Kanavu Kai Sernthathu
டேபிளில் ஓங்கி குத்தியவாறே எழுந்தே விட்டான் குமரன். ஆனால் அவன் தோழிகள் எந்த அசம்பாவிதமும் நடக்கவிடாமல் தங்களது நண்பனை இழுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டார்கள். அவர்களுக்கு பின்னாடியே நந்தினியும் பவித்ராவும் சந்தோஷை அழைத்து கொண்டு வெளியே வந்தனர்
"துஷ்டனைக் கண்டால் தூரவிலகுன்னு சொல்லியிருக்காங்களா இல்லையா குமரா! அதிலும் இவன் நம்மகிட்ட வம்பு வளக்கணும்னே வர்றான்னு...
"நீ நாளைக்கு வர்றதா தானே ஃபோன் பண்ணும் போது சொன்ன ண்ணா?"
"உங்களுக்கெல்லாம் சின்னதா ஒரு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு தான் முன்னாடியே வந்துட்டேன் டா" தன் தங்கையின் கேள்விக்கு ஓரக்கண்ணால் பவித்ராவை பார்த்தபடியே பதில் கூறியவன் அண்ணன் மகளுக்காக கையை நீட்டினான்,
பின் ஞாபகம் வந்தவன் போல்,"இல்லடா... சித்தப்பா அல்டரை தொட்டுட்டேன். சோ குளிச்சிட்டே உன்னை தூங்குறேன்...
அதிலிருந்து சிம்கார்டை வேறு ஒரு ஃபோனில் போட்டு ஆக்டிவேட் செய்து பார்க்கும் போது கடைசியாக அவன் பேசிய எண் இந்த கைத்தடியுடையதாக இருக்கவே இவனுக்கு ஃபோன் செய்திருக்கிறார் அந்த காவல் துறை அதிகாரி.
ஆக்ஸிடென்ட் ஆனவனின் நிலையைக் குறித்து இங்கே இருந்த அதிகாரி கேட்க,"உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் கைகால் எல்லாம் பயங்கர முறிவு இருக்கும் போல"...
"ஐயோ! அக்கா... இந்த அமுக்கிணி எங்கிட்ட ஒன்னுகூட சொல்லலைக்கா... நான் அசந்த நேரம் பாத்து எனக்குத் தெரியாமல் எல்லாம் செய்துருக்கு க்கா..." என்றாள் நந்தினி வேகவேகமாக.
"எனக்கென்னவோ நம்ப முடியலடியம்மா! நீயும் கூட்டுக்களவாணி தானோன்னு எனக்கு சந்தேகமா... இருக்கு!" என்ற திவ்யாவின் வார்த்தையில் நந்தினி பதற பவித்ராவோ அழகாகச் சிரித்தாள்.
"எரும...எரும...செய்யுறதையும் செய்துட்டு என்னையும் கோர்த்து விட்டுட்டு...
"பவி... நாளைக்கு எனக்கு ஒரு எக்ஸாம் க்கு போகவேண்டி
இருக்குது. பிச்சிக்கொடியில கிடக்கிற அரும்பை பறிச்சி நெருக்கமா கட்டிக்குடுடேன் பிளீஸ்..." நந்தினி தான் பவித்தாவிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
"ஏய்! பறிச்சி கட்டித் தான்னு கேட்டாத் தரப்போறேன். அதுக்கு ஏன் பிளீஸ்னு சொல்லி என்னை பயங்காட்டுற" என்று கிண்டலடித்தபடியே ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு பவித்ரா பூ பறிக்க கிளம்ப
ஹாலில்...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 21 (இறுதி அத்தியாயம்)
கணவனை இன்று சாயங்காலம் சந்திக்கலாம் என்ற எண்ணம் தந்த உற்சாகத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பவானியின் மனதில்,
'இனி நந்தினிக்கு திருமணத்திற்கு வரன் பார்க்க வேண்டும் என்று பேச்சுவாக்கில் கோதை நாயகி சொன்னது ஞாபகம் வரவே, இன்று அதைப் பற்றியும் கணவனிடம் பேச வேண்டும்' என்ற எண்ணம் ஓடியது.
நந்தினியின்...
"சீக்கிரம் இறங்குனாத் தான் என்னவாம்?" என்று முணுமுணுத்தபடியே தோழியை ஒரு முறைமுறைத்தபடி முக்காலியில் ஏறியவளுக்கு கூட்டின் உள்பக்கம் தெளிவாக தெரியவில்லை. ஆதலால் முட்டையும் தெரியவில்லை.
காரணம் வேறொன்றுமில்லை... பவித்ரா நந்தினியை விட கொஞ்சம் வளர்த்தி கம்மி. நந்தினியே கொஞ்சம் உற்றுத் தான் பார்த்திருந்தாளென்றால் இவளுக்கு எப்படி தெரியும்?
"தெரியமாட்டேங்குது டி" என்று பவித்ரா கிசுகிசுக்க
"என்னமோ என்னை சீக்கிரம்...
நெருங்கிய சொந்தங்களும், உயிர் நட்புகளும் புடைசூழ, குறித்த மங்கல நேரத்தில் தன் உயிரானவளை அம்மன் சன்னிதானத்தில் வைத்து முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக மங்கல நாண் அணிவித்து தன்னில் சரிபாதி ஆக்கிக்கொண்டான் பரணிதரன்.
பின் சன்னிதானத்தை வலம்வந்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அந்த தாமரைப்பாதங்களில் மெட்டியும் அணிவித்தான் பரணி.
மெட்டி அணிவிக்கும் சம்பிரதாயத்தின் போது அவன்...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 17.
பரணிதரன் வேலையை விட்டு விடுவதாகச் சொல்ல மதியழகனோடு சேர்ந்து எல்லாருமே அதிர்ச்சியாகத் தான் பார்த்தார்கள் பரணிதரனை.
மதியழகனோ மருமகளைப் பார்க்க, அவளின் முகபாவம் கணவனின் முடிவு ஏற்கனவே அவளுக்குத் தெரியும் என்று சொன்னது.
"என்னப்பா திடீருன்னு இப்படி ஒரு முடிவு?" மதியழகன் தான் கேட்டிருந்தார்.
"திடீர்னு இல்லப்பா...கொஞ்சநாளாவே எம்மனசுல இந்த எண்ணம் ஓடிட்டு தான் இருக்கு"...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 11.
"சிட்அவுட்ல சிட்டுக் குருவி கூடு கட்டியிருக்கு பார்த்தியா கோத..."
பால் விற்பனை முடிந்து ஒரு பத்து மணிக்கு போல் வந்த மதியழகன், வீட்டுக்கு முன்பக்கத்தில் நின்ற மரங்களிலிருந்து விழுந்து கிடந்த இலைச்சருகுகளை பெருக்கிக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து கேட்டார்.
"ம்ம்...பார்த்தேன் ங்க...இப்ப இரண்டுமூனு நாளைக்கு முன்னாடி பாக்கும் போது கூட இல்லீங்களே! அதற்கிடையில்...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 06.
வழக்கம் போல் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டாள் பவானி. பழக்கம் இல்லாத ஏசியின் சில்லிப்பு உடல்துளைக்க கணவனோடு ஒன்றச்சொன்ன மனதை தட்டி அடக்கிய படி எழும்ப எத்தனிக்க
அவள் மீது உரிமையாகக் கிடந்த கணவனின் கரங்கள் மனைவி யின் உடலில் லேசாக அழுத்தம் கொடுத்து எழும்ப விடாமல் செய்தது.
கணவனின் செயலில் நேற்றிரவு நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு...
வாகனம் வாங்கவேண்டும் என்று ஏற்கனவே மனைவியிடம் சொல்லியிருந்தான் தான். ஆனால் நேற்று நடந்த களேபரத்தில் இன்று வண்டி வருகிறது என்று அவனால் மனைவியிடம் சொல்லமுடியவில்லை.
தன்னருகே வந்து நின்ற மனைவியைப் பார்த்தான் நேற்றைவிட கொஞ்சம் முகம் தெளிந்தார் போல் தான் இருந்தது.
ஆனால் எல்லாரும் இருக்கும் போது தன்னிடம் காட்டும் இந்த நெருக்கம் அவனுக்கு புதிது. எப்போதுமே...
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 15.
வீட்டின் முற்றத்தில் அலுங்காமல் குலுங்காமல் கணவன் கொண்டு வந்து நிறுத்திய ஸ்கார்பியோவிலிருந்து இறங்கினாள் பவானி.
இறங்கியவள் தனது அலுவலக பைகளோடு சேர்த்து கணவனுடையதையும் எடுக்க முயல,"உன்னோட பேக்ஸ்ஸையே விட்டுட்டு போன்னு நான் சொன்னா நீ என்னோடதையும் சேர்த்து அள்ளிக்கட்டுறியா? ஓடு..." என்று அவன் செல்லமாய் விரட்ட
"தாராளமா... கொண்டுவாங்க எனக்கென்ன வந்துச்சு?" என்று சிரித்தபடியே...
"ஏம்மா பவி! அவன் புத்தகம் உனக்கு எதுக்கு? அப்படியே தேவைன்னாலும் அவன்கிட்ட கேட்டுகிட்டு எடுத்துருக்கலாம்ல?" என்று பவித்ராவிடம் கோதை ஏதும் புரியாதவராய் விசாரிக்க
"இல்ல அத்தம்மா... குமரன் அன்னைக்கு அல்டரை எம்மேல ஏவி விட்டு என்னைத் துரத்த வச்சாங்கல்ல...நான் கூட அத்தம்மான்னு கத்துனேன்... நீங்க கூட ஓடிவந்து குமரனுக்கு பளார்னு ஒரு அறைவச்சீங்களே..."
இதோ இரண்டு மாதத்திற்கு...