Thursday, May 1, 2025

    Announcements

    தென்னவனும் தேன்யாழியும் “உனக்கு என்ன கழுத? நீ சோறு ஆக்கி போடுற அழகுல தான் மாப்பிள்ளையும் என் பேத்தியும் மெலிஞ்சு போயிட்டாங்க.. என் மருமவளப் பாரு.. ஆடு மாடு வீடு அத்தனையும் அவ எப்படி பார்த்துகிறான்னு” என்று அமிர்தவள்ளி பாராட்டினார். மாமியார் பேசுவதை குந்தவை புன்னகையோடு கேட்க, தேன்யாழி “முடியல” என்றாள். மாமியார் மருமகள் உறவு என்பது ஒரு...
    AVAV 12 1 cross talk : இந்நிகழ்வில் அங்கு அந்த மேல் உலகமே ஆட்டம் கண்டிருந்தது. ஆம் அவ்வுலகில் இருந்த ஒருவர் பாக்கி இன்றி, பூலோகத்தில்  நங்கை விக்ரகங்களையும் படங்களையும்  தூக்கி எறிந்த வினாடியில்..அனைவரும் ஒருமுறை சுழன்று...  குலுங்கி... பிறகு நின்றனர். " சுவாமி என்ன இது?", என்று பார்வதி வினவ.. "ஒரு பெண்ணின் ஆக்ரோஷமான கோபத்தின்...
    Selvi's life is changed forever. Showers of love and downpour of abuses at the same time. Here is the 17th episode Kadhal Kondene
    Thankyou selvi pandian , kodi uma , sathya.   Hai Friends, Arul is back He meets selvi Selvi is tensed over arul’s behavior…..                                       http://www.mallikamanivannan.com/forum-page/
    கண்ணோடு கண்ணோடு வந்த காதல்..!   "உன்னைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல...ஐ ஹேட் யூ.." அவள் வார்த்தை ஒவ்வொன்றும் எரிமலையில் வார்த்தெடுத்தாற்போல் வர அவன் குழம்பிப் போனான். அவள் நிமிஷா. "நிம்ஸ்...என்ன கோவம் உனக்கு...?" "கோபம் தான் ...கொஞ்சம் வாய மூடுறியா...?"  ஏகத்துக்கும் எகிறினாள் பெண்.குறையா கோபம் அவனிடம்.பாய்ந்தான். "ஏய்..என்ன சீன் போடுற...என்னால உனக்கு என்ன கஷ்டம்..?" "உன்னால தான் கஷ்டம்..உன்னைக் கூட்டிட்டு ஒரு ஃபங்க்ஷ்ன்னுக்குப் போக...
    Saveetha Murugesan is here now with the new story Uyiraik Kodukka Varuvayaa An horror!!!!!!!!!! The first attempt!!!!! Read and share your valuable thoughts friends. UYIRAI KODUKKA VARUVAAYA 
    Kodiuma is here with the full story link of her SECOND story  Theeyai Naan Kuliraai Nee   HAPPY READING FRIENDS. FULL LINK HERE
    Episode 13 (2) என்ன பேசணும்.., திடீர்னு பெர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க., என்று தாத்தாவும் அத்தையும் சொல்லவும்,          அவளோ  அவள் அப்பாவின் முகத்தை பார்த்துக்கொண்டே எல்லோரிடமும் பேச வேண்டிய விஷயம் தான்.. இதில் தனிப்பட எதுவும் கிடையாது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது தான் என்று சொல்லி விட்டு பேச தொடங்கினாள்....     ‌பொதுவா தான் பேசுறேன் தாத்தா.., ...
    AVAV - 10 த்ரிவிக்கும் அவன் நண்பர்களும், அதற்கும் மேலாக அவர்களின் குடும்பமும்  அடித்த கூத்தில், இவர்கள் தாஜ்மஹால் போக வேண்டும் என்பதையே மறந்தனர். அந்தாக்ஷரி, நடனம் என்று பார்ட்டி களைகட்ட, த்ரிவிக்கின்  தந்தை 'பலே பலே' ,  பஞ்சாபி டான்ஸ் ஆடி அசத்தினார். அவரவருக்குப் பிடித்த மொழியில் பிடித்த பாடலைப் பாடுமாறு அனைவரும் வற்புறுத்த, பிரஜன், "உப்பு...
    அத்தியாயம்: 14                கொஞ்சநாளாகவே சந்துரு சபியின் நினைவாகவே இருந்தான்.அவள் நினைவினால் இரவெல்லாம் தூங்காமல் தவித்தான்.அவளுடன் இருக்கும்போது அந்த பொன்னான நேரங்களை அனு அணுவாக ரசித்தான் .அவளை பிரிந்து இருக்கும் நேரங்களை வெறுத்தான்.எப்போது அவளை காண்போம் என விடியலை எதிர்பார்க்க தொடங்கினான்.அவள் அருகில் இருக்கும் போது ஏற்படும் ஒரு இதமான உணர்வு இப்போது அவள்...
    என்ன மாயமோ? லாவண்யாவிடம் முறுக்கிக்கொண்டிருந்த தான்யா, இப்போது அப்படி ஒட்டிக்கொண்டிருந்தாள். உணவருந்தும் இடத்தில் அமர வைத்து ஒரு செல்பி எடுக்க, அதைப் பார்த்துக்கொண்டிருந்த தனபாலிடம் “வந்து பக்கத்துல உட்காருங்க!” என்றாள் லாவண்யா.  அவனும் அருகில் இருந்து எடுக்க, தன்யா நகர்ந்த பின் அந்த போட்டோவை எடுத்து பார்த்து “மிஸ்டர் பேக்கிரி! நமக்கு பேபி பொறந்தா அதுவும்...

    Tik Tik 11,12

    0
    11  அப்படியே ஒன்றொண்டாய் கூறியபடி சிறிது நேரம் யோசனையில் இருந்தாள் சங்கமித்ரா. திடீரென ஞாபகம் வந்தவளாய் அவள் தலையிலேயே ஒரு போடு போட்டாள் சிவபரணிகா.. “ஆ.. வலிக்குது நாயே”  “எரும.. எரும.. நீ செஞ்ச வேலைக்கு உன்னைய மொத்தாம கொஞ்சுவாங்களா..”  “நான் என்ன செஞ்சேன்” என்று சங்கமி அப்பாவியாய் கேட்டுவைக்க..  “எனக்கு எதுக்குடி பாட்டி ரோல் குடுத்தே!! ட்ரீம் நாளும் ஒரு...
    Hai friends, Vinmathi,,,, mean our siji is here with the full story link of Alaiyaaga Nee Kadalaaga Naan this is a love story, with different touch have a read and say whether it is really different or is this you are saying different... HAPPY...

    CAUTION NOTICE

    18
    I am Mallika Manivannan, the author of following stories.  The below mentioned books exclusively belong to me as my intellectual property and strictly confined to me and can be read only from the site mallikamanivannan.com, and the books are published...
    வஞ்சினம்                       அதிகம் சூட்டை கிளப்பிவிடாத மங்கலான கதிர்வீச்சை பாய்ச்சிக்கொண்டிருந்த ஆதவன் மேற்கே சரிய தொடங்கிய பொழுது அது. மனிதர்கள் மட்டுமல்லாது, பட்சிஜாலங்களும் பறவைகளும் கூடப் பலவித ஒலியை கிளப்பிவிட்டபடி தம்தம் இருப்பிடம் விரைய தொடங்கிய நேரமது. இவை அனைத்தையும் தனது புரவியின் மீது பயணித்தபடியே கவனித்துக்கொண்டிருந்தான் பாண்டியநாட்டு வீரன் கதிரவன். இந்தக் காட்சிகளுக்கும் எண்ணங்களுக்கும்...
    you can read kaathal kondaenae 5 th episode here sorry for the delay friends hereafter you will get regular updates http://www.mallikamanivannan.com/forums/topic/episode-5/    
    Yes, arul feels a new feeling towards selvi. Even he doesnt have a control on it. And selvi is wondering what happened to him.     http://www.mallikamanivannan.com/forums/forum/kaathal-kondaenae/
    error: Content is protected !!