Thursday, May 9, 2024

    Birla weds Brindha

    “எல்லாம் முடிஞ்சதா  டாக்டர்  பிர்லா பிர்லாவை நான் பார்க்கனும்…போகலாமா ” அழுகையை அடக்கியபடி பேச “சிஸ்டர் கூட்டிட்டு போவாங்க  ஆனால் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பிர்லாவை டிஸ்டர்ப் பண்ண கூடாது  சரியா !” “ஏன் ?” “இன்னமும் பிர்லா தூங்கிட்டு தான் இருக்கான் ப்ருந்தா” என “ம் சரி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், போகவா ?” என “ஆனா அதுக்கு முன்னாடி...
    “உங்க பொண்ணுக்கு ஒரு இரண்டு மணி நேரத்தில் கான்சியஸ் வந்திடும்  நெற்றியில சின்ன அடி  ஒரு பத்து நாளில் சரியாய்டும்  நீங்க எதுவும் கவலை பட வேண்டாம் ” “ஆனால் பிர்லாக்கு, பிட்ஸ் வந்திருக்கு  ஈஈஜி பார்த்து வெரிபை பண்ணியாச்சு, அட் தி சேம் டைம் தலையில் அடி வேற, அன்கான்சியஸ் ஸ்டேஜில் இத்தனை நேரம்...
    பகுதி 20 கெங்காவின் உடல் நிலை தெரியாத அளவுக்கு அப்படி எது என் கண்களை மறைத்திருந்தது ? பார்வதிதேவிக்கு தெரிந்தது ஏன் தனக்கு தெரியவில்லை ? தெரியாதளவு கெங்கா நடந்து கொண்டாளோ ? அந்தளவிற்கு கெங்கா  திரை போட்டு வைத்திருந்தாள் என்றால் அதற்கான காரணம் என்ன ! எதற்காக மறைக்க வேண்டும்…! இதில் என்ன பயன்...
    “நீ போனால் எனக்கு இங்க என்ன வேலை கெங்கா  என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போய்டேன் ” கெங்காவின் உயிர் பிரியும் அந்த நேரத்தை சகிக்க முடியாமல் கெங்காவின் காலடியில் அமர்ந்து அவர் பாதங்களை தன் மடியில் ஏந்தினார்  சந்திரா. கெங்காவுடன் வாழ்ந்த வாழ்க்கை நினைவில் ஆட தன்னை அறியாது கண்ணீர் சுரந்து அவர் பாதத்தை...
     பகுதி 19 இப்போதெல்லாம் சந்திராவின் பெரும்பான்மை நேரங்கள் கெங்கா வீட்டில் தான். காரணம் கெங்கா உடல் நிலை சரியில்லாமல் போனதனால் தான். இது பார்வதிதேவி அறிந்தது தான். ஆனால் திடீரென உடல் நிலை கெட என்ன காரணம் !  குழப்பத்திற்கு விடை காண சிறு உந்துதல். காரில் ஏறிய சந்திராவின் அருகில் இவரும் அமர கேள்வியாய் நோக்கிய கணவனிடம்...
    இதில் கலந்து கொள்ளாதபோதும் தந்தை மகனின் பேச்சு காதில் விழ “தான் நிறைய தொலைத்துவிட்டதை உணர்ந்தார்” ஆனால் அப்போதும் ஏதோ ஒரு பைல் அவரிடம் “மாம்  எங்களோட பேச்சு எதை பத்தினு தெரியாமலேயே சிரிப்பா உங்களுக்கு ”வேலை வேலையாய் இருந்தாலும் அவரின் சிரிப்பு பிர்லாவின் கண்களுக்கு தப்பவில்லை. “வீட்டில் நடக்குறது தான் அவளுக்கு தெரியாது, மத்தபடி எல்லாம்...
    பகுதி 18 கல்லூரியில் புழங்கும் ஏகப்பட்ட கருப்பு பணங்கள் அனைத்தும்  வெள்ளையாய் மாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான் பார்வதிதேவி பினான்ஸ். ஏகப்பட்ட பெரிய தலைகளுக்கு  கூட  இவர்களிடம் இருந்து தான் பினான்ஸ் வசதிகள் கிடைக்கப்பெரும். கல்லூரியில் கிடைக்கும் லாபத்தை விட பினாஸ் கம்பெனியில் கிடைக்கும் லாபம் பத்து மடங்கிற்கும் மேல். ஆனால் அதிலும்  ஏகப்பட்ட குறுக்கு வழிகள், பெரிய...
    “என் கையில் இல்லைன்னா என்ன டாட்  உங்க கையில் இருந்திருக்கும்  அதுதான் காலையில் பார்க்க வேண்டிய ரைய்டை நைட் புல்லா பார்த்திருக்கீங்களே புருஷனும் பொண்டாட்டியும்  விடுங்க டாட் ” என்ன பேசியும் சமாதானம் ஆகாமல் புலம்பிக்கொண்டிருந்தவரிடம் “நம்ம கம்பெனி காலேஜ்ன்னு, டென்டர் சம்பந்தப்பட்ட எல்லா டாகுமெண்டும் ஈசியா  கிடைக்குற அளவு ஆளுங்களை புடிச்சு வச்சிருக்கான்,அந்த சீனிவாஸ்  ஆனால்…...
      பகுதி 17 கெங்கா வீட்டில் இருந்து இவர்கள் கிளம்ப, சந்திரா கம்பெனிக்கு கிளம்ப, இவர்கள் ப்ருந்தா வீட்டிற்கு வந்தனர். வாசலில் இவனுக்காக காத்திருந்தனர் ஒட்டு மொத்த குடும்பமும், ஆரத்தி எடுத்திலிருந்து அடுத்தடுத்து கவனித்த கவனிப்பில் மூச்சு முட்டிப்போனது பிர்லாவிற்கு “மகனாய் தாங்கிய மாமனார், மருமகனாய் கொண்டாடும் அத்தை  உடன் பிறப்பாய் தன்னையே சுற்றிக்கொண்டிருந்த மச்சினன், இவர்களின் அதீதமான கவனிப்பில்...
    “அப்பா ரெய்ட்னு யாரு போன் பண்ணினா !”என இவன் யோசனைகளினூடே கேட்க “ம் நம்ப ஆடிட்டர் தான் ஏன் !” “யாரு கம்ளைண்ட் பண்ணினான்னு கேளுங்க டாட்”என பிர்லா அவரை பார்க்க “ஆமாம் பிர்லா நானும் இதை மறந்தே போய்ட்டேன் இரு விசாரிச்சு சொல்றேன் ” என பைல்களை எல்லாம் லாக்கரினுள்ளே போட்டு, அதை திரும்பவும் பழைய நிலைக்கு...
    பகுதி 16 ப்ருந்தா பிடித்த ஓட்டம் எங்கு நின்றதோ  ஆனால் காலையில் இருந்து கண்ணாமூச்சி ஆடியவள் தன் ஒற்றை பார்வைக்கும் , ஒற்றைக்கேள்விக்கும் ஓடுவதை பார்த்து, எழுந்த பிர்லாவின் மென்னகை அவள் பிடித்த ஓட்டத்தில் ஹை பிச்சில் ஒலித்தது. இதுவரை இல்லாத மகிழ்ச்சி…! பிர்லாவின் முகத்தில் காணவே முடியாத மகிழ்ச்சி…!  தாண்டவமாடியது. மகனின் மகிழ்ச்சி பெற்றோர்களின் முகத்திலும் எதிரொலித்தது....
    “இப்போ நான் பைக் ஓட்றதா வேணாமா!” என தடுமாறிய பைக்கை நிலைநிறுத்தியபடி ப்ருந்தா கேட்க “வரும் போது நீ என்னை இதை விட மோசமா கட்டி புடிச்சுக்கிட்டு தானே வந்த  நான் ஏதாவது சொன்னேனா! இல்லை தானே வாயை மூடிட்டு வண்டியை ஓட்டு” என இப்போதும் கையை நகர்த்தவே இல்லை பிர்லா. அடேய் உன்ன நான் சிமெண்ட்...
    பகுதி 15 ஒரு நாள் தான் , ஆனால் அந்த ஒருநாளில் தான் எத்தனை மாற்றங்கள். ப்ருந்தாவை மிரட்ட அழைத்து வந்து என்னையே மிரட்டி விட்டாளே மிரட்டியதோடு விட்டாளா ! சூடைட் அட்டெம்ப்ட், அதை வைத்து திருமணம், யாரையும் எதையும் பேச கூட விடவில்லை ! ஏன் யோசிக்க கூட நேரம் கொடுக்காமல்  அவளை ஏற்றுக்கொள்ளவைத்து விட்டாளே! எந்த ஒரு...
    அவள் தடுமாற்றம் அவள் வார்த்தைகளில் தெரிந்தது… “நா நா  மிரட்டலாம் இல்லை ” கழுத்தில் கிடந்த தாலி தான் அவளிடம் கேள்வி கேட்டது போல் அதனிடம் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள் ப்ருந்தா “காரியம் நடக்கனும்னா ஒன்னு கெஞ்சனும் இல்லை மிரட்டனும் ! நீ கெஞ்சுற சுபாவம் கிடையாதுன்னு தெரியும், அப்பறம் எப்படி டாக்டரை சமாளிச்சியாம் ? மிரட்டின...
    பகுதி 14 ப்ருந்தாவின் தற்கொலை முயற்சியின் காரணமாக அவளை தனித்து தனிஅறையில் விடவும் மனதில்லை, பார்வதிதேவியுடனோ,மரகதமுடனோ தங்க வைக்கவும் மனதில்லை  இறுதியில் சந்த்ரபோஸ் “அவளை பிர்லா  கூடவே  தங்க வை, அது தான் சேப் ”  என பார்வதிதேவியிடம் சொல்ல ஆனால் அது அவரது காதில் சென்று விழுந்தாற்ப்போல் தெரியவில்லை. சந்திராவிடம் எந்த ஒரு பதிலும் கூறாமல்...
    “அடேய் உனக்கும் வெட்கமா!!!!!!” கேட்டது அவன் மனசாட்சி ஆனால் அவள் கொடுத்த மயக்கத்தில் இருந்து வெளிவரமுடியாமல் அப்படியே சாய்ந்து நின்றான் பிர்லா கடந்த சில மணி்நேரங்களில் அதிர்ச்சி, பயம், கோபம், தாபம் , ஏமாற்றம் என அத்தனையையும் லைவ்வா காட்டி என் உயிரை என் கிட்ட இருந்து உருவி எடுத்து அத்தனை நவரசங்களையும் கண் முன்னால் நடத்தி...
    பகுதி 13 பிர்லா பார்த்த பார்வையில் ப்ருந்தாவிற்கு உயிரை கையில் பிடித்த நிலை தான்  அதுவும் ஒரீரு நொடிகள் மட்டுமே… அதன் பின் வாலில்லா குரங்காய் மனம் மாற “ஹா…. ஆனானப்பட்ட உன் அத்தையவே சமாளிச்சிட்ட   அந்த அத்தை  பெத்த இந்த அம்பியை சமாளிக்கிறதா கஷ்டம்… ப்ருந்தா  பயத்த மட்டும் முகத்தில் காட்டிடாத?” என மனசாட்சி அலாரம் அடித்து...
    ‘இவங்க  இரண்டு பேரும் எப்போ பேசிக்கிட்டாங்க ?’ என்ற கேள்வியை முந்திக்கொண்டு வந்தது வேறொரு சந்தேகம்   ‘என்ன பேசி வச்சானு தெரியலையே !‘  அதே சந்தேகத்துடன் பல்லை கடித்தவன், மீண்டும் மொபைலை எடுத்து ப்ருந்தாவை அழைத்தான். முதல் அழைப்பிலேயே எடுத்தாள் காத்திருந்தவள் போல. “எப்போ அம்மாகிட்ட பேசின ? என்ன பேசின ?”பற்களுக்குள் இருந்து சிக்கி கொண்டு...
    பகுதி12 பிர்லா தாலியை தூக்கி எறிந்தது, தன் காதலை ஏற்க மறுத்தது, அவன் வாரத்தைகள் கொடுத்த வலி, அது கொடுத்த ஏமாற்றம் என எல்லாமும் சேர மனம் அமைதியில்லாமல் தத்தளித்தது. அதன் விளைவு, பிர்லாவின் வீட்டில் இருந்து வெளியேறியவள், அது காலை வேளை என்பதையும் மறந்து  அவள் வழக்கமாய் செல்லும் பாருக்கு தான் சென்றாள். பிர்லா கொடுத்த...
    “இல்லை இவன் நிஜமாகவே பிர்லா தான்” என மீண்டுமாய் அவள் மனசாட்சிக்கு ஒரு கொட்டு வைத்து, கண்களை கசக்கிவிட்டபடி தெளிவாய் பார்த்தாள். ஆனால் இந்த முறை அவள் கண்கள் பொய் சொல்லவில்லை. அவன் பிர்லா தான் அடித்து சொல்ல, அது ஏறிக்கொண்டிருக்கும் எஸ்கலேட்டர் என்பதையும் மறந்து பட படவென கீழறங்கினாள். எஸ்கலேட்டரோ அவளை மேலே...
    error: Content is protected !!