Monday, April 29, 2024

    Announcements

    Test

    djhdkjhgskjghsdkjgbjskbg bbffkjksdgbkjsgbkjsgbl hjjsgfjdsgfjhsgjksgjsekgtkewjtgiuew bdfiksdbgkjdsgbjksbgkjwebgkjwebtewkj
    ஏன் என்னாச்சு?” என்று விமலன் கேட்க, “அவர் வரட்டும்” என்று அமர்ந்து கொண்டாள். “வரவும் இல்லை, ஃபோனும் எடுக்கலை, இங்க உட்கார்ந்து என்ன பண்ண போற?” என்று குடும்பத்தினர் கேட்க, “அவர் வரட்டும்” என்று பிடிவாதமாய் அமர்ந்து கொண்டாள். “அவர் தான் ஃபோனே எடுக்கலையே, ஏதாவது வேலையா இருக்கும்” என்று விமலனும் கமலனும் எவ்வளவோ சொல்லிய போதும், “காலையில எட்டு மணிக்கு...
    தென்னவனும் தேன்யாழியும் “உனக்கு என்ன கழுத? நீ சோறு ஆக்கி போடுற அழகுல தான் மாப்பிள்ளையும் என் பேத்தியும் மெலிஞ்சு போயிட்டாங்க.. என் மருமவளப் பாரு.. ஆடு மாடு வீடு அத்தனையும் அவ எப்படி பார்த்துகிறான்னு” என்று அமிர்தவள்ளி பாராட்டினார். மாமியார் பேசுவதை குந்தவை புன்னகையோடு கேட்க, தேன்யாழி “முடியல” என்றாள். மாமியார் மருமகள் உறவு என்பது ஒரு...
    காற்றின் மொழி அத்தியாயம் 9 நள்ளிரவுக்கு மேல் இருவரும் களைத்துப் போய்க் கட்டிலில் விழ. இருவர் முகத்திலும் நிறைவான புன்னகை. நந்தாவின் மார்பில் தலை வைத்துப் படுத்த ஸ்வேதா, “நீங்க வினோதினிகிட்ட பேசினீங்களா... அவ தான் நான் உங்களை லவ் பண்ணேன்னு சொன்னாளா. அதனால்தான் நீங்க எங்க வீட்ல பொண்ணு கேட்டீங்களா?” என்றாள். “நான்...
    உ நளனின் நங்கை “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்தாச்சு...” ஆர்ப்பரிப்பு அம்மாவிடம்.. அலைக்கழிப்பு என்னிடம்.. காபி ட்ரேவ என் கையில குடுத்து ஆல் இஸ் வெல் சொல்லி கட்டை விரலை உயர்த்தி தம்ஸப் பண்ணுறா என் அத்தை பொண்ணு அறிவுமதி. காபி கைக்கு வரவும் கரண்ட் கைக்கு வந்த மாதிரி ஒரு ஆட்டம்..   ஜில்லுன்னு ஒரு சுவாசம்.... மாதிரி ஆழ்ந்து ஒரு சுவாசம்...
    வீட்டினர் யாருக்கும் அப்படி ஒரு திருப்தி இல்லை... ஏன் விமலனுக்கே இல்லை என்பது தான் உண்மை.. ஆம்! அவனை எது செய்ய சொன்னாலும் செய்வான்... அவனின் உயிரேமருதாச்சலமூர்த்தி என்ற மனிதன் போட்ட பிச்சை தான்!ஆனால் அவன் உயிரை கூட கொடுப்பான் அதற்காக தங்கையை கொடுக்க முடியுமா? 'நெஞ்சம் முழுவதும் நன்றி இருந்த போதும் நன்றிக்காக அமையும்...
    அலுவலகத்தில் நுழைந்தவளை எல்லோரும் சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்க ஒரு சில உண்மையான அக்கறை கொண்ட உள்ளங்களை தவிர மற்ற கண்களில் பரிதாப அலை வீச உள்ளுக்குள் நொறுங்கி போனாள் ஷண்மதி. "மதி!" என்று வரும் ஷ்ரவனின் குரலில் சுய உணர்விற்கு வந்தவள். “என்ன ஷ்ரவன்?” என்றாள் தன் வருத்தத்தை மறைக்க முயற்சி செய்தபடி. “நீ என்கிட்டே உன்...
    “அடிக்க வேண்டாம்” என்று ஜெயந்தி பயந்து சொல்ல, “நீ வாங்க வேண்டிய அடியை தான் அவன் வாங்கிட்டு இருக்கான். ஏதாவது பேசின கொன்னுடுவேன். அவன் சொன்னா நீ உட்காருவியா? அறிவு வேண்டாம் உனக்கு. முதல்ல வீட்டுக்கு போ, கூட்டிட்டு போடா அவளை!” என்று விமலனிடம் கத்திக் கொண்டே தன் பைக் சாவியை வீச, அது கீழே விழுந்தது. விமலன்...
    அத்தியாயம் ஒன்பது : “எஸ் எஸ்” என்று மனது குதூகலித்தது... இதோ படிப்பை முடித்ததும், இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை.. இதோ வேலை ஜெர்மனியில். உலகின் புகழ் பெற்ற பல கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கும் இடம். பெர்லின் செல்லப் போகிறாள்.. மனது குதித்தது.. ஒரு புகழ் பெற்ற கார் நிறுவனத்தில் செலக்ட் ஆகிவிட்டாள்... யுரோவில் சம்பாதிக்கப் போகிறாள்...
    4 அவளின் நெற்றியில் ஏதோ ஒரு ஸ்பரிச உணர்வு ஏற்பட திடுக்கென கண் விழித்தவள் எதிரில் மின்னியபடி சிரித்து கொண்டிருந்த ஷரவனை கண்டாள். “குட் மோர்னிங் மதிம்மா” என்றான் அவளின் தலையை கோதியபடி. “குட் மோர்னிங். “ என்று மணியை பார்த்தவள். “ஐயோ ஷ்ரவன் மணி எட்டாச்சா? நான் எப்படி இவ்ளோ நேரம் தூங்கினேன்?” என்றவள் வேகமாய் எழ,...
    3 விழிகளில் நீர் பெருக, "ஷ்ரவன்!" என்று அவனின் முகத்தை தொட முயன்றாள். "மதிம்மா! இனி நான் உன்கூடத்தான் இருப்பேன். நேரம் வரவரைக்கும்" என்று சிரித்தான். என்னதான் அவள் எல்லோரையும் போக சொல்லிவிட்டாலும் பெற்றவர்களால் விடமுடியுமா? 'மகள் விரும்பி மணந்த கணவனை இழந்ததில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறாள். அதற்காக அவளை தனியே விடமுடியாது' என்று மீண்டும் ஓடி...
    “அது சுத்தத்தமிழ் பேர் தான்! அயல் வார்த்தை அதில் இல்லை! என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா!?”   ‘நிலவே முகம் காட்டு.. எனை பார்த்து... ஒளி வீசு...’ தனக்கு முன்னால் வேக நடையுடன் செல்லும் நிலாவை பாடிக்கொண்டே பின்தொடர்ந்தான் கோகுல். நிற்காத அவள் கால்கள் அலுவகத்தின் உச்சத்தில் சுடும் வெயிலில் போய் நின்றது.   மொட்டை மாடிக்கு சென்ற...
                                                         விலகிடாது நகிலா...   மாலைச் சிவப்பை பூசிக்கொண்டிருந்த அந்த வானத்திற்கு நேரெதிராக...பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களும்...செடிகளும்...அடர்ந்திருந்தது அந்த பூங்காவில்...!   விடுவிடுவென வேர்க்க விறுவிறுக்க உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிலரின் நடை...! சறுக்கு மரத்தில் ஏறிக்கொண்டு அம்மாவை பாவமாக விளையாடச் சொல்லி கேட்கும் திராட்சை விழிகள்...!   உடன் வந்தவர்களின் நாக்கு தள்ளும் அளவிற்கு அங்குமிங்கும் ஓடி...
    மின்னல் – 18               அலுவலகத்திற்கு வந்த பின்னும் ஏனோ வேலையில் ஒன்றமுடியாமல் அதிரூபனின் மனம் அலைப்புறுதலுடன் தவித்தது. ‘சாக்கடை’ இந்த வார்த்தை அத்தனை ஆக்ரோஷமாய் அவனை தாக்கியது. அதிலும் வேறு யாரும் சொல்லியிருந்தால் நடப்பதே வேறு. சொல்லியது துவாரகா. தன் மனைவியல்லவா? அவனால் பதிலுக்கு ஒன்றும் பேசமுடியாத நிலை. பெற்றோர்களின் பாவ, புண்ணியம் மட்டும் பிள்ளைகளை சேராது....
      ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்த நாள்!!!   வந்தே வந்திடுச்சு.....   அதாவது நான் உன்னை விட்டு போக வேண்டிய நாள்...   என்கிட்ட அதிக நேரம் இல்ல.. சொல்ல வேண்டியதை இப்பவே சொல்லிடுறேன்... ஏன்னா இனி உன்ன திரும்ப பார்க்கற வாய்ப்பு கிடைக்காதுன்னு நினைக்குறேன்..   ஆரம்பத்தில உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கல.. நான்னு இல்ல என் இடத்துல இருக்கிற யாருக்குமே உன்னை பிடிச்சிருக்காது..   இருபத்தி ரெண்டு  வருஷமா என்னோட உலகம்னு...
    நான் இனி நீ – 7 சக்ரவர்த்தியின் பெர்சனல் எண்ணில் இருந்து அழைப்பு என்றதுமே தீபன் சக்ரவர்த்திக்கு நெற்றி சுருங்கியது. மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே அவர் இப்படி அழைப்பது.. இல்லையெனில் அவரின் பிஏ அல்லது மிதுன் இருவரில் யாரோ ஒருவர்தான் அழைப்பர்.. வீட்டு விஷயம் என்றால் உஷாதான் பேசுவார். பொதுவாய் அப்படியான பெரிய விஷயங்கள்...
    ஆஹா கல்யாணம் – 6 “ஏம்மா உனக்கு அந்த பத்து பவுனு தான் பெருசா போச்சா??” என்று ஜெயராணி கேட்க, “ஏன் செஞ்சா என்ன?? நம்ம தம்பிக்கு என்ன குறைச்சல்?? இல்லை தெரியாமத்தான் கேக்குறேன். ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லையா ?? உன்னையும் என்னையும் எத்தனை பேர் பார்த்து வரல?? எல்லாமே சரியா இருந்தும் கூட...
    தீயினுள் தெ(ன்)றல் நீ! அத்தியாயம் - 11   சித்தியை திரும்பிப் பார்த்தவளின் கண்கள், இரத்தமென சிவந்திருந்தது. மார்பு ஏற இறங்க.. புருவங்கள் இரண்டும்.. நெற்றிக்கு இடம்பெயர.. அடித்தொண்டையில் இருந்து சீறிக் கேட்டாள் ஷேத்ரா, “எங்கே உன் புருஷன்?... எங்கே உன் புருஷன்? சொல்லு!!!! எங்கே உன் புருஷன்..!!!?” என்று.   தான் பெறாத பெண்ணின்.. தற்போதைய விகாரமான...
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 1 பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடை பயணத்தில், தனது அடக்கு மாடி குடியிருப்பதை அடைந்த திலோத்தமா, அதுவரை தான் வெயிலுக்காகப் பிடித்து வந்து குடையை மடக்கினாள். முன் மாலை நேரம் என்பதால்... வெயிலும் தகிக்கத்தான் செய்தது. கீழ் தளத்தை அடைந்தவள், மின் தூக்கியின் அருகே செல்ல.. அதுவரை தோளில் புத்தகப்...
    ஆசை!!!   “போடுங்கம்மா ஓட்டு எங்க சின்னத்தை பார்த்து.!!” என்று தன் காதுகளில் ஒலித்த வார்த்தைகளையே அந்த ஐந்து வயது சிறுமி திலகா ஆர்வமாக சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தாள். “அன்பார்ந்தவாக்காளப் பெருமக்களே!!!” என்று ஒலிப்பெருக்கியில் கேட்டிருந்த வார்த்தைகளையும் சேர்த்து, தன் மழலை குரலால் திரும்ப திரும்ப சொல்லி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடன் அவளின் நட்புக்களும் சேர்ந்து கொண்டிருந்தது. குழந்தைகளின் விளையாட்டை ரசித்தபடி...
    error: Content is protected !!