Tuesday, May 21, 2024

    Ennai Saaiththaalae

    தகிக்கும் தீ... காதல் திருவிழாவில்... தணிக்கும் தீ.. காதல் திருவிளையாட்டில்... தன் காதில் விழுந்த செய்தி கேட்டதும் ஆராதனாவிற்கு படப்படப்பாய் வந்தது. தேகம் நடுங்கியபடி பெண்ணவள் தரையை அழுத்தமாய் முத்தமிட்டாள் . ஏற்கனவே அதிர்ந்து போய் செய்தி சொல்ல வந்த தூதுவச்சி கீதாவின் நிலையோ அதை விட மோசம். அப்படியே நிலைகுலைந்து பேசா மடைந்தையாய்... அசையாமல் நின்றிருந்தாள். எங்கோ கேட்ட குயிலோசையில் லேசாக...
    அத்தியாயம் 12 "என் கனவு தேவதையடி நீ என் கற்பனையின் நகல் நீ என் காதல் தேவி நீ என் ஆதியும் நீயே என் ஆசை நாயகியும் நீயே என் அழகான ராட்சஸியும் நீயே என் வாழ்வில் நீ இருந்தால் எல்லாம் சுகமே என் வாழ்வின் எல்லை வரை நீ வந்தால் எனக்கு பேரானந்தமே!" விழியோடு விழிகள் கலந்து... பெண்ணவள் முகம் தரிசித்து.. ஆண்மகன் தன் காதல் தீர்த்தத்தை தெளிக்க.....
    கல்லெறிந்து கலைத்து போட்டாலும் கலகலவென சிரிப்பேன் கட்டி கொடுக்க நீ இருந்தால்... தன்னை பின் தொடர்ந்து வருமாறு சொல்லி விட்டு கீர்த்தனா நேராக தனது ரெஸ்டாரண்ட் நோக்கி சென்றார். சென்றவர் தன் தோழியிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு அங்கே வெளியே அந்த ஏரிக்கரை தெரியும்படி போடப்பட்டிருந்த மேசை நோக்கி நகர்ந்தார். தன்னை பின் தொடர்ந்து வந்த அந்த நரைத்த...
    அத்தியாயம் 30 புன்னகை அழகு தான் இல்லையென்று யார் சொன்னது? ஆனால் பெண் நகை அணிந்தால் புது அழகு தானே! அந்த விசித்திர யானை ஓவியம் இருந்த மரப்பெட்டியிலிருந்த நகைகளில் சிலவற்றை அவளுக்கு அணிவித்தவன் அவளை அழகு பார்த்தான். காதில் சிவப்பும் பச்சையும் கற்கள் கலந்த பெரிய குடை ஜிமிக்கி அசைந்தாட , கழுத்திலே காசுமாலைகள் சரம் சரமாய் கோர்த்திருந்த செயினின் முடிவில் தொகைவிரித்த...
    கண்முன்னே காதல் கதகளி நீயாட.. கட்டி இழுக்க தோன்றுதடி உன்னை... கண்ணே கனியமுதே என்னில் சேர வருவாயோ...?! காலம் முழுதும் காத்திருக்கிறேன்.. உன் மூச்சு காற்று என் சுவாசமாகிட... தன் கண்முன்னே கண்டது நிஜம் தானா... பார்கவி எங்கே..? காணோமே... எங்கே போனாள். ஒன்றுமே விளங்கவில்லை மித்ரனுக்கு. இப்போது என்ன செய்வது. கண்டிப்பாக ராஜசேகர் நம்பும்படி சொல்ல வேண்டும். இல்லையெனில் தான்...
    மந்திர புன்னகையோ மயக்கும் மான்விழியோ... வேண்டாம் பெண்ணே...! நாணமேந்திய வதனம் போதும் நான் ஆயுள் முழுதும்  உனக்கு அடிமைசாசனம் எழுதிதர...! காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அது மாறிக் கொண்டே இருக்கும் அம்மாற்றம் நன்மையும் கொண்டு வரலாம். தீமையையும் கொண்டு வரலாம். காலத்தின் மாற்றத்தில் நாம் எல்லோரும் விளையாட்டு பொம்மைகள். கணத்த மனதோடு அமைதியாய் அமர்ந்திருந்தார் பார்கவி. மித்ரன் கூட இரண்டு முறை...
    அத்தியாயம் 29 ஹச் என்ற தும்மலில் துதிக்கையை ஆட்டி கும்மியடிக்க வைத்தாளே பருவப் பெண்ணை தனக்குள்ளே வைத்திருந்த கலை ரகசியத்தால்! "ஏய்.. ரவி சொன்னா கேளுடா. என்னால சத்தியமா முடியாது. அதுவும் இல்லாமல் இன்றைக்கு பார்த்து அதை சொல்லுற. இது உனக்கே அடுக்குமாடா" பாவமாய் முகத்தை வைத்து கொண்டு கெஞ்சினாள் ஆராதனா. "ம்ஹும். நான் சொன்னா சொன்னது தான். இப்பவே செய்யுற" விடாப்பிடியாக சண்டித்தனம் செய்தான்...
    error: Content is protected !!