Monday, April 29, 2024

    Announcements

    Hello Friends, Greetings! We trust the new year has started on a very positive note for all of you, we are fine too! With new writers joining us and new stories being started, we are going great guns. A million thanks...
    மின்னல் – 32             அன்று அஷ்மியின் கல்யாணத்திற்கு முகூர்த்தக்கால் ஊன்றும் வைபவம். அதிரூபன் குடும்பம் மொத்தமும் ராஜாங்கம் வீட்டில் இருந்தனர். வெளி ஆட்கள் யாரையும் அழைக்காமல் மிக சுருக்கமாக வீட்டினரை வைத்தே முடித்துக்கொள்ளலாம் என அகிலாவின் யோசனைப்படி அனைத்தும் நடந்தேறியது. அஷ்மியின் திருமணம் முழுவதும் பத்மினி, அகிலா சொல்வதை கேட்டுத்தான். அவர்கள் இருவரும் அஷ்மியின் அத்தைகளாக, அவளை பெறாத...
    டோராவோடு ஒரு பயணம்                  கண்ணை மூடி கற்பனை செய்யாமல்.... கண்ணை திறந்து வைத்துக் கொண்டே..... கற்பனையில் முழ்கி படிக்கவும்.... வணக்கமுங்க.... நான் ரொம்ப நாளைக்கு அப்புறமா டிவி பாத்துட்டு இருந்தேனுங்க.... எனக்கு டிவி பாக்குறது பிடிக்காதுங்க.... லீவு நேரம்ங்களா பிள்ளைகளுக்கு டிவிதான் பொழுதுபோக்காய் போச்சுங்க.... எங்க நம்ம பேச்ச கேட்குது.... இதுல வேற பார்த்தீங்க ன்னா...
    நேசம் 18 ப்ருத்வி ட்ரான்ஸ்பர் கேட்டதும் சற்றே தயங்கி யோசித்துக் கொண்டிருந்த பரமேஸ்வரர் மாதவன் கட்டுடன் வந்தது மட்டுமின்றி தன் கேள்விகளுக்கு மலுப்பலாகப் பதில் உரைக்கவே ப்ருத்வியை அழைப்பது என்று முடிவே செய்து விட்டார். உள்துறை அமைச்சரிடம் பேசியவர் தன் மகனுக்குப் பணி இட மாற்றம் வேண்டுமென்று கேட்க, தயங்காது சரியென்றார். பரமேஸ்வரர் கேட்ட பின்...
    யாகாவார் ஆயினும் நா காக்க - அத்தியாயம் 7(1) எத்தனை மணி நேரம் உறங்கினானோ, அர்ஜுன் கண்விழிக்க அறை இருட்டாயிருக்க ஒன்றும் புரியவில்லை. ‘இன்னுமா விடியல? இப்படி இருட்டா இருக்கு..’ விளக்கை உயிர்ப்பிக்க மணி ஏழென்று கடிகாரம் காட்டியது. வெளியிலும் தெருவிளக்குகள் எரிந்துகொண்டிருந்தது. கைப்பேசியை எடுக்க அதில் உயிரில்லை. சார்ஜில் போட்டுவிட்டு “அம்மூ” என்றான். ‘அவன் அம்மூ’வை தான்...
    சங்கீத ஸ்வரங்கள் இறுதி அத்தியாயம் அரவிந்தனுக்குக் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றல் கிடைக்க, அவன் குடும்பம் அங்கே குடிபெயர்ந்தது. அது அரவிந்தனாக கேட்டு வாங்கியது தான். “என்ன டா, எங்க தொல்லை வேண்டாம்ன்னு வேற ஊருக்கு போறியா?” என அர்ச்சனா கூடக் கிண்டலாகக் கேட்பது போல, தன் மனத்தாங்கலை கேட்டு விட்டாள். “ஹே... அப்படியெல்லாம் எதுவும்...

    Tik Tik 9,10

    9  “ஏலியன் அட்டாக் ப்ரெவென்டெட்..  வி ஆர் சேப் சேப்.. சேப்..” என்று இப்போது குறைந்த ஒலியில் கூவிக் கொண்டிருந்தது ஒலிபெருக்கி.  அப்போதுதான் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டனர் மூவரும். டோராவின் மூக்கு துவார அமைப்பிலிருந்து கூட சிறு புகை வெளியேறியது.  “ஷப்பா.. ஒவ்வொரு நொடியும் நம்ம பயந்து பயந்து வாழறோம்.. ஆனா பூமியில எல்லாரும் எவ்வளவு பாதுகாப்பா...

    Thooyavalae 1

    Hai friends, Vinmathi,,,, mean our siji is here with the full story link of Alaiyaaga Nee Kadalaaga Naan this is a love story, with different touch have a read and say whether it is really different or is this you are saying different... HAPPY...

    Aasai 12

    Kodiuma is here with the full story link of her first story  Thathi Thaavuthu Manamae  HAPPY READING FRIENDS. HEROINE MATHIYAZHAGI AND HERO ADITHYA  FULL STORY CLICK HERE 

    Happy New Year!

      Tomorrow, is the first page of a 365 page book. Let us write a good one!   Be Kind to Everyone Cut down on Junk  Food Watch less TV Start Exercising Go For A Holiday Pray Often Be Punctual Less Day Dreaming Learn a New Recipe Read More Books   "May the...
    UD:16 Part 1 அவளது வார்த்தையில் தான் பேசிய வார்த்தையின் வீரியம் புரிந்து மிரண்டு போனான். அவளை சமாளிக்கும் பொருட்டு அதை சொன்னானே தவிர அது அவன் மனதில் தோன்றியவை அல்ல.ஆனால் அதே வார்த்தை அவள் வாயால் கூறியதும் அவள் அமைதிக்கு காரணத்தை புரிந்து கொண்டான் .   அவள் மேல் முதலில் கோபம் கொண்டவன் தான்,...
    Uma Saravanan is herewith the full story  of tamil novel Vinmeethu Venpiraiyaay Read and Share your valuable thoughts friends It is the only energy booster for the writers. FULL STORY CLICK HERE

    Test

    djhdkjhgskjghsdkjgbjskbg bbffkjksdgbkjsgbkjsgbl hjjsgfjdsgfjhsgjksgjsekgtkewjtgiuew bdfiksdbgkjdsgbjksbgkjwebgkjwebtewkj
    அலுவலகத்தில் நுழைந்தவளை எல்லோரும் சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்க ஒரு சில உண்மையான அக்கறை கொண்ட உள்ளங்களை தவிர மற்ற கண்களில் பரிதாப அலை வீச உள்ளுக்குள் நொறுங்கி போனாள் ஷண்மதி. "மதி!" என்று வரும் ஷ்ரவனின் குரலில் சுய உணர்விற்கு வந்தவள். “என்ன ஷ்ரவன்?” என்றாள் தன் வருத்தத்தை மறைக்க முயற்சி செய்தபடி. “நீ என்கிட்டே உன்...
                                                         விலகிடாது நகிலா...   மாலைச் சிவப்பை பூசிக்கொண்டிருந்த அந்த வானத்திற்கு நேரெதிராக...பச்சை பசேலென கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்களும்...செடிகளும்...அடர்ந்திருந்தது அந்த பூங்காவில்...!   விடுவிடுவென வேர்க்க விறுவிறுக்க உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சிலரின் நடை...! சறுக்கு மரத்தில் ஏறிக்கொண்டு அம்மாவை பாவமாக விளையாடச் சொல்லி கேட்கும் திராட்சை விழிகள்...!   உடன் வந்தவர்களின் நாக்கு தள்ளும் அளவிற்கு அங்குமிங்கும் ஓடி...
      Hai friends, herecomes the 12 th episode of KAATHAL KONDAENAE saravanan has an eye on arul does arul has any interest on selvi     http://www.mallikamanivannan.com/forums/forum/kaathal-kondaenae/
    error: Content is protected !!