Tuesday, May 14, 2024

    Announcements

                                                                 மூன்றாவது கண்   ராஜி அதிர்ந்து போய் உட்கார்ந்தாள் !நாற்காலியின் மேலே ஓடிக் கொண்டிருந்த...
    அன்று ஆபிஸ் முடிந்து சாருவும் அஸ்வினும் கடற்கரையிற்கு வந்திருந்தனர்....  சாரு அஸ்வினது இடக்கையை தன் இரு கரங்களாலும் சிறை பிடித்து அவனது தோளில் சாய்ந்தவாறு கதைபேசிக்கொண்டிருந்தாள்.அஸ்வினும் அவளது பேச்சிற்கு உம் கொட்டிக்கொண்டும் இடையிடையே அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டும் இருந்தான்... அவர்கள் இருவருக்கும் இது வழமை ...... அந்த நேரத்தை இருவரும் மிகவும்...
    அஸ்வின் சிரிக்க அவனது சிரிப்பில் கடுப்பான சாருவோ "இப்போ நீ சொல்ல போறியா இல்லையா" என்று கேட்க அஸ்வினோ "எனக்கு பசிக்குது ஜிலேபி.. சோ பஸ்ட் சாப்பாடு பிறகு ரீசன் ஓகேவா?" என்று அவன் டீலிங் பேச பசி என்ற வார்த்தையை கேட்டவுடன் சரி என்ற சொல்ல வாயெடுத்த சாருவை அவளது மனசாட்சி "சாரு பாவம்னு நினைக்காத அவன்...
    அத்தியாயம் 3 சுந்தர் மதிவண்ணன் M .D. என்ற பெயர்ப்பலகையுடன் இருந்த அறைக்குள், இருமுறை தட்டி உள்ளே நுழைந்தாள், தியா. அங்கே அவளையொத்த மருத்துவர்கள் 4- 5 பேர் அமர்ந்திருந்தனர்.. "குட் நூன், டாக்டர்...", முதன்மை மருத்துவரான, சுந்தர் மதிவண்ணன், நிமிர்ந்து அதிதி சந்த்யா - வின் முகமனை ஏற்றதாய் ஒரு தலையசைத்து... "வெல்கம்", உரைத்து, "ப்ளீஸ்",...
    பாரதி கண்ட புதுமைப் பெண்                                  - மித்ராபரணி   எல்லாரும் உங்க பேர் அப்புறம் எந்த ஊருல இருந்து வரீங்கன்னு சொல்லுங்க... புதுசா எங்க கிளாஸ்க்கு வந்த மேத்ஸ் டீச்சர் இப்படிக் கேட்டாங்க.. எல்லாரும் வரிசையா எந்திருச்சு நின்னு சொல்லிட்டே வந்தாங்க..   கவிதா எந்திரிச்ச உடனே.. நான் மைக்கேல் ஜாக்சன் போல பிரேக் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டேன்.....
    திருமலை திருப்பதி சானலில் "கௌசல்யா சுப்ரஜா ", ஒலிக்கும் நேரம்.. அதிகாலை 4.30, உமாவின் அருகில் இருந்த அலாரம் எழுப்ப, அதை அனைத்து எழுந்தவள்.... MS -ன் குரல் வளமையை யோசித்து கொண்டே தொலைக்காட்சியை உயிர்பித்தாள். தினம் ஒலிக்கும் சுப்ரபாதத்தை போட்டு அடுக்களையுள் நுழைந்தாள். காஸ் அடுப்பில்..ஒரு பக்கம் பாலையும், மறுபுறம் பில்டருக்கு தண்ணீரையும்...
    கல்யாணமாம் கல்யாணம்….   “அதெல்லாம் கிடையாது..வரவன்னை ஓடினேன் ஓடினேன்னு கதற விட்டு கோயம்பேடுல ஓட ஆரம்பிக்கிறவன் கோயம்புத்தூர்ல போய் ஸ்டாப் ஆகுற வரை ஓட விடல நான் அமுதினி இல்ல…..இல்ல…இல்ல…”   “யார் கிட்ட டி இல்ல இல்லன்னு இழுத்துட்டு இருக்க…” கேள்வியோடு உள்ளே வந்தாள் கார்த்திகா.   “உஷ்” என விரல் நீட்டியவள்,   “ஆன்டி….நான் அப்புறமா பேசுறேன்….டிஸ்டர்பன்ஸ்..” என சொல்லி வைக்க,அடி...
    கண்ணோடு கண்ணோடு வந்த காதல்..!   "உன்னைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல...ஐ ஹேட் யூ.." அவள் வார்த்தை ஒவ்வொன்றும் எரிமலையில் வார்த்தெடுத்தாற்போல் வர அவன் குழம்பிப் போனான். அவள் நிமிஷா. "நிம்ஸ்...என்ன கோவம் உனக்கு...?" "கோபம் தான் ...கொஞ்சம் வாய மூடுறியா...?"  ஏகத்துக்கும் எகிறினாள் பெண்.குறையா கோபம் அவனிடம்.பாய்ந்தான். "ஏய்..என்ன சீன் போடுற...என்னால உனக்கு என்ன கஷ்டம்..?" "உன்னால தான் கஷ்டம்..உன்னைக் கூட்டிட்டு ஒரு ஃபங்க்ஷ்ன்னுக்குப் போக...
    “ஏன்டி உன் கனவுல என் செல்லம் விஜய் தேவரகொண்டா..மகேஷ் பாபுலாம் வராம எப்பவும் அந்த பாழப்போன சஞ்சு தான் வரானா…?” என கடிக்காத குறையாக கத்தினாள் என் தோழி விஷாரதா.   அவள் சொல்வதும் நியாயம் தான்.ஒரு இருபத்தி ஐந்து வயது பெண்ணின் கனவில் அவள் சொல்வது போல் கதா நாயகர்கள் வரலாம் தான்.ஆனால் எனக்கோ என்...
    அத்தியாயம்:33                  மாதவன் தனது ஆபிஸ் அறையில் ஏதோ யோசைனையாக இருக்க அப்போது அவரை சாப்பிட அழைக்க வந்த மது அவரின் கவலை படிந்த முகம் கண்டு “என்னப்பா ஒரே யோசைனையா இருக்கீங்க எதாவது பிரச்சனையா”என அவரின் என்ன ஓட்டத்தை சட்டென்று கணித்து சொல்ல அது கேட்டு அதிர்ந்த மாதவன் “அப்படியெல்லாம் எதுவும் இல்லப்பா “என அவன்...
    கொஞ்சம் காபி ….கொஞ்சம் காதல்….!   “அவன் உனக்கு செட் ஆக மாட்டான் டி சொன்னா கேளு.பேசாம உங்க அப்பாகிட்ட சொல்லி ஸ்டாப் திஸ் ப்ரோபோசல்” என்று சொன்ன என் தோழி மிதிலாவைப் பார்த்த நான்,   ” இங்க பார் மிது விதுஷ்ட்ட என்ன குறை இருக்கு.வேண்டாம்னு சொல்ற அளவிற்கு? ”   அதற்கு அவளோ ” அவனுக்கு நாலைந்து கேர்ள் பிரண்ட்ஸ்...
    ஒரு காதல் வந்ததின்று..!! 17.02.2018  "ஒவ்வொரு நுகர்வுக்கும் ஒவ்வொரு வாசம் தர  பூக்களால் மட்டுமே முடியும் பூக்களுக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும் விரல்களால் உயிர் பறித்து அவன் நுகர்வதற்கு முந்தைய   கணம் வரை" கவிஞர் முத்துக்குமாரின் "பூ நுகரும் காலம்" கவிதையை வாசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.வெளியே வெளிச்சம் குறைத்து இருள்மழை..காதில் ஹெட் செட். "பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே என் நெஞ்சில் என்னென்னவோ வண்ணங்கள் ஆடும்...
    அத்தியாயம்: 14                கொஞ்சநாளாகவே சந்துரு சபியின் நினைவாகவே இருந்தான்.அவள் நினைவினால் இரவெல்லாம் தூங்காமல் தவித்தான்.அவளுடன் இருக்கும்போது அந்த பொன்னான நேரங்களை அனு அணுவாக ரசித்தான் .அவளை பிரிந்து இருக்கும் நேரங்களை வெறுத்தான்.எப்போது அவளை காண்போம் என விடியலை எதிர்பார்க்க தொடங்கினான்.அவள் அருகில் இருக்கும் போது ஏற்படும் ஒரு இதமான உணர்வு இப்போது அவள்...
    வஞ்சினம்                       அதிகம் சூட்டை கிளப்பிவிடாத மங்கலான கதிர்வீச்சை பாய்ச்சிக்கொண்டிருந்த ஆதவன் மேற்கே சரிய தொடங்கிய பொழுது அது. மனிதர்கள் மட்டுமல்லாது, பட்சிஜாலங்களும் பறவைகளும் கூடப் பலவித ஒலியை கிளப்பிவிட்டபடி தம்தம் இருப்பிடம் விரைய தொடங்கிய நேரமது. இவை அனைத்தையும் தனது புரவியின் மீது பயணித்தபடியே கவனித்துக்கொண்டிருந்தான் பாண்டியநாட்டு வீரன் கதிரவன். இந்தக் காட்சிகளுக்கும் எண்ணங்களுக்கும்...

    sample

    https://mallikamanivannan.com/wp-content/uploads/2018/04/siki-20.pdf

    Flip

    demo

    Poovai Nenjam 24 (2)

    அத்தியாயம் இருபத்தி நான்கு (2): அவள் அப்படியே படுக்க போக....... “நகையெல்லாம் கழட்டலை”, என்றவன் அதை      கழட்டுவதற்காக அவளின் சங்குக் கழுத்தில் கை வைத்தான். அவளின் உடல் சூடாக இருக்க இவனின் கைகள் சில்லென்று இருக்க வைதேகியின் உடல் சிலிர்த்து அடங்கியது. ஆர்வமாக வைதேகியின் முகம் பார்த்தான். வைதேகியின்  பார்வை ராமை பார்க்காமல் தாழ்ந்தது. முகத்தின்...

    Poovai Nenjam 22

    அத்தியாயம் இருபத்தி இரண்டு: ராமின் கவிதையை படித்தவள் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. மனதை எதுவோ பிசைந்தது...... என்ன மாதிரி உணர்ந்தாள் என்று வரையறுக்க முடியவில்லை. இருந்தாலும் மனதை ஏதோ ஒரு உணர்ச்சி அழுத்தியது. வெகுவாக வைதேகியை யோசிக்க வைத்தது. ராமை பார்க்க வேண்டும் போல தோன்றியது. கதவை திறந்து பார்த்தாள் ராமும் உறங்காமல் விட்டத்தை வெறித்து படுத்திருந்தான். இவள்...
    error: Content is protected !!