Monday, April 29, 2024

    Announcements

    Poovai Nenjam 24 (2)

    அத்தியாயம் இருபத்தி நான்கு (2): அவள் அப்படியே படுக்க போக....... “நகையெல்லாம் கழட்டலை”, என்றவன் அதை      கழட்டுவதற்காக அவளின் சங்குக் கழுத்தில் கை வைத்தான். அவளின் உடல் சூடாக இருக்க இவனின் கைகள் சில்லென்று இருக்க வைதேகியின் உடல் சிலிர்த்து அடங்கியது. ஆர்வமாக வைதேகியின் முகம் பார்த்தான். வைதேகியின்  பார்வை ராமை பார்க்காமல் தாழ்ந்தது. முகத்தின்...
    சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 1 பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடை பயணத்தில், தனது அடக்கு மாடி குடியிருப்பதை அடைந்த திலோத்தமா, அதுவரை தான் வெயிலுக்காகப் பிடித்து வந்து குடையை மடக்கினாள். முன் மாலை நேரம் என்பதால்... வெயிலும் தகிக்கத்தான் செய்தது. கீழ் தளத்தை அடைந்தவள், மின் தூக்கியின் அருகே செல்ல.. அதுவரை தோளில் புத்தகப்...
    “உங்க பேபியும் உங்கள கூப்பிடுதுங்க..” அவள் வயிற்றில் இருந்த குழந்தையோடு பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மீண்டும் ஒருமுறை ப்ரியா வந்து கதவை தட்டவும்தான் குளிக்கவே கிளம்பியிருந்தாள்... பட்டு சேலைகட்டி மடிப்பு வைக்க சிரமப்பட்டவளுக்கு கீழே அமர்ந்து மடிப்பை சரிபடுத்தியவன் தன் கையாலே நகைகளை எடுத்து போட்டுவிட்டு தலையில் பூ வைத்துவிட்டவன் அவள் அலங்காரத்தில் திருப்தி அடைந்து கீழே...
    “எங்க வீட்டிலயும் நிறைய கடன் இருந்தது மது. அதனால தான் நிறைய செய்ய முடியலை. ஆனா இனி செய்யலாம் மது. ஆனா அவங்க செய்யுற நிலைமைல இல்லை. நல்லா இருக்காங்க” “ஹ்ம்ம் நான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி டாக்டர்க்கு படிச்சுட்டேன் பாத்தீங்களா?” “சந்தோசம் மது. இவ்வளவு வருசம் சந்தோசமே இல்லாம போச்சு மது. கண்டிப்பா வேலைக்கு போகணும்னு...
    பத்து நாட்கள் ஓடியதே தெரியாமல் அன்று ஊருக்கு கிளம்புவதாக இருக்க காலையில் தன் கணவன் கையணைப்பில் கண்விழித்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.. இத்தனை ஆண்டுகள் இவங்க இல்லாமல் எப்படி இருந்தோம் என்று.. ஒவ்வொரு நொடியிலும் அவனது அன்பை அவளுக்கு உணர்த்தியவன் அவனுக்கு அவள் எவ்வளவு முக்கியம் என்பதை தன் செய்கையாலே உணர்த்தினான்..   அவன் அவளை தன் கைவளைவிற்குள்...
    அத்தியாயம் பத்தொன்பது : உறங்கியும் உறங்காத நிலை கண்ணனிற்கு, நான்கு மணிக்கு எழுந்து கொண்டவன், சட்டையை கழற்றி விட்டு பேன்ட் பனியனோடே, மோட்டார் போட்டு விட சென்று விட்டான். அவன் போட்டு விடவும் சுந்தரி வரவும் சரியாய் இருக்க, அவனை பார்த்தவள் வேறு ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு சென்று விட்டாள்.   நிச்சயம் அவளை விட்டு போகும் எண்ணமில்லை, ஆனால்...
    மின்னல் – 18               அலுவலகத்திற்கு வந்த பின்னும் ஏனோ வேலையில் ஒன்றமுடியாமல் அதிரூபனின் மனம் அலைப்புறுதலுடன் தவித்தது. ‘சாக்கடை’ இந்த வார்த்தை அத்தனை ஆக்ரோஷமாய் அவனை தாக்கியது. அதிலும் வேறு யாரும் சொல்லியிருந்தால் நடப்பதே வேறு. சொல்லியது துவாரகா. தன் மனைவியல்லவா? அவனால் பதிலுக்கு ஒன்றும் பேசமுடியாத நிலை. பெற்றோர்களின் பாவ, புண்ணியம் மட்டும் பிள்ளைகளை சேராது....
    தென்றல் – 21                       “இதை வீடுன்னு நினைச்சாளா என்னன்னு நினைச்சா? நானும் பொறுமையா இருந்தா தலைக்கு மேல ஏறிடுவாளா?...” தனத்திற்கு அத்தனை கோபம் எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. பிரசாத்தால் சமாளிக்க முடியவில்லை தனத்தை. என்றுமே இத்தனை கோபம் கொள்ளாதவர் இன்று அஷ்மியின் மீதான கோபத்தில் பொரிந்துகொண்டிருந்தார். “பிரபாவுக்கு போன் பண்ணு....
    “அடிக்க வேண்டாம்” என்று ஜெயந்தி பயந்து சொல்ல, “நீ வாங்க வேண்டிய அடியை தான் அவன் வாங்கிட்டு இருக்கான். ஏதாவது பேசின கொன்னுடுவேன். அவன் சொன்னா நீ உட்காருவியா? அறிவு வேண்டாம் உனக்கு. முதல்ல வீட்டுக்கு போ, கூட்டிட்டு போடா அவளை!” என்று விமலனிடம் கத்திக் கொண்டே தன் பைக் சாவியை வீச, அது கீழே விழுந்தது. விமலன்...

    Poovai Nenjam 22

    அத்தியாயம் இருபத்தி இரண்டு: ராமின் கவிதையை படித்தவள் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. மனதை எதுவோ பிசைந்தது...... என்ன மாதிரி உணர்ந்தாள் என்று வரையறுக்க முடியவில்லை. இருந்தாலும் மனதை ஏதோ ஒரு உணர்ச்சி அழுத்தியது. வெகுவாக வைதேகியை யோசிக்க வைத்தது. ராமை பார்க்க வேண்டும் போல தோன்றியது. கதவை திறந்து பார்த்தாள் ராமும் உறங்காமல் விட்டத்தை வெறித்து படுத்திருந்தான். இவள்...

    Sinthiya Muththangal 3

    அத்தியாயம்….3  கம்பத்து பொண்ணு என்ற தலைப்பை மாற்றி சிந்திய முத்தங்களாய் உங்கள் பார்வைக்கு…. வேணி எப்போதும் போல்  துர்க்கைக்கு விளக்கு ஏற்றி விட்டு வெளியில்  வந்து காலில் செருப்பை மாட்டும் போது, தன் அருகில் வந்து நின்ற பவித்ரன்… “ என்ன இன்னைக்கு நான் சொன்னது போல வேண்டி கிட்டியா…?” பூஜை கூடையில் இருந்த வாழ  பழத்தை...
    அத்தியாயம் ஒன்பது : “எஸ் எஸ்” என்று மனது குதூகலித்தது... இதோ படிப்பை முடித்ததும், இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை.. இதோ வேலை ஜெர்மனியில். உலகின் புகழ் பெற்ற பல கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கும் இடம். பெர்லின் செல்லப் போகிறாள்.. மனது குதித்தது.. ஒரு புகழ் பெற்ற கார் நிறுவனத்தில் செலக்ட் ஆகிவிட்டாள்... யுரோவில் சம்பாதிக்கப் போகிறாள்...
    Part 2 ம்கூம்... பதிலே வரவில்லை வர்ஷினியிடமிருந்து சுப்புக்கு... அவனால், அவளிடம் கேட்கவும் முடியவில்லை.. அந்த பெண்ணின் பெற்றோர் வேறு... வர்ஷினியை குரு குருவென பார்த்துக் கொண்டிருந்தனர். சுப்புக்கு கோவம்தான் வந்தது, வெளிக்காட்ட முடியாத கோவம் வர்ஷினி மேல். மனதேயில்லாமல் வீடு வந்தான் சுப்பு... இந்த ஒரு வாரத்தில், எல்லாம் நல்லபடியாக சென்றது... ஆனால், சந்தோஷி மட்டும்...

    WE HAVE MOVED HERE

    HERE IS THE NEW UPDATES WE HAVE MOVED HERE FRIENDS CHECK HERE CLICK HERE

    Un Varugai En Varamaai 5

    உன் வருகை என் வரமாய்... 5 மறுநாள் அழாகான விடியல்... சத்தமாகவும் விடிந்தது... எல்லோரும் வர்ஷினி, கிரி, செண்பா மூவரும் குளித்து கிளம்பி நேராக சுப்பு வீட்டுக்கு சென்றனர். எந்த விசேஷ தினம் என்றாலும் அங்குதான் இருப்பார், உணவு இவர்களுக்கு அங்குதான்.. எனவே இன்று முழுவதும் அங்குதான் இருப்பார். கிரியும், சர்ருவும் ஏதோ இரண்டு வெடி வைத்தனர்... அவ்வளவுதான்.....
    In pursuit of finding expressions of what I see, What I hear, What I read, What I understand about human relationships, sentiments, culture, characters began the journey of my writing.  Innumerable set of incidents and accidents happening to me, around me are...
    தென்னவனும் தேன்யாழியும் “உனக்கு என்ன கழுத? நீ சோறு ஆக்கி போடுற அழகுல தான் மாப்பிள்ளையும் என் பேத்தியும் மெலிஞ்சு போயிட்டாங்க.. என் மருமவளப் பாரு.. ஆடு மாடு வீடு அத்தனையும் அவ எப்படி பார்த்துகிறான்னு” என்று அமிர்தவள்ளி பாராட்டினார். மாமியார் பேசுவதை குந்தவை புன்னகையோடு கேட்க, தேன்யாழி “முடியல” என்றாள். மாமியார் மருமகள் உறவு என்பது ஒரு...
    அத்தியாயம் 13 விமான நிலையத்தில் இறங்கியதும், தங்கள் உடமைகளைஎடுத்துக் கொண்டு நடக்கும் போது, நியதி நிருபனின்கைபிடித்து நிறுத்தினாள். அவன் எதற்கோ என நினைத்து பார்க்க, “சாரி, நான்அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” என்றாள். அப்போதைக்கு அந்தப் பேச்சு பிடிக்காதது போல... “இப்பஇங்க நிறைய வேலை இருக்கு அதைப் பார்க்கலாமா.”என்றான். விமான நிலையத்திற்குள் சென்று, அங்கு முடிக்க வேண்டியவேலைகள் முடித்து,...

    Thooyavalae 1

    error: Content is protected !!