Geethamaagumo Pallavi
ஓம் எழில் குமரனே போற்றி!!
7
பரபரப்பான காலை வேளை..
பல்லவிக்கு அல்ல, ஸ்வரனிற்கு. காலை டிஃபன், மதியத்திற்கான லன்ச் என அனைத்தையும் முடித்து அவளை அலுவலகம் கிளப்பி வைப்பதற்காக அவனைத் தொற்றிக் கொண்ட பரபரப்பு அது.
அலுவலகத்திற்கு தயாராகி வந்தவளிடம் தட்டை நீட்டி, அவளை சாப்பிட அமர்த்தியவன், லன்ச்சை பாக்ஸில் உணவை அடைத்து விட்டு, தண்ணீரையும் பாட்டிலில் நிரப்பி...
அனைத்தும் சரியாக இருக்கவேண்டும் அவனுக்கு. வாடிக்கையாளர்கள் எவ்வகையிலும் அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனமாய் இருப்பான். அதுபோல் தான் அந்த ஆர்டரும் அவர்களுக்கு நிறைவாய் இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருந்தான்.
மதிய வேளையில் பல்லவி உறங்கிக் கொண்டிருக்க, ஸ்வரன் வெளியே சென்றிருக்க, அன்றைய சமையலை மெல்ல ஆரம்பித்திருந்தார் சிவகாமி. எது...
ஓம் ஊழிநாயகனே போற்றி!!
6
பாவையவளின் பாதங்களிரண்டும் பாதையில் படிந்து போய்கிடந்த பாசத்தின் மீது பாசம் கொள்ள.. அடுத்த கணம் தரையில் விழுந்து கிடந்தாள் ஸ்வரனின் பல்லவி.
இடையில் தாங்கி வந்த பானையையும் போட்டு உடைத்திருந்தாள்.
“அனு..!!!” அவள் விழுந்த அடுத்த கணம் அவள் முன்பு வந்து நின்றவன் இமைப்பொழுதில் அவளை எழுப்பி நிறுத்தவும் செய்தான்.
இடையில் வாங்கிய அடியில் வந்த...
மீதமிருந்த நேரத்தை ஏகக் கடுப்பில் கடத்திக் கொண்டிருந்தாள் பல்லவி. அவன் வந்ததும் ஒரு பெரிய பஞ்சாயத்தை துவங்குவதற்காகக் காத்திருந்தாள்.
அவன் மதிய உணவிற்கும் வீட்டிற்கு வராதுபோக பல்லவிக்கு மெல்ல மெல்ல பயம் சூழ்ந்தது. சுந்தரேஸ்வரன் கூட இரண்டு முறை ஸ்வரன் பற்றி விசாரித்துவிட்டார் அவளிடம்.
“எதோ முக்கியமான வேலைன்னு கிளம்பிப் போனாருங்க தாத்தா. வந்திருவாரு” என்று சொல்லியே...
ஓம் உமைபாலா போற்றி!!
5
அதிகாலையில் விழிப்பு வந்த ஸ்வரன் மெல்ல கண்விழித்துப் பார்த்தபோது அவனுக்கு வெகு அருகில் இருந்தது பல்லவியின் முகம்.
டெட்டி பியரைக் கட்டிப் பிடித்துத் தூங்குவதுபோல் அவனைப் பிடித்துக் கொண்டிருந்தாள். அவனது அனுவின் செயலால் ஆனந்த அதிர்ச்சி கொண்டவனின் அதரங்கள் அழகாய் விரிய.. அவளிடம் அசைவு தெரிய.. உறங்குவதுபோல் அப்படியே அசையாது படுத்துக் கொண்டான்.
சிறிது...
மந்திரத்திற்கு உட்பட்டவள் போல் தலையை ஆட்டியபடி நகரச் சென்றவளை கைப்பிடித்து தன்னருகே இழுத்தவன், மெல்ல அவள் காதோரக் கூந்தலை விலக்கி, தன் அதரங்களை அருகில் கொண்டுபோய்
“நாளைல இருந்து நானே உனக்கு எல்லாம் சொல்லித்தர்றேன் அனும்மா. நீ என் கிட்டேயே கத்துக்கோ சரியா.. யூட்யூப்ல கண்ட கண்ட விடியோஸ் எல்லாம் பார்த்து கெட்டுப் போயிடாத அனு....
ஓம் ஈசற்கினிய சேயே போற்றி!!
4
ஸ்வர பல்லவியாய் கோவில் சென்று, ஸ்வரம் தப்பியதில் பல்லவி மட்டுமே வீடு வந்தாள்.
“மாப்பிள்ளை எங்கம்மா நீ மட்டும் வர்ற?”
“ம்மா அவருக்கு எதோ முக்கியமான வேலையாம், அதை முடிச்சிட்டு வரேன்னு போயிருக்காரு”
அவள் பேச்சில் சிவகாமி உணர்ந்த சொந்தம் அத்தனை இனித்தது அவருக்கு. அதை அவர் முகம் அப்படியே காட்ட, அவளுக்கும் அது...
ஸ்வரன் கூறியதில் அவளுக்கே லேசாய் சிரிப்பு வந்தது. அவளைக் கண்ட அவனுக்கும் தான். பின் இருவரும் பிரகாரத்தைச் சுற்றி வந்து அங்கிருக்கும் சிறிய சந்நிதிகளை எல்லாம் தரிசித்துவிட்டு கோவில் மண்டபத்தில் அமர்ந்தனர்.
ஆலயவழிபாடு அகத்தில் இருக்கும் அத்தனை விடைகாண முடியா வினாக்களுக்கும் விடையைத் தேடித்தந்து, அமைதியை நிலவச் செய்தது பல்லவிக்கு. அவளாகவே ஸ்வரனோடு இயல்பாய் பேச...
ஓம் இளம் பூரணனே போற்றி!!
3
தூக்கம்.. அதிலும் அதிகாலை வேளை தூக்கம் அள்ளித் தெளிக்கும் சுகமே அலாதி தான்.
ஆனால் அப்போது தான் அலாரம் கரடி வேலையைக் கரெக்ட்டாக பார்த்து வைக்கும். அப்படியில்லையெனில் யாராவது வந்து கதவைத் தட்டி கரடி வேலை பார்த்து வைப்பர்.
அனுவிற்கும் அப்படித்தான் யாரோ கரடி வேலை பார்த்தனர்.
“ச்சே.. யார்டா அது காலங்காத்தால தூங்க...
“இது லைஃப் டைம் வேலிடிட்டி. என்னிக்கும் எக்ச்பைர்ட் ஆகாது. ஒரு டைம் லைசென்ஸ் எடுத்தா எடுத்ததுதான்” என்றான் அவளருகே அமர்ந்துகொண்டு.
அவன் உடனுக்குடன் பதிலளிக்கவும்,
“சோ, தாலி கட்டிட்டா இனி உரிமையா என்ன வேணாலும் செய்வீங்க. யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி தானே?” என்றாள் எரிச்சலுடன்.
அவன் என்னவோ இதுவரை இயல்பாய் தான் பேசிக்கொண்டிருந்தான். இந்த சண்டைக்...
ஓம் ஆதிகுருவே போற்றி!!
2
ஏகாந்த இரவுப் பொழுது அது..!
ஆனால் பல்லவிக்கு ஏகாந்தம் தரவில்லை. அகமெங்கும் எரிச்சலும் ஏமாற்றமும் தான் தந்தது.
எரிச்சலை இன்னுமாய் ஏற்றி வைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தபடி இருந்தனர் பாட்டியும் சுரேகாவும்.
கல்யாணம் எனும் நெடுங்கடலில் பாய்மரப் படகேற்றி விடப்பட்டவளோ, நடுக்கடலில் கப்பலை இறங்கித் தள்ளமுடியுமா என்பதாய் அமர்ந்திருந்தாள். தள்ள முடியும் என்றால்...
உ
ஓம் அமரர் பிரானே போற்றி!!
தேவதைகள் வான மண்டலத்தில் சஞ்சரிக்கும் உஷத் காலமான பிரம்ம முகூர்த்த வேளை அது. விடியல் தொடா வானமும், மேனி தொடும் குளிர் காற்றும், இசைக்கப் படாத வானம்பாடிகளின் சங்கீதமும், ஆள் அரவம் அற்ற வீதிகளும் அது அதிகாலை நான்கு மணி முப்பது மணித்துளிகள் என்று அமைதியாய் அறிவித்தது.
தேனுபுரீஸ்வரர் ஆலயம்..!!
பழமையும் புதுமையும்...