Announcements
Selvi's life is changed forever. Showers of love and downpour of abuses at the same time.
Here is the 17th episode
Kadhal Kondene
காற்றின் மொழி
அத்தியாயம் 9
நள்ளிரவுக்கு மேல் இருவரும் களைத்துப் போய்க் கட்டிலில் விழ. இருவர் முகத்திலும் நிறைவான புன்னகை.
நந்தாவின் மார்பில் தலை வைத்துப் படுத்த ஸ்வேதா, “நீங்க வினோதினிகிட்ட பேசினீங்களா... அவ தான் நான் உங்களை லவ் பண்ணேன்னு சொன்னாளா. அதனால்தான் நீங்க எங்க வீட்ல பொண்ணு கேட்டீங்களா?” என்றாள்.
“நான்...
கல்யாணமாம் கல்யாணம்….
“அதெல்லாம் கிடையாது..வரவன்னை ஓடினேன் ஓடினேன்னு கதற விட்டு கோயம்பேடுல ஓட ஆரம்பிக்கிறவன் கோயம்புத்தூர்ல போய் ஸ்டாப் ஆகுற வரை ஓட விடல நான் அமுதினி இல்ல…..இல்ல…இல்ல…”
“யார் கிட்ட டி இல்ல இல்லன்னு இழுத்துட்டு இருக்க…”
கேள்வியோடு உள்ளே வந்தாள் கார்த்திகா.
“உஷ்” என விரல் நீட்டியவள்,
“ஆன்டி….நான் அப்புறமா பேசுறேன்….டிஸ்டர்பன்ஸ்..” என சொல்லி வைக்க,அடி...
AVAV - 10
த்ரிவிக்கும் அவன் நண்பர்களும், அதற்கும் மேலாக அவர்களின் குடும்பமும் அடித்த கூத்தில், இவர்கள் தாஜ்மஹால் போக வேண்டும் என்பதையே மறந்தனர்.
அந்தாக்ஷரி, நடனம் என்று பார்ட்டி களைகட்ட, த்ரிவிக்கின் தந்தை 'பலே பலே' , பஞ்சாபி டான்ஸ் ஆடி அசத்தினார்.
அவரவருக்குப் பிடித்த மொழியில் பிடித்த பாடலைப் பாடுமாறு அனைவரும் வற்புறுத்த, பிரஜன், "உப்பு...
3
விழிகளில் நீர் பெருக, "ஷ்ரவன்!" என்று அவனின் முகத்தை தொட முயன்றாள்.
"மதிம்மா! இனி நான் உன்கூடத்தான் இருப்பேன். நேரம் வரவரைக்கும்" என்று சிரித்தான்.
என்னதான் அவள் எல்லோரையும் போக சொல்லிவிட்டாலும் பெற்றவர்களால் விடமுடியுமா?
'மகள் விரும்பி மணந்த கணவனை இழந்ததில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசுகிறாள். அதற்காக அவளை தனியே விடமுடியாது' என்று மீண்டும் ஓடி...
அத்தியாயம்….3
கம்பத்து பொண்ணு என்ற தலைப்பை மாற்றி சிந்திய முத்தங்களாய் உங்கள் பார்வைக்கு….
வேணி எப்போதும் போல் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி விட்டு வெளியில் வந்து காலில் செருப்பை மாட்டும் போது, தன் அருகில் வந்து நின்ற பவித்ரன்… “ என்ன இன்னைக்கு நான் சொன்னது போல வேண்டி கிட்டியா…?” பூஜை கூடையில் இருந்த வாழ பழத்தை...
Hai Friends ,
Here comes the 11 th episode of kathal kondaenae
Arul decides selvi to be his life
http://www.mallikamanivannan.com/forums/forum/kaathal-kondaenae/
UD:16 Part 1
அவளது வார்த்தையில் தான் பேசிய வார்த்தையின் வீரியம் புரிந்து மிரண்டு போனான். அவளை சமாளிக்கும் பொருட்டு அதை சொன்னானே தவிர அது அவன் மனதில் தோன்றியவை அல்ல.ஆனால் அதே வார்த்தை அவள் வாயால் கூறியதும் அவள் அமைதிக்கு காரணத்தை புரிந்து கொண்டான் .
அவள் மேல் முதலில் கோபம் கொண்டவன் தான்,...
ஏன் என்னாச்சு?” என்று விமலன் கேட்க,
“அவர் வரட்டும்” என்று அமர்ந்து கொண்டாள்.
“வரவும் இல்லை, ஃபோனும் எடுக்கலை, இங்க உட்கார்ந்து என்ன பண்ண போற?” என்று குடும்பத்தினர் கேட்க,
“அவர் வரட்டும்” என்று பிடிவாதமாய் அமர்ந்து கொண்டாள்.
“அவர் தான் ஃபோனே எடுக்கலையே, ஏதாவது வேலையா இருக்கும்” என்று விமலனும் கமலனும் எவ்வளவோ சொல்லிய போதும்,
“காலையில எட்டு மணிக்கு...
அத்தியாயம்: 14
கொஞ்சநாளாகவே சந்துரு சபியின் நினைவாகவே இருந்தான்.அவள் நினைவினால் இரவெல்லாம் தூங்காமல் தவித்தான்.அவளுடன் இருக்கும்போது அந்த பொன்னான நேரங்களை அனு அணுவாக ரசித்தான் .அவளை பிரிந்து இருக்கும் நேரங்களை வெறுத்தான்.எப்போது அவளை காண்போம் என விடியலை எதிர்பார்க்க தொடங்கினான்.அவள் அருகில் இருக்கும் போது ஏற்படும் ஒரு இதமான உணர்வு இப்போது அவள்...
Thankyou kayalvizhi muthazhagan, VIJ,
Here comes Sri Ramachandramoorthy And Vaithegi…
An emotional battel between husband and wife
In POOVAI NENJAM
Happy reading friends.
EPISODE 18
Thankyou selvi pandian , kodi uma , sathya.
Hai Friends,
Arul is back
He meets selvi
Selvi is tensed over arul’s behavior…..
http://www.mallikamanivannan.com/forum-page/
9
“ஏலியன் அட்டாக் ப்ரெவென்டெட்.. வி ஆர் சேப் சேப்.. சேப்..” என்று இப்போது குறைந்த ஒலியில் கூவிக் கொண்டிருந்தது ஒலிபெருக்கி.
அப்போதுதான் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டனர் மூவரும். டோராவின் மூக்கு துவார அமைப்பிலிருந்து கூட சிறு புகை வெளியேறியது.
“ஷப்பா.. ஒவ்வொரு நொடியும் நம்ம பயந்து பயந்து வாழறோம்.. ஆனா பூமியில எல்லாரும் எவ்வளவு பாதுகாப்பா...