Sunday, June 15, 2025

    Announcements

    Dear All, Please check the episode links here... Episode 30 and 31 Episode 32 and 33 Sorry for the inconvenience. Please keep reading and sharing your thoughts and comments.
    ஆசை!!!   “போடுங்கம்மா ஓட்டு எங்க சின்னத்தை பார்த்து.!!” என்று தன் காதுகளில் ஒலித்த வார்த்தைகளையே அந்த ஐந்து வயது சிறுமி திலகா ஆர்வமாக சொல்லிப் பார்த்துக்கொண்டிருந்தாள். “அன்பார்ந்தவாக்காளப் பெருமக்களே!!!” என்று ஒலிப்பெருக்கியில் கேட்டிருந்த வார்த்தைகளையும் சேர்த்து, தன் மழலை குரலால் திரும்ப திரும்ப சொல்லி விளையாடிக் கொண்டிருந்தாள். அவளுடன் அவளின் நட்புக்களும் சேர்ந்து கொண்டிருந்தது. குழந்தைகளின் விளையாட்டை ரசித்தபடி...
    கண்ணோடு கண்ணோடு வந்த காதல்..!   "உன்னைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல...ஐ ஹேட் யூ.." அவள் வார்த்தை ஒவ்வொன்றும் எரிமலையில் வார்த்தெடுத்தாற்போல் வர அவன் குழம்பிப் போனான். அவள் நிமிஷா. "நிம்ஸ்...என்ன கோவம் உனக்கு...?" "கோபம் தான் ...கொஞ்சம் வாய மூடுறியா...?"  ஏகத்துக்கும் எகிறினாள் பெண்.குறையா கோபம் அவனிடம்.பாய்ந்தான். "ஏய்..என்ன சீன் போடுற...என்னால உனக்கு என்ன கஷ்டம்..?" "உன்னால தான் கஷ்டம்..உன்னைக் கூட்டிட்டு ஒரு ஃபங்க்ஷ்ன்னுக்குப் போக...
    நான் இனி நீ – 7 சக்ரவர்த்தியின் பெர்சனல் எண்ணில் இருந்து அழைப்பு என்றதுமே தீபன் சக்ரவர்த்திக்கு நெற்றி சுருங்கியது. மிகவும் முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே அவர் இப்படி அழைப்பது.. இல்லையெனில் அவரின் பிஏ அல்லது மிதுன் இருவரில் யாரோ ஒருவர்தான் அழைப்பர்.. வீட்டு விஷயம் என்றால் உஷாதான் பேசுவார். பொதுவாய் அப்படியான பெரிய விஷயங்கள்...
    அத்தியாயம்: 14                கொஞ்சநாளாகவே சந்துரு சபியின் நினைவாகவே இருந்தான்.அவள் நினைவினால் இரவெல்லாம் தூங்காமல் தவித்தான்.அவளுடன் இருக்கும்போது அந்த பொன்னான நேரங்களை அனு அணுவாக ரசித்தான் .அவளை பிரிந்து இருக்கும் நேரங்களை வெறுத்தான்.எப்போது அவளை காண்போம் என விடியலை எதிர்பார்க்க தொடங்கினான்.அவள் அருகில் இருக்கும் போது ஏற்படும் ஒரு இதமான உணர்வு இப்போது அவள்...
    Sarayu is here with the full story link of maayavano thooyavano A passion for love between an husband and wife Read and share your valuable thoughts friends It is the only energy booster for writers http://www.mallikamanivannan.com/discussion-forums/forum/writers-forum/sarayus-maayavano-thooyavano/
    Episode 22 கதிர் அண்ணா நடந்து போன விசயங்கள் எல்லாம் கடந்து போய் விட்டது. இனிமேல் அதைப்பற்றி என்ன பிரயோசனம் சொல்லுங்க. அண்ணா இதைப்பற்றி பேச வேண்டாமே… ! அவள் பேசியதை கேட்ட இருவரும் அமைதியாக இருந்தனர்.  "அண்ணா நான் தப்பாக ஏதாவது தப்பாக பேசியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு முதல்ல இருந்து ஆரம்பிக்க விருப்பம் இல்லை....
    Arul and selvi are towards their sweet nothings arul manages to talk with selvi and starts stealing her heart taking care towards her selvi s appearance also                                    ...
      Hercomes the eighth episode of kathal kondaenae. Arul starts noticing selvi. In the beginning how he unlikely thinks about selvi.   http://www.mallikamanivannan.com/forums/forum/kaathal-kondaenae/
    கல்யாணமாம் கல்யாணம்….   “அதெல்லாம் கிடையாது..வரவன்னை ஓடினேன் ஓடினேன்னு கதற விட்டு கோயம்பேடுல ஓட ஆரம்பிக்கிறவன் கோயம்புத்தூர்ல போய் ஸ்டாப் ஆகுற வரை ஓட விடல நான் அமுதினி இல்ல…..இல்ல…இல்ல…”   “யார் கிட்ட டி இல்ல இல்லன்னு இழுத்துட்டு இருக்க…” கேள்வியோடு உள்ளே வந்தாள் கார்த்திகா.   “உஷ்” என விரல் நீட்டியவள்,   “ஆன்டி….நான் அப்புறமா பேசுறேன்….டிஸ்டர்பன்ஸ்..” என சொல்லி வைக்க,அடி...
    ஆஹா கல்யாணம் – 6 “ஏம்மா உனக்கு அந்த பத்து பவுனு தான் பெருசா போச்சா??” என்று ஜெயராணி கேட்க, “ஏன் செஞ்சா என்ன?? நம்ம தம்பிக்கு என்ன குறைச்சல்?? இல்லை தெரியாமத்தான் கேக்குறேன். ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லையா ?? உன்னையும் என்னையும் எத்தனை பேர் பார்த்து வரல?? எல்லாமே சரியா இருந்தும் கூட...
    “அடிக்க வேண்டாம்” என்று ஜெயந்தி பயந்து சொல்ல, “நீ வாங்க வேண்டிய அடியை தான் அவன் வாங்கிட்டு இருக்கான். ஏதாவது பேசின கொன்னுடுவேன். அவன் சொன்னா நீ உட்காருவியா? அறிவு வேண்டாம் உனக்கு. முதல்ல வீட்டுக்கு போ, கூட்டிட்டு போடா அவளை!” என்று விமலனிடம் கத்திக் கொண்டே தன் பைக் சாவியை வீச, அது கீழே விழுந்தது. விமலன்...

    Poovai Nenjam 24 (2)

    0
    அத்தியாயம் இருபத்தி நான்கு (2): அவள் அப்படியே படுக்க போக....... “நகையெல்லாம் கழட்டலை”, என்றவன் அதை      கழட்டுவதற்காக அவளின் சங்குக் கழுத்தில் கை வைத்தான். அவளின் உடல் சூடாக இருக்க இவனின் கைகள் சில்லென்று இருக்க வைதேகியின் உடல் சிலிர்த்து அடங்கியது. ஆர்வமாக வைதேகியின் முகம் பார்த்தான். வைதேகியின்  பார்வை ராமை பார்க்காமல் தாழ்ந்தது. முகத்தின்...
    சென்னையில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர் தட்டுப்பாடு ஏட்படும் அபாயம் உள்ளது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ண உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்துபோய் காணப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் நீரை சிக்கனமாய் பயன்படுத்த வேண்டுமென்று அரசு தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செய்திக்கு செவிகொடுத்து சிந்தனையில் அமர்ந்திருந்தாள் வருணா. அவள்...

    Announcement: Forums

    11
    Dear Friends, We are happy to welcome you to the new arena introduced to out website for better interactions and relaxed conversations. Yes, Discussion forum is introduced to the site and let us join together to make merry there. Click on the...
    யாகாவார் ஆயினும் நா காக்க - அத்தியாயம் 7(1) எத்தனை மணி நேரம் உறங்கினானோ, அர்ஜுன் கண்விழிக்க அறை இருட்டாயிருக்க ஒன்றும் புரியவில்லை. ‘இன்னுமா விடியல? இப்படி இருட்டா இருக்கு..’ விளக்கை உயிர்ப்பிக்க மணி ஏழென்று கடிகாரம் காட்டியது. வெளியிலும் தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தது. கைப்பேசியை எடுக்க அதில் உயிரில்லை. சார்ஜில் போட்டுவிட்டு “அம்மூ” என்றான். ‘அவன் அம்மூ’வை தான்...
    சங்கீத ஸ்வரங்கள் இறுதி அத்தியாயம் அரவிந்தனுக்குக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றல் கிடைக்க, அவன் குடும்பம் அங்கே குடிபெயர்ந்தது. அது அரவிந்தனாக கேட்டு வாங்கியது தான். “என்ன டா, எங்க தொல்லை வேண்டாம்ன்னு வேற ஊருக்கு போறியா?” என அர்ச்சனா கூடக் கிண்டலாகக் கேட்பது போல, தன் மனத்தாங்கலை கேட்டு விட்டாள். “ஹே... அப்படியெல்லாம் எதுவும்...
    error: Content is protected !!