Monday, May 6, 2024

    Kanavu Kai Sernthathu 21 2

    Kanavu Kai Sernthathu 21 1

    Kanavu Kai Sernthathu 20 2

    Kanavu Kai Sernthathu 20 1

    Kanavu Kai Sernthathu 19 2

    Kanavu Kai Sernthathu

    லாவகமாக வண்டியைச்  சாலையில் செலுத்திக் கொண்டிருந்த பரணிதரன் திடீரென்று "பவானி! என் கொள்கைகளைப் பார்த்தா உனக்கு எரிச்சலா இருக்குதா?" தன்மீது பட்டும் படாமலும் பின்னால் உட்கார்ந்து  இருந்தவளிடம்  கேட்டான் பரணிதரன். "ம்ஹும்... இந்த நல்ல மனுஷன் எனக்கே எனக்கானவர்னு ரொம்ப பெருமையாக இருக்கு" கணவனின் நேர்மையில் பெண் திளைத்திருந்தது அந்த குரலில் தெரிந்தது.   "தேங்ஸ் மா...என்னை புரிஞ்சுகிட்டதுக்கு" வாழ்க்கையில்...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 08. ஊட்டியிலிருந்து திரும்பி வந்திருந்த பவானியும், பரணிதரனும் அப்போது தான் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். நேரம் மாலை ஐந்து மணி. தங்களது பயணப்பைகளை ஹாலில் வைத்து நிமிர்ந்தவர்களின் கண்கள்,  அங்கு நின்ற கோதை நாயகி, திவ்யாவின் முகங்கள் காட்டிய அளவுக்கதிகமான மலர்ச்சியை குறித்துக்கொள்ளத் தவறவில்லை. வீட்டினுள் நுழையும் போதே பவானியின் உள்ளுணர்வு ஏதோ உணர்த்த ஹாலில்...
    அதன் பிறகு நாளை ஊருக்கு கிளம்ப வேண்டும் என்பதால் ஊட்டியின் ஸ்பெஷல் ஹோம் மேட் சாக்லேட்ஸ், டீ , வீட்டில் உள்ள அனைவருக்கும் அவர்களுக்குத் தகுந்தார் போல  பொருட்கள் என வாங்கி முடித்தவர்கள், இரவுணவையும் முடித்துவிட்டே காட்டேஜ் திரும்பியிருந்தார்கள். இருவரும் உடல்கழுவி  படுக்கைக்கு வர ஆசையோடு தன்னவள் முகம் பார்த்தவனுக்கு அந்த பால்வண்ண முகத்தில் மூக்குத்தி...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 07. "மீன்கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்..." மெல்லிய குரலில் பாடலை ஹம் செய்தபடியே புன்னகை முகமாக மனைவியின் கைகளோடு தன் கைகளைக் கோர்த்தபடி ஊட்டி  ரோஸ் கார்டனில் மெதுவாக நடந்து கொண்டிருந்தான் பரணிதரன். "ஹையோ! பெரிய மன்மதன்னு நினைப்புத்தான்" அவன் பாடியதைக் கேட்டு அழகாக நொடித்துக்கொண்டாள் பவானி. "இல்லையா பின்ன..." கண்ணடித்தபடிக் கேட்டவனின்...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 06. வழக்கம் போல் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டாள் பவானி. பழக்கம் இல்லாத ஏசியின் சில்லிப்பு உடல்துளைக்க கணவனோடு ஒன்றச்சொன்ன மனதை தட்டி அடக்கிய படி எழும்ப எத்தனிக்க அவள் மீது உரிமையாகக் கிடந்த கணவனின் கரங்கள் மனைவி யின் உடலில் லேசாக அழுத்தம் கொடுத்து எழும்ப விடாமல் செய்தது. கணவனின் செயலில் நேற்றிரவு நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு...
    "ஒரு மூனு பேர் பதிவா இங்கயே வேலை பாக்குறாங்க. அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் பசங்க எல்லாரும் அவங்க அப்பாவுக்கு உதவி செய்வாங்க" இதைச் சொல்லும்போது பெருமை பொங்கிவழிந்தது கோதையின் குரலில். "பரணியும் ஹெல்ப் பண்ணுவாங்களா?"  அறிந்து கொள்ளும் ஆவல் அவள் குரலில்... "ம்ம்ம்... அவனும் எங்கபிள்ளை தானே" மெலிதான சிரிப்பு அவர் குரலில். "என்னம்மா எம் பேர்லாம்...
    நெருங்கிய சொந்தங்களும், உயிர் நட்புகளும் புடைசூழ, குறித்த மங்கல நேரத்தில் தன் உயிரானவளை அம்மன் சன்னிதானத்தில் வைத்து முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக மங்கல நாண் அணிவித்து தன்னில் சரிபாதி ஆக்கிக்கொண்டான் பரணிதரன்.  பின் சன்னிதானத்தை வலம்வந்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அந்த தாமரைப்பாதங்களில் மெட்டியும் அணிவித்தான் பரணி. மெட்டி அணிவிக்கும் சம்பிரதாயத்தின் போது அவன்...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 05 அன்றோடு பெண்கள் இருவரும் இரவிபுரத்துக்கு வந்து சேர்ந்து இருபது நாட்கள் ஆகியிருந்தது. மாப்பிள்ளையின் அவசரத்திற்கு ஏற்றாற்போல் மணநாள் அமையாததால் நாளை தான் திருமணம். பரணிதரனின் குடும்ப கோயிலில் வைத்து திருமணம் அதன் பிறகு வீட்டில் வைத்து விருந்துபசாரம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.  வழக்கம் போல் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து தங்களுக்கென கொடுக்கப்பட்டிருந்த அறையிலிருந்து...
    'மூன்று வருடங்களாக உனக்காக காத்திருக்கிறேன்' என்ற அவனின் வார்த்தையில்  சரணடைந்தது அந்த பெண்மை. கண்டிப்பாக தான் ஒருபதிலைச் சொல்லாவிட்டால் அவன்‌ மனம் சமாதானம் அடையாது எனப் புரிந்து கொண்டவள், தயங்கியபடியே,"எனக்கு... எனக்கு... நான் கல்யாணம்  பண்ணிக்கிட்டா பவித்ராவோட நிலை என்னன்னு ஒரே குழப்பமா இருந்தது. அதனாலத் தான் நான் கல்யாணமே வேணாம்னு ஃபிரெண்ட் ஊருக்கு போய்ட்டேன்."  தவறை...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 04 'பூ மாலையேத் தோள்சேரவா... பூ மாலையேத் தோள்சேரவா...' என்று அந்த அழைப்பு மணி அழகாகப் பாடி வீட்டினுள் இருந்த நபரை அழைத்தது.... 'முதல்ல இந்த காலிங் பெல்லை மாத்தணும். நேரத்துக்கு ஒரு சினிமாப் பாட்டைப் பாடி மானத்தை வாங்குது' என்று மனதிற்குள் சலித்தவாரே வந்து கதவைத் திறந்தாள் பவானி. கதவைத் திறந்தவள் சத்தியமாக அவள் முன்னால் நின்றவனை...
      கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 03 தன் பூங்கரங்களால் தன்னவள் தன்னை தள்ளிவிட்டுச் சென்ற பின்னும் குறையாத மந்தகாசப் புன்னகையோடே நின்றிருந்தான் பரணிதரன். அவன் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த போது தான் பவானியின் குடும்பம் இங்கு குடிவந்தது. அவளை முதன்முதலாக பார்க்கும் போதே ' மெழுகு பொம்மை மாதிரி என்ன ஒரு அழகு!' என்று நினைத்திருக்கிறான் தான். 'வெள்ளாவியில் வச்சித்தான்...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 02 'காக்க காக்க கனகவேல் காக்க... நோக்க நோக்க நொடியினில் நோக்க... தாக்க தாக்க தடையற தாக்க...' அந்த 'சாம்சங்' கைபேசியின் வழியே தங்களின் தெய்வீகக்குரலில் 'எம்பெருமானே! உன்னை நம்பும் எல்லா உயிர்களையும் எல்லா இடர்களிலிருந்தும் காத்தருள வேண்டும்' என்று சஷ்டி கவசம் மூலம் உருகி கொண்டிருந்தார்கள் சூலமங்கலம் சகோதரிகள். "பவி! பவிம்மா...எழுந்திருடா..." இந்த குரலுக்கு சொந்தக்காரி 'பவானி.'...
    ஆனால் பெற்றோரின் முகம் தேடி அழும் பெண்குழந்தையின் அழுகையை சமாளிக்கத் தான் கோதை தடுமாறினார். குழந்தை அழும் நேரத்தில் திவ்யா குழந்தையை தூக்கிக்கொண்டு அப்படியே தோட்டத்திற்குள் நுழைந்து விடுவாள். பட்டாம்பூச்சி, கிளி,குருவி, மைனா என்று காட்டி, பாட்டுப்பாடி கூடவே சிரித்து என்று கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையை தன்வசப் படுத்த தொடங்கியிருந்தாள் திவ்யா. 'குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்...
    கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 01 கோபிச்செட்டிப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தமான அந்த பெரிய மைதானம் காலை ஒன்பது மணிக்கே பரபரப்பாக இருந்தது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வந்த மக்களின் கூட்டம் ஒருபக்கம், தங்களின் புது வாகனங்களை பதிவு செய்து பதிவு இலக்க எண்களை பெற்றுவிட வேண்டி முகத்தில் மலர்ச்சியோடு தங்களின்...
    error: Content is protected !!