Monday, July 27, 2026

    Layam Thedum Thalangal

    அத்தியாயம் – 8 காலண்டரில் மேலும் சில தேதிகள் கிழிபட்டிருந்தன. “அம்மா, நான் ஆபீஸ் கிளம்பறேன்...” டிபன் சாப்பிட்டு முடித்து வெற்றி சொல்லவும் சக்தி ஓடி வந்தான். “வெற்றி, இரு… நானும் ஆபீஸ் வர்றேன்…” “அம்மா, இன்னைக்கு மழை வரும்னு காலைல டீவில எதுவும் சொன்னாங்களா...” வெற்றி புன்னகையுடன் நக்கலாய் கேட்க சக்தி முறைத்தான். “ஹலோ பிரதர், நாங்களும் ஆபீஸ்...
    அத்தியாயம் – 13 தனக்கான பேருந்து நிறுத்தத்தில் சிந்து இறங்க பின் பக்கத்தில் இருந்து அந்தப் பையனும் இறங்கினான். சற்று இடைவெளிவிட்டு அவளைப் பின்தொடர்ந்தான். சூரியன் சுள்ளென்று சுட்டுக் கொண்டிருக்க தெருவில் அதிகம் ஆள் நடமாட்டம் இருக்கவில்லை. முக்கிய சாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் கிளைச் சாலையில் சிந்து நடக்க பின்னில் வந்தவன் சற்று வேகமாய் எட்டுவைத்து அவளை...
    “ம்ம்... மாமாவுக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல இருந்தப்ப நான் கூட இருந்தேன்ல... அப்ப உன்னைப் பத்தி தான் ரொம்ப கவலைப்பட்டு உனக்கு நடந்ததை சொல்லிட்டு இருந்தார்... அப்பத்தான் உன் மேல உள்ள மரியாதை அன்பா மாறுச்சு...” அவள் புரியாமல் பார்க்க, “காதலிச்சு தாலி கட்டின புருஷன், பெத்த குழந்தையை விட்டுட்டு கண்டவனோட ஓடிப் போன அவ...
    அத்தியாயம் – 16 “கெட்டி மேளம்... கெட்டி மேளம்...” என்ற குரலைத் தொடர்ந்து மேள வாத்தியங்கள் சத்தத்தில் முழங்க, சுற்றமும் நட்பும் அட்சதைகள் தூவி மணமக்களை வாழ்த்த, மனம் நிறைந்த மங்கையவள் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டிய ஆகாஷின் மனம் சந்தோஷத்தில் நிறைந்திருந்தது. அடிக்கடி அவனது பார்வை தன் மேல் ஆவலுடன் படிந்து மீள்வதை இந்துவால் உணர...
    அத்தியாயம் – 23 ஞாயிற்றுக் கிழமை... காலை நேரத்திலேயே வானம் மப்பும் மந்தாரமுமாய் இருக்க துணிகளை வாஷிங் மெஷினில் போடலாமா, வேண்டாமா... என்று யோசித்தாள் இந்து. “என்னக்கா, வானத்தைப் பார்த்து மழை வருமா, வராதான்னு ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கியா...” கேட்டுக் கொண்டே கையில் இருந்த நிலக் கடலையை வாய்க்கு பவுலிங் செய்து கொண்டு அருகே வந்து நின்றாள் சிந்து. “அழுக்குத் துணி...
    அத்தியாயம் – 7 மருமகள் உண்டான விஷயத்தைக் கேட்டு சந்தோஷத்தில் மனம் நிறைந்தார் வத்சலா. கணவன் சக்தியுடன் காலை உணவை உண்டுவிட்டு அறைக்கு சென்றவள் தலை சுற்றி மயங்கி விழ பதறிப் போனவன் அருகில் இருந்த கிளினிக்கிற்கு சென்று டாக்டரை அழைத்து வந்திருந்தான். “இந்த மயக்கம் நல்ல செய்திக்காய் இருக்க வேண்டுமே கடவுளே...” மனதுக்குள் வத்சலா பிரார்த்தித்துக் கொண்டிருக்க...
    “ம்ம்... சரி சார்...” என்றவன் சென்றான். பெரிய பெரிய அண்டாக்களில் சோறு வெந்து கொண்டிருக்க வெந்ததை மூங்கில் கரண்டியால் அள்ளி கூடையில் போட்டு வடித்துக் கொண்டிருந்தனர். ஒரு அண்டாவில் சோறும் இன்னொரு அண்டாவில் குழம்பும் கொண்டு செல்லத் தயாராய் இருக்க, அதை இரண்டிரண்டு பேராய் பிடித்து டிராலியில் ஏற்றி வைத்தனர். அதைத் தள்ளிக் கொண்டு கேட்டுக்கு...
    “இந்துமா... வாடா... உக்கார்... என்னங்க, நம்ம இந்து வந்திருக்கா பாருங்க...” என்று மேலே நோக்கிக் குரல் கொடுக்க, “இதோ வந்துட்டேன்...” என்று மாடியிலிருந்து இறங்கி வந்தார். ஆகாஷின் தந்தையின் குரலில் இருந்த உற்சாகம் உடலில் இல்லை.   “வாம்மா இந்து, எப்படிடா இருக்க... உக்காருமா...” அமராமல் நின்று கொண்டிருந்தவளிடம் கூற, “ரெண்டு பேரும் ரொம்ப மெலிஞ்சு...
    அத்தியாயம் – 22 “பவித்ரா, என் தம்பியோட குழந்தை...” வெற்றி சொன்னதைக் கேட்டு பரமசிவம் அதிர்ச்சியுடன் நோக்க மற்றவர்கள் மனமும் அதிர்ந்தது. “என்ன தம்பி சொல்லறிங்க...” “ஆமாம் அங்கிள்... அவளோட அம்மாவை என் தம்பியே கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிட்டான்...” சொன்னவனை மேலும் அதிர்ச்சியுடன் பார்த்தார் பரமசிவம். காபியுடன் அகிலா வரவும், “குடிச்சிட்டு சொல்லுங்க தம்பி...” என்றார். காபியை எடுத்துக் கொண்டவன்...
    சிறிது நேரத்தில் வெற்றி சிந்து, பவித்ராவுடன் அங்கே வர, தந்தையைக் கண்ட சிந்து ஓடிச் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள். “அப்பா, ஏன்ப்பா இப்படி...” என்று கலங்கிய மகளை சமாதானப்படுத்தி வெற்றிக்கு நன்றி கூறினார். “ப்பா, தாத்தாக்கு என்ன... காச்சலா... ஊசி போத்தாங்களா...” பவி கேட்கவும், “ஆமாடா பவிக்குட்டி...” என்றவன், “இப்ப எப்படி இருக்கு சார்......
    அத்தியாயம் – 19 அடுத்தநாள் காலையில் டாக்டர் செக் பண்ணிய பிறகுதான் பரமசிவத்தை டிஸ்சார்ஜ் செய்வதாக ஹாஸ்பிடலில் கூறியதால் அகிலாவும் சிந்துவும் அங்கேயே அவருடன் இருக்க, காலையில் நேரமாய் எழுந்த இந்து சமையல் வேலைகளை முடித்துவிட்டு ஜோதியின் துணையுடன் பிளே ஸ்கூலில் ஐக்கியமாகி இருந்தாள். “எங்க, நான் சொல்லிக் கொடுத்த ரைம்சை சொல்லுங்க பார்க்கலாம்...” ரேன் ரேன் கோ...
    “அப்படிப் பார்க்காத வெற்றி... எனக்குதான் நீ, பவி எல்லாம் இருக்கீங்களே...” என்றவனின் குரல் உடைந்திருந்தது. வெற்றி அமைதியாய் நிற்க அவனே பேச்சை மாற்றினான். “அப்புறம், என்னோட நன்னடத்தை காரணமா தண்டனை காலத்தை குறைக்க சொல்லி விண்ணப்பம் போடறேன்னு ஜெயிலர் சார் சொல்லி இருக்கார்... இன்னும் ரெண்டு வருஷம் இருந்தா போதும்னு நினைக்கிறேன்...” “ஓ... குட் நியூஸ் தான்...” என்றான்...
    உடை மாற்றியவன் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, எழுந்து அமர்ந்த பவிக்குட்டி கண்ணைத் தேய்த்துக் கொண்டு, “குத் மார்னிங் அப்பா...” என்றது. “குட் மார்னிங் செல்லம்... வாங்க, பிரஷ் பண்ணிட்டு பால் குடிக்கலாம்...” அவன் சொல்ல, “அம்மா எங்கேப்பா... எனக்கு அம்மாதான் செய்யணும்...” என்றாள் குழந்தை. “ம்ம்... கீழ இருப்பாங்க, போயி பாரு...” என்றதும் குழந்தை எழுந்து...
    அத்தியாயம் – 2 சுள்ளென்று முகத்தில் விழுந்த சூரியக் கதிரில் கண்ணைச் சுருக்கியபடி திறந்தான் வெற்றி. சுவரில் இருந்த டிக்டாக் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருப்பதை சொல்ல அவசரமாய் எழுந்தவன் பவித்ராவைத் தேட அவள் ஜன்னலருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஆசுவாசமானான். “பவிக்குட்டி எழுந்திருச்சுட்டியா...” “ம்ம்...” என்று பதில் கொடுத்தவள் பார்வையை மட்டும் அங்கிருந்து விலக்கவில்லை. “வா,...
    அத்தியாயம் – 17 எல்லாம் முடிந்துவிட்டது... ஆம், எல்லாமே முடிந்துவிட்டது. ஆகாஷ் மாலையிட்ட புகைப்படத்துக்குள் அழகாய் சிரித்துக் கொண்டிருக்க அவனுக்கு முன்னால் சோகமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது தீபம் ஒன்று. ஒரு நொடிக்குள் கல்யாண வீடு துக்க வீடாய் மாறியிருக்க ஒரு நாள் முடிந்திருந்தும் அவனது அன்னையின் கண்ணில் கண்ணீர் ஓய்ந்தபாடில்லை. புத்திர சோகத்தை மனதுக்குள் ஒதுக்கி மனைவியை தேற்றும்...
    “கல்பனா, இந்துவை அழைச்சிட்டுப் போம்மா...” என்றதும் பால் சொம்பை எடுத்து அவள் கையில் கொடுத்து மாடியறைக்கு அழைத்துச் சென்றார் கல்பனா. அதுவரை அவளது காலடிச் சத்தத்திற்காய் காத்திருந்த வெற்றி அவள் வருவது புரிந்ததும் கண்ணை மூடிக் கொண்டு உறங்குவது போல் பாவனை செய்தான். அழகாய் அலங்கரிப்பட்டிருந்த அறையும் கட்டிலும் ரம்மியமாய் மனதை நிறைக்க தயக்கத்துடன் உள்ளே...
    அத்தியாயம் – 36 நிரஞ்சனா சொல்வதைத் திகைப்புடன் கேட்டு நின்ற சக்தியின் மனம் நெகிழ்ந்திருந்தது. “எனக்காக வெற்றி எத்தனை மெனக்கெட்டிருக்கிறான்... தான் மட்டும் நன்றாய் வாழ்ந்தால் போதுமென்று நினைக்கும் உலகில் உடன் பிறந்தவனின் வாழ்க்கையும் சீராக்கப் போராடி இருக்கிறான்...” பதிலை எதிர்பார்த்துத் திரும்பிய நிரஞ்சனா கலங்கிய கண்களுடன் அவன் நிற்பதைக் கண்டு திகைத்தவள் அருகில் சென்றாள். “ச..சக்தி... என்ன...
    அத்தியாயம் – 4 இரண்டு நாட்கள் கழிந்திருந்தது. மாலையில் குழந்தைகள் எல்லாம் வீட்டுக்கு கிளம்பி இருக்க இரவு உணவுக்கு கிச்சடி செய்வதற்காய் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள் இந்துஜா. அகிலாண்டேஸ்வரி காலை நீட்டி அமர்ந்திருக்க சிந்து தைலம் தேய்த்துக் கொண்டிருந்தாள். “ஏன் மா, இந்த வயசுல ஓடியாடி சுறுசுறுப்பா இல்லாம எப்பவும் கால் வலின்னு இப்படி உக்கார்ந்துக்கறியே… இன்னும் நீ என்னெல்லாம்...
    “அப்புறம் என்னாச்சு சித்தி...” பவித்ரா கேட்க அவளை அங்கே எதிர்பாராமல் திகைத்து நின்றான் சக்தி. அதற்குள் கீழிருந்து இந்து “பவி... சாப்பிட வா...” என்று குரல் கொடுத்தாள். திகைப்பு மெல்ல புன்னகையாய் மாற, “எல்லாரும் பிளான் பண்ணி எங்கிட்ட சொல்லாம இருந்தீங்களா...” என்பது போல் அவனது பார்வை இருக்க, “பவிக்குட்டி, அம்மா கூப்பிடறாங்க போயி சாப்பிடு...
    அத்தியாயம் – 24 வெற்றி நீட்டிய தட்டை வாங்குவதற்காய் நீண்ட இந்துவின் கைகள் நடுங்குவதை அவன் கவனிக்கத் தவறவில்லை. “இப்பதான் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...” என்ற ஆகாஷின் அன்னை, “சீக்கிரமே வீட்ல கலந்து பேசி அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சிடலாம்...” என்றார். இந்து அமைதியாய் இருக்க, “அம்மா, எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க...” என்ற வெற்றி இந்துவைப்...
    error: Content is protected !!