது எல்லாப் பெண்களுக்கும் இயல்பாய் தோன்றும் அச்சமும் நாணமும் அவள் முகத்தை சிவக்க செய்தது. “இ..இந்து…” அவனது குரல் காதல் வேட்கையுடன் பின்னில் ஒலிக்க, அவள் தேகம் மெல்ல நடுங்கியது. அவளது பளிச்சென்ற இடுப்பு அவன் கைகளை இழுக்க...
    அத்தியாயம் – 34 நாட்கள் அழகாய் நகரத் தொடங்க வெற்றி, பவித்ராவின் வாழ்க்கையில் இந்து அழகாய் பொருந்தியிருந்தாள். வெற்றி அலுவலகம் செல்லத் தொடங்கியிருக்க இந்துவும், பவித்ராவும் பிளே ஸ்கூலுக்கு செல்லத் தொடங்கினர். சமையலை மட்டும் இந்து பார்த்துக் கொள்ள மற்ற வீட்டு வேலைகளை முடித்துவிட்டு பார்வதி சென்று விடுவார். அவரது மகள் கணவனுடன் தாயின் வீட்டுக்கே...
    அத்தியாயம் – 10 டீப்பாய் மீது சதீஷுக்குப் பிடித்த வெளிநாட்டு விஸ்கி பாட்டிலும் அபர்ணாவுக்காய் அவன் கொண்டு வந்திருந்த ரெட் ஒயின் பாட்டிலும் கம்பீரமாய் நின்றது. அழகான கண்ணாடிக் குடுவையில் இருந்த சிவப்பு திரவத்தை ஒரு மிடறு இறக்கியவள் சிறு போதையோடு சதீஷை நோக்க அவன் இழுத்து அணைத்துக் கொண்டான். “ஹனி, நான் இப்ப எவ்ளோ ஹாப்பியா...
    அத்தியாயம் – 19 அடுத்தநாள் காலையில் டாக்டர் செக் பண்ணிய பிறகுதான் பரமசிவத்தை டிஸ்சார்ஜ் செய்வதாக ஹாஸ்பிடலில் கூறியதால் அகிலாவும் சிந்துவும் அங்கேயே அவருடன் இருக்க, காலையில் நேரமாய் எழுந்த இந்து சமையல் வேலைகளை முடித்துவிட்டு ஜோதியின் துணையுடன் பிளே ஸ்கூலில் ஐக்கியமாகி இருந்தாள். “எங்க, நான் சொல்லிக் கொடுத்த ரைம்சை சொல்லுங்க பார்க்கலாம்...” ரேன் ரேன் கோ...
    அத்தியாயம் – 9 “அபு... எவ்ளோ நேரம் தான் மொபைல் நோண்டிட்டே இருப்ப... டைம் ஆச்சு, தூங்கு மா... நைட்ல இப்படி ரொம்ப நேரம் நீ கண் விழிச்சா பாப்பாக்கு ஆகாது...” என்றான் கட்டிலில் படுத்திருந்த சக்தி. “ம்ம்... உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு... நான் கொஞ்சம் கழிச்சு தூங்கறேன்...” என்றவள் யாருடனோ சாட் செய்து...
    அத்தியாயம் – 11 “ப்பா…” பழைய நினைவுகளை அசை போட்டதில் மனது கனத்துப் போக அப்படியே கண் மூடிக் கிடந்தான் வெற்றி. உறங்கி எழுந்த பவித்ரா அழைத்துக் கொண்டிருந்தாள். விழி மூடி என் இமை அழைக்கும் இருளைப் பகலாக்கிடும் கனவு நீ... “ப்பா… பேக் வாங்கப் போகலாம், எந்திதிப்பா…” பவி எழுந்துவிட்டதை உணர்ந்தவன் எழுந்து அமர்ந்தான். “பேகா…. எதுக்கு…” என்றவன் முழிக்க குழந்தை முறைத்தாள். “நாளக்கி பவிக்குட்டி...
    “ம்ம்... புரியுது, புரியுது... ஆனா புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்ச மாதிரி தெரியலையே...” என்றார் அவளை நோக்கி. “அது பரவால்ல மேடம்... என் மனசுக்கு தெரியுமே...” என்றவன் அங்கிருந்து நகர அவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த சிறைக்காவலர் பெண்மணி. “இவங்க ரெண்டு பேருமே ரொம்ப நல்லவங்க... ஒழுக்கமில்லா துணைகளை சகிச்சுக்க முடியாம தானே தண்டனை கொடுத்து ஜெயிலுக்கு...
    அத்தியாயம் – 16 “கெட்டி மேளம்... கெட்டி மேளம்...” என்ற குரலைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் சத்தத்தில் முழங்க, சுற்றமும் நட்பும் அட்சதைகள் தூவி மணமக்களை வாழ்த்த, மனம் நிறைந்த மங்கையவள் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டிய ஆகாஷின் மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது. அடிக்கடி அவனது பார்வை தன் மேல் ஆவலுடன் படிந்து மீள்வதை இந்துவால் உணர...
    அத்தியாயம் – 4 இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. மாலையில் குழந்தைகள் எல்லாம் வீட்டுக்கு கிளம்பி இருக்க இரவு உணவுக்கு கிச்சடி செய்வதற்காய் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள் இந்துஜா. அகிலாண்டேஸ்வரி காலை நீட்டி அமர்ந்திருக்க சிந்து தைலம் தேய்த்துக் கொண்டிருந்தாள். “ஏன் மா, இந்த வயசுல ஓடியாடி சுறுசுறுப்பா இல்லாம எப்பவும் கால் வலின்னு இப்படி உக்கார்ந்துக்கறியே… இன்னும் நீ என்னெல்லாம்...
    “ம்ம்... சரி சார்...” என்றவன் சென்றான். பெரிய பெரிய அண்டாக்களில் சோறு வெந்து கொண்டிருக்க வெந்ததை மூங்கில் கரண்டியால் அள்ளி கூடையில் போட்டு வடித்துக் கொண்டிருந்தனர். ஒரு அண்டாவில் சோறும் இன்னொரு அண்டாவில் குழம்பும் கொண்டு செல்லத் தயாராய் இருக்க, அதை இரண்டிரண்டு பேராய் பிடித்து டிராலியில் ஏற்றி வைத்தனர். அதைத் தள்ளிக் கொண்டு கேட்டுக்கு...
    அத்தியாயம் – 24 வெற்றி நீட்டிய தட்டை வாங்குவதற்காய் நீண்ட இந்துவின் கைகள் நடுங்குவதை அவன் கவனிக்கத் தவறவில்லை. “இப்பதான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...” என்ற ஆகாஷின் அன்னை, “சீக்கிரமே வீட்ல கலந்து பேசி அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சிடலாம்...” என்றார். இந்து அமைதியாய் இருக்க, “அம்மா, எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க...” என்ற வெற்றி இந்துவைப்...
    அத்தியாயம் – 25 வெற்றி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆகாஷை நினைவுபடுத்த தவிப்புடன் அவனைப் பார்த்தாள் இந்து. “இந்துமா... இந்த மரத்தடியில் நீ தனியா உக்கார்ந்திருக்கறதை எத்தனயோ தடவ பார்த்திருக்கேன்... இப்ப உன் பக்கத்துல நானும் இருக்கிற இந்த நிமிஷம் எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா... இந்த நிமிஷம் என் உயிர்...” அவன் சொல்லி முடிப்பதற்குள் வாயைப்...
    error: Content is protected !!